SI DAY – 02 TEST
About Lesson

401. சர். சையத் அகமதுகானின் புகழுக்கு காரணம்

A) அறிவியல் கழகம் அமைத்தது

B) உருதுவியல் அறிவியல் நூல்களை மொழி பெயர்த்தது

C) அலிகார் இயக்கம்

D) ஆங்கில கல்வியை ஆதரித்தார்

 

402. 1942 ஆம் ஆண்டின் முக்கியத்துவம்

A) வெள்ளையனே வெளியேறு இயக்கம்

B) இந்தியா முழுவதும் கலகம் வெடித்தல்

C) காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டது

D) காங்கிரஸ் கட்சியின் மீது பிரிட்டிஷ் தடை விதித்தது

 

403. 1948 ஆம் ஆண்டின் முக்கியத்துவம்

A) மவுண்ட்பேட்டன் பிரபு தலைமை ஆளுநரானது

B) நேருவின் நடுநிசி உரை

C) ராஜாஜி தலைமை ஆளுநர் பதவி ஏற்றது

D) காந்திஜி படுகொலை செய்யப்பட்டது

 

404. 1947 ஆம் ஆண்டின் முக்கியத்துவம்

A) மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய வைசிராயாக நியமனம் செய்யப்பட்டது

B) இந்திய சுதந்திர சட்டம் இயற்றப்பட்டது

C) சுதேச சமஸ்தானங்களை இணைத்தது

D) ஜவஹர்லால் நேருவின் நடுநிசி உரை

 

405. சர்தார் வல்லபாய் படேல் இரும்பு மனிதர் என அழைக்கப்படக் காரணம்

A) உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றது

B) பர்தோலி இயக்கத்தில் பங்கேற்றது

C) நேருவின் இடைக்கால அரசில் பங்கேற்றது

D) சுதேச சமஸ்தானங்களை இணைத்தது

 

406. ஸ்டாபோர்டு கிரிப்ஸ்

A) ஒரு ஆங்கிலேயர்

B) ஒரு காபிளட் அமைச்சர்

C) தொழிற்கட்சியின் தீவிரவாத உறுப்பினர்

D) இந்தய தேசிய இயக்கத்தின் முழு ஆதரவாளர்

 

407. திப்பு , சுல்தான் ஒரு கண்டுபிடிப்பாளர் என அழைக்கப்படுவதற்கு காரணம்

A) புதிய நாட்காட்டி முறையை அறிமுகப்படுத்தினார்

B) புதிய நாணய முறையை புகுத்தினார்

C) புதிய எடை மற்றும் அளவை முறைகளை அறிமுகப்படுத்தினார்

D) ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சுதந்திர மரம் ஒன்றினை நட்டார்

 

406. ஹைதர் அலி வரலாற்றில் புகழ் வாய்ந்தவராகக் கருதப்படுவதற்கான காரணம் அவர் ஒரு

A) திறம் வாய்ந்த படைத்தலைவர்

B) சாதூரியமான அரசியல் தந்திரி

C) ஆங்கிலேயர்களின் தீவிர எதிரி

D) சிறந்த ஆட்சியாளர்

 

409. ரிப்பன் பிரபுவின் மிகப் பெரிய சாதனை

A) தலசுயாட்சி

B) இல்பர்ட் மசோதா

C) ஹண்டர் குழு

D) நிதி சீர்திருத்தங்கள்

 

410. ராஜா ராம் மோகன்ராய் ஒரு சமுதாய சீர்திருத்தவாதி என அழைக்கப்பட காரணம்

A) மூட நம்பிக்கைகளை எதிர்த்தார்

B) உருவ வழிபாட்டை எதிர்த்தார்

C) சதிக்கு எதிராக போராடினார்

D) ஆங்கில கல்விக்கு ஆதரவாக போராடினார்

 

411. டல்ஹௌசி பிரபு வரலாற்றில் குறிப்பிடப்படுவதற்கு காரணம்

A) இராணுவ சீர்திருத்தங்கள்

B) சமுதாய சீர்திருத்தங்கள்

C) கல்வி சீர்திருத்தங்கள்

D) வாரிசு இழப்பு கொள்கை

 

412. சிப்பாய் கலகம் வெடித்ததற்கான உடனடிக் காரணம்

A) ஆங்கிலேயரின் ஆணவ அடக்குமுறை

B) கொழுப்பு தடவப்பட்ட குண்டுகள்

C) பொருளாதார அதிருப்தி

D) சமய காரணங்கள்

 

413. 1857 ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலக காலத்தில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்

A) டல்ஹௌசி பிரபு

B) கானிங் பிரபு

C) கர்சன் பிரபு

D) காரன் வாலிஸ் பிரபு

 

414. பட்டியல் I-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

          பட்டியல் (1) பட்டியல் (2)

a) வாரிசில்லா கொள்கை 1. கர்சன்

b) வங்காளப் பிரிவினை 2. கிளைவ்

c) இரட்டையாட்சி 3. டல்ஹௌசி

d) சமூக சீர்திருத்தம் 4. பென்ட்டிங் பிரபு

குறியீடுகள் :

   a b c d

A) 2 3 1 4

B) 3 2 1 4

C) 3 1 2 4

D) 2 1 3 4

 

415. கீழ்க்கண்டவற்றுள் சரியில்லாத இணையை தேர்ந்தெடு:-

A) தண்டியாத்திரை – 1930

B) சௌரி சௌரா – 1922

C) ஜாலியன் வாலாபாக் படுகொலை – 1919

D) திலகர் மரணம் – 1922

 

416. வீர பாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம்

A) பாளையங்கோட்டை

B) சிவகாசி

C) கயத்தாறு

D) மதுரை

 

417. ரௌலட் சட்டம் கறுப்பு மசோதா எனப்பட்டது ஏனெனில்

A) காங்கிரஸை அது திருப்திப்படுத்தவில்லை

B) ஆங்கிலேயர்களால் அது நிறைவேறப் பெற்றது

C) எவ்வித விசாரணையுமின்றி ஒரு மனிதனை கைது செய்யும் அதிகாரத்தை அது அரசுக்கு வழங்கியது

D) இந்தியர்களுக்கு எதிராக அது நிறைவேற்றப்பட்டது

 

418. இந்திய வரலாற்றில் கிலாபத் இயக்கம் முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுவதன் காரணம்

A) காந்தியின் தலைமை

B) ஒத்துழையாமை இயக்கம்

C) சட்டமறுப்பு இயக்கம்

D) அரசியல் கிளர்ச்சியில் இந்து மற்றும் முஸ்லீம் ஒற்றுமை

 

419. பட்டியல் I-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் (1) பட்டியல் (2)

(நிகழ்ச்சி) (வருடம்)

a) பெருத்த இடைவெளி வருடம் 1. 1950

b) தொழிற் கொள்கை தீர்மானம் 2. 1921

c) திட்டக்குழு ஏற்படுத்துதல் 3. 1969

d) 14 வணிக வங்கிகள் தேசிய மயமாக்கப்படுதல் 4. 1956

குறியீடுகள்

   a b c d

A) 1 2 4 3

B) 2 4 1 3

C) 4 2 3 1

D) 4 3 2 1

 

420. பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிலைநாட்டக் காரணம்

A) காபூல் படையெடுப்பு

B) முதலாம் பானிப்பட்போர்

C) கண்வாப்போர்

D) காக்ராப் போர்

 

421. ஷெர்ஷாவின் ஆட்சி குறிப்பிடத்தக்கதாக கருதப்படக் காரணம்

A) படையெடுப்புகள் 

B) இராணுவ சீர்திருத்தங்கள்

C) ஆட்சிமுறை கொள்கை 

D) சமயக் கொள்கை

 

422. மன்சப்தாரி முறை தனிப்பட்ட மற்றும் குறிப்பிடத்தக்க முறையாக கருதப்படுகிறது

A) மன்சப்தார்கள் பணத்தை ஊதியமாகப் பெற்றனர்

B) இந்தியாவைத தவிர வேறெங்கும் இம்முறை காணப்படவில்லை

C) இம்முறைக்கு பரம்பரை உரிமை கிடையாது

D) இம்முறை ஒரு புதிய இராணுவ முறையாகும்

 

423. மலை எலி என அழைக்கப்பட்டவர்

A) சிவாஜி

B) பைராம்கான்

C) ஹெமு

D) இல்ட்டுமிஷ்

 

424. அலெக்சாண்டரது படையெடுப்பின் முக்கிய விளைவு

A) கிரேக்கப் பேரரசின் விரிவாக்கம்

B) கிரேக்க குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுதல்

C) மௌரியப் பேரரசின் தோற்றம்

D) இந்தியாவிற்கும் கிரேக்கத்திற்கும் இடையிலான நேரடி தொடர்பு

 

425. சாதவாகன சமுதாயத்தின் குறிப்பிட்ட அம்சம்

A) கடல் கடந்த வாணிகம்

B) சுட்ட செங்கற்களின் உபயோகம்

C) தந்தை வழி சமுதாயம்

D) தாய்மார்களின் உயர்வான அந்தஸ்து

 

426. ‘ரத்னாவளி’ என்ற நூலை எழுதியவர்

A) இட்சிங்

B) ஹர்ஷர்

C) வியாசா

D) சந்திரகுப்தர்

 

427. வாதாபி கொண்டான் என அழைக்கப்பட்டவர்?

A) இரண்டாம் புலிகேசி 

B) முதலாம் மகேந்திரவர்மன்

C) இரண்டாம் நரசிம்மவர்மன்

D) முதலாம் நரசிம்மவர்மன்

 

428. நரசிம்ம வர்ம பல்லவர் நினைவு கூறப்படுவதற்கு முக்கியமாக அமைவது அவரது

A) பல்வேறு படையெடுப்புகள்

B) யுவாங் சுவாங்கின் விஜயம்

C) கடல் கடந்த படையெடுப்புகள்

D) மாமல்லபுரந்கர் நிர்மானிக்கப்படுதல்

 

429. கௌதமி புத்திர சதகர்ணி எந்த வம்சத்தை சார்ந்தவர்

A) சாளுக்கிய

B) மௌரிய

C) சாதவாகனா

D) சோழர்

 

430. பிற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம்

A) கல்யாணி

B) உறையூர்

C) திருச்சி

D) வேங்கி

 

431. ஹரிஹாரும் புக்கரும் வரலாற்றில் முக்கியமாக கருதப்படுகின்றனர். ஏனெனில்

A) சங்கம வம்சத்தை தோற்றுவித்தனர்

B) ஹோய்சாளர்களை தோற்கடித்தனர்

C) முஸ்லிம்களை விரட்டியடித்தனர்

D) காவேரி வரை பேரரசை பரப்பினர்

 

432. விஜய நகரப் பேரரசு வீழ்ச்சியடைய முக்கியக் காரணம்

A) வலிமையற்ற மைய அரசு

B) போர்ச்சுகீசியரின் வருகை

C) மாநில ஆளுநர்களின் தன்னிச்சையான போக்கு

D) தலைக்கோட்டை போர்

 

433. துக்ளக் கட்டிடக் கலையின் குறிப்பிடத்தக்க அம்சம்

A) அழகிய வளைவுகள்

B) பளிங்கின் உபயோகம்

C) உயரமான கோபுரங்கள்

D) சரிவான சுவர்கள் 

 

434. மொகஞ்சதாரோவின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம்

A) நகரமைப்பு திட்டம் 

B) பெரிய குளியலறை

C) பெரிய களஞ்சியம் 

D) களிமண் முத்திரைகள்

 

435. ஹரப்பா நாகரீகம் முடிவுற காரணம்

A) மொகஞ்சாதாரோவில் ஏற்பட்ட வெள்ளம்

B) சிந்து நதியின் போக்கில் ஏற்பட்ட மாற்றம்

C) அருகாமையிலிருந்த பாலைவனத்தின் விரிவாக்கம்

D) ஆரியப் படையெடுப்பு

 

436. விநய பீடகம் முக்கியமாக குறிப்பிடுவது

A) சங்கத்தின் வளர்ச்சியை

B) புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளை

C) பண்டைய இந்திய வரலாற்றின் சில அம்சங்களை

D) துறவிகளுக்கான சட்டதிட்டங்களையும் விதி முறைகளையும்

 

437. அசோகர், மகா அசோகர் என அழைக்கப்படுவதற்கான காரணம்

A) கலிங்கப் போர்

B) பரந்தப் பேரரசு         

C) அமைதி மற்றும் வளமான ஆட்சி

D) அவரது தரும் முறை

 

438. ஸ்தல ஸ்தாபள அரசாங்கத்தின் வளர்ச்சியை ஆரம்பித்து வைத்தவர்

A) ரிப்பன் பிரபு

B) மேயோ பிரபு

C) லிட்டன் பிரபு

D) நார்த் புருக் பிரபு

 

439. இந்தியாவில் தியோசோஃபிகல் சொசைட்டியை நிறுவியவர்

A) மேடம் ஹெச், பி. பிலாவட்ஸ்கி

B) கர்னல் எம். எஸ். ஆல்காட் & மேடம் பிலாவட்ஸ்கி

C) திருமதி அன்னிபெசன்ட்

D) திலகர்

 

440. டாக்டர் இராஜேந்திர பிரசாத் இந்திய ஜனாதிபதியாக பதவியேற்ற வருடம்

A) 26 ஜனவரி, 1952 

B) 26 ஜனவரி, 1950

C) 26 ஜனவரி, 1951 

D) 15 ஆகஸ்ட், 1947

 

441. இந்தியாவுடன் 1965 ஆம் ஆண்டு இந்தோ பாகிஸ்தான் சண்டைக்கு பிறகு, தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் அதிபர்

A) ஐயூப் கான்

B) சல்ஃபிகார் அலி புட்டோ

C) முஜிபர் ரஹ்மான்

D) யாகியா கான்

 

442. 1940 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் அறிக்கையை வெளியிட்ட வைஸ்ராய்

A) லின்லித்கௌ

B) வேவல்

C) லாரன்ஸ்

D) கர்ஸன்

 

443. இந்திய விடுதலைக்கு முன் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய தலைவர்

A) ஈ.வெ. ராமசாமி 

B) சி.எம். அண்ணாதுரை

C) மு. கருணாநிதி 

D) எம்.ஜி. ராமச்சந்திரன்

 

444. மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்திய சட்டம்

A) 1947

B) 1935

C) 1919

D) 1858

 

445. வங்காளப் பிரிவினை நடந்த ஆண்டு

A) 1885

B) 1905

C) 1925

D) 1971

 

446. ஜாலியன் வாலாபாக் படுகொலையின் சம்பந்தப் படுத்தப்பட்ட நபர்

A) கலெக்டர் ஜாக்சன் 

B) ஜெனரல் டயர்

C) கலெக்டர் லூசிங்க்டன் 

D) ஜெனரல் கரியப்பா

 

447. 1932 இல் ஜாதி ஒதுக்கீடு அறிவிப்பு செய்த பிரிட்டிஷ் பிரதம அமைச்சர்

A) பாமர்ஸ்டன்

B) பிட்

C) சர்ச்சில்

D) ராம்சேமேக் டொனால்டு

 

448. ‘பழைய வேதத்திற்கு போங்கள்’ என்ற மந்திரம் உச்சரித்தவர்

A) ராஜாராம் மோகன்ராய் 

B) தயானந்த சரஸ்வதி

C) ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 

D) விவேகானந்தர்

 

449. இந்தியாவில் வெளியான முதல் பத்திரிக்கை

A) ஷோமி பிரகாஷ் 

B) சம்பத் கௌமுடி

C) ராஸ்ட கோஃப்டார் 

D) பெங்காலி கெஸட்

 

450. எல்லை காந்தி என அழைக்கப்படும் தலைவர்

A) முகமது அலி ஜின்னா 

B) கான் அப்துல் கபார்கான்

C) அப்பாஸ் தயாப்ஜி 

D) ஆகாகான்

 

451. இந்தியாவில் முதன் முதலில் சாதி அடிப்படை பிரதி நிதித்துவம் கொடுக்கப்பட்டது

A) 1885 – வட்டார (தலத்தாபன) சுய ஆட்சி

B) 1901 – நிதிக்குழு

C) 1909 – மிண்டோ மார்லி சீர்திருத்தம்

D) 1915 – இந்திய பாதுகாப்பு சட்டம்

 

452. 1916 லக்னோ உடன்படிக்கையினால் ஒத்துக் கொள்ளப்பட்டது

A) தனிப்பட்ட வாக்காளர் தொகுதி

B) கூட்டுக் கட்சி அமைக்க

C) டொமினியன் தகுதி (தன்னாட்சி உரிமையுடைய குடியேற்ற நிலை)

D) அரசியல் சீர்திருத்தம்

 

453. 1920ம் ஆண்டில் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் சிறப்பு கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட முடிவு

A) உப்பு சத்தியாகிரகம்

B) ஒத்துழையாமை, வன்முறையற்ற இயக்கம்

C) தன்னாட்சி கோட்பாடு

D) காங்கிரஸ் கூட்டுகுழு திட்டம்

 

454. கல்கத்தா பல்கலைக்கழகக் குழு யாருடைய காலத்தில் வெளியிடப்பட்டது?

A) மேயோ பிரபு

B) செம்ஸ் போர்டு பிரபு

C) நார்த் புரூக் பிரபு 

D) எல்ஜின் பிரபு

 

455. 1919, ஏப்ரல் 6 ஆம் நாள் எதனை எதிர்த்து சத்யாகிரஹ நாளாக மேற்கொள்ளப்பட்டது?

A) ஜாலியன் வாலாபாக் நிகழ்ச்சி

B) ரௌலட் சட்டம்

C) 1919 ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சட்டம்

D) ஹண்டர் குழு

 

456. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்

A) தாகூர்

B) விவேகானந்தர்

C) ராமகிருஷ்ணர்

D) ராஜாராம் மோகன்ராய்

 

457. ஆங்கிலேயரின் வெற்றிக்குக் காரணம்

A) உன்னதமான ஆயுதங்களும் போர்த் திறமை அறிவியலும்

B) உன்னதமான அதிகாரிகளும், அலுவலகமும்

C) உன்னதமான வாணிகமும் அறிவுக் கூர்மையும்

D) உன்னதமான கடல்வழியும், கப்பற்பயணமும்

 

458. சத்யபால் மற்றும் சய்புதின் கிச்லேவ் கைது கீழ்க்கண்டவற்றில் எதை எழுப்பியது?

A) சௌரி சௌரா நடவடிக்கை

B) ஜாலியன் வாலாபாக் படுகொலை

C) ஒத்துழையாமை இயக்கம்

D) சட்ட (Civil) மறுப்பு இயக்கம்

 

459. தனிநபர் சத்யாகிரகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

A) 1935

B) 1936

C) 1940

D) 1942

 

460. எல்லைகாந்தி என அழைக்கப்படுபவர்

A) தாதாபாய் நௌரோஜி

B) கான் அப்துல் கபார்கான்

C) ஷேக் அப்துல்லா

D) அபுல்கலாம் ஆசாத்

 

461. சுயாட்சி முதல் முறையாக காங்கிரஸ், பேரவையில் கோரப்பட்ட ஆண்டு

A) 1905

B) 1907

C) 1917

D) 1920

 

462. சுவராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர்

A) திலகர்

B) கோகலே

C) சி.ஆர்.தாஸ்

D) மோதிலால் நேரு

 

463. ஆற்காடு வீரர் என அழைக்கப்பட்டவர் யார் ?

A) கவுண்ட் லாலி

B) டியூப்ளே

C) இராபர்ட் கிளைவ்

D) சர் அயர்கூட் 

 

464. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

A) 1785

B) 1885

C) 1900

D) 1905

 

465. இந்தியாவில் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர்

A) சர்தார் வல்லபாய் படேல் 

B) சுபாஷ் சந்திர போஸ்

C) திலகர்

D) எம்.என்.ராய்

 

466. சௌரி சௌரா நிகழ்ச்சி எந்த ஆண்டு நடைபெற்றது?

A) 1902

B) 1912

C) 1922

D) 1924

 

467. கிலாபத் இயக்கத்தினை தொடங்கியவர்

A) அலி சகோதரர்கள்

B) மொலானா அபுல்கலாம் ஆசாத்

C) கான் அப்துல் கபார் கான்

D) முகமது அலி ஜின்னா

 

468. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்

A) டபிள்யூ. சி. பானர்ஜி

B) எம்.ஜி. ராணடே   

C) திலகர்

D) தாதாபாய் நவரோஜி

 

469. “வந்தே மாதரம்” என்ற சொல்லை உருவாக்கியவர்

A) பங்கிம் சந்திர சாட்டர்ஜி

B) அரவிந்த் கோஷ்

C) சுபாஷ் சந்திர போஸ்

D) காந்திஜி

 

470. இரட்டையாட்சியை அறிமுகப்படுத்திய சட்டம்

A) 1833 பட்டயச் சட்டம்

B) 1853 பட்டயச் சட்டம்

C) மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம்

D) மிண்டோ மார்லி சட்டம்

 

471. ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்

A) தயானந்த சரஸ்வதி 

B) இராமகிருஷ்ணர்

C) விவேகானந்தர் 

D) இராஜாராம் மோகன் ராய்

 

472. கோபால கிருஷ்ண கோகலேயின் பெயர் இதனோடு தொடர்புடையது

A) இந்து மகா சபை 

B) இந்திய சேவையின் கழகம்

C) பிரம்ம சமாஜம் 

D) இவைகளில் ஏதுமில்லை

 

473. பின்குறிப்பிட்டவர்களுள் மகாத்மா காந்தியின் அரசியல் குரு யார்?

A) கோபால கிருஷ்ண கோகலே

B) சுரேந்திர நாத் பானர்ஜி

C) இரவிந்திரநாத் தாகூர்

D) லாலா லஜபதி ராய்

 

474. சுதேசி கப்பல் கழகம் யாரால் நிறுவப்பட்டது?

A) கோபால கிருஷ்ண கோகலே

B) திலகர்

C) வ.உ. சிதம்பரம்

D) சுப்ரமண்ய சிவா

 

475. இரு தேசக் கோட்பாட்டை தோற்றுவித்தவர் யார்?

A) தேசபந்து சித்தரஞ்சன் தாஸ்

B) மௌலானா முகமது அலி

C) முகமது அலி ஜின்னா

D) ஜவஹர்லால் நேரு

 

476. மூன்று வட்டமேஜை ‘மாநாடுகள் பின்வரும் எந்த வரிசைத் தொடரில் நடந்தேறின?

A) 1930, 1935, 1940 

B) 1929, 1930, 1932

C) 1930, 1931, 1932 

D) 1925, 1930, 1935

 

477. தீன் இலாஹி __________ அரசால்

தோற்றுவிக்கப்பட்டது?

A) பாபர்

B) ஷெர்ஷா

C) அக்பர்

D) ஷாஜகான்

 

478. __________ அக்பரின் காப்பாளர்

A) பைராம்கான்

B) தோடர் மால்

C) தான்சென்

D) அபுல்பாஸல்

 

479. சீக்கியர்களின் புனித நூல்

A) இராமாயணம்

B) பைபிள்

C) குருகிரந்தம்

D) குரான் 

 

480. இந்தியாவில் போர்ச்சுகீசியர் ஆட்சிக்கு வழி வகுத்தவர்

A) வாஸ்கோடாகாமா

B) அல்புகர்க்

C) அல்மைடா

D) டயஸ்

 

481. அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர்

A) குதுப் உத்தீன் ஐபெக் 

B) இல்துத்மிஷ்

C) இரசியா

D) பால்பன்

 

482. ஔரங்கசிப்பினால் முகலாயப் பேரரசுடன் இணைத்து கொள்ளப்பட்ட கடைசி தக்காண அரசு

A) பீசார்

B) பிஜப்பூர்

C) அகமது நகர்

D) கோல்கொண்டா

 

483. _________ ஆற்றங்கரையில் விஜய நகரம் அமைந்திருந்தது

A) கிருஷ்ணா

B) ராவி

C) காவேரி

D) துங்கபத்ரா

 

484. _________ மன்னரின் பெயரால் மாமல்லபுரம் என்று அழைக்கப்படுகிறது

A) முதலாம் மகேந்திர வர்மன்

B) முதலாம் நரசிம்ம வர்மன்

C) இரண்டாம் நரசிம்மவர்மன்

D) இவர்களில் எவருமிலர்

 

485. பாண்டியர்களது தலைநகரம்

A) புகார்

B) காஞ்சி

C) வஞ்சி

D) மதுரை

 

486. மதுரை கொண்டான் என்று சிறப்பு பெயர் பெற்றவர்

A) விஜயாலயன்

B) ஆதித்தன்

C) முதலாம் பராந்தகன் 

D) முதலாம் இராசராசன்

 

487. ‘சுங்கம் தவிர்த்த சோழ அரசர்’ என்று அழைக்கப்பட்டவர் யார்?

A) முதலாம் இராசராசன்

B) முதலாம் இராசேந்திரன்

C) முதலாம் குலோத்துங்கன்

D) மூன்றாம் இராசேந்திரன்

 

488. சங்க காலத்தின் புகழ் பெற்ற சோழ அரசர்

A) கரிகாலன்

B) நெடுஞ்செழியன்

C) செங்குட்டுவன்

D) கிள்ளிவளவன்

 

489. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?

A) மஹ்மூத் கஜினி – தானேஸ்வர் கொள்ளை

B) மொகம்மத் பின்காசிம் – த்ரேய்ன் போர்

C) அலாவுதின் கில்ஜி – தேவகிரி வெற்றி

D) முகம்மது பின் துக்ளக் – நாணயப் பரிசோதனை  

 

490. பானிப்பட்டுப் போர் பாபரின் வெற்றிக்கான

காரணங்களில் சில:

I. ஐக்கியமான ஒருமித்த எதிர்ப்பு இல்லாமை

III. இப்ராஹீம் லோடியின் வீரனுக்கல்லாத குண இயல்பு

II. பாபரின். நன்கமைக்கப்பட்ட இராணுவம்

IV. சுல்தானுக்கு எதிராக தென்னிந்திய அரசர்களின் கலகங்கள்

சரியான விடையை கீழ்க்கண்ட குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்க:

A) I, II மற்றும் IV

B) I, III மற்றும் IV

C) I மற்றும் III

D) II மற்றும் IV

 

491. சாதி முறை தோன்றிய காலம்

A) ரிக் வேத காலம் 

B) பிந்திய வேத காலம்

C) சங்க காலம்

D) மௌரியர் காலம்

 

492. சிந்து சமவெளி மக்கள் அறிந்திராத விலங்கு

A) யானை

B) ஒட்டகம்

C) எருமை

D) குதிரை

 

493. அலெக்ஸாண்டர் நாட்டில் இருந்து வந்தவர் ஆவார்

A) ஏதென்ஸ்

B) ஸ்பார்டா

C) மாசிடோனியா

D) ரோம்

 

494. கஜினி முஹமது சோமநாதபுரத்தின் மீது படையெடுத்த ஆண்டு

A) 1020

B) 1023

C) 1025

D) 1027

 

495. ஆரியர்கள் வணங்கிய கடவுள்

A) சிவான்

B) சக்தி

C) விஷ்ணு

D) இயற்கை

 

496. மகத பேரரசின் தலைநகரம்

A) பாடலிபுத்திரம் 

B) அயோத்தி

C) வாதாபி

D) உஜ்ஜயின்

 

497. அலெக்சாண்டர் இந்தியாவின் மீது எந்த ஆண்டு படையெடுத்தார்?

A) கி.மு.298

B) கி.மு.305

C) கி.மு.323

D) கி.மு.327

 

498. ஜைன மதத்தைத் தோற்றுவித்தவர் யார்?

A) புத்தர்

B) மகாவீரர்

C) ரிஷபர்

D) தீர்த்தங்கர்

 

499. பாடலிபுத்திரத்தின் இயற்பெயர் என்ன?

A) அவந்தி

B) குசிநகர்

C) ராஜகிரிகம்

D) வல்லடி

 

500. மௌரியர்களுக்கு பின் வந்தவர்கள்

A) நந்தர்கள்

B) சுங்கர்கள்

C) கண்வர்கள்

D) சிசுநாகர்கள்

 

501. சிந்துவின் மேல் அரேபியரின் தாக்குதல் எப்போது நடந்தது?

A) கி.பி.762

B) கி.பி.1526

C) கி.பி.712

D) கி.பி.912

 

502. மிருச்சகடிதம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

A) காளிதாசர்

B) சூத்திரகர்

C) விசாகதத்தர்

D) விஷ்ணு சர்மா

 

503. கோயில் நகரம் என்று எதனைக் கூறுவர்?

A) துவாரகை

B) அய்ஹோல்

C) ஸ்ரீநகர்

D) பாதாமி

 

504. முதற் சங்கத்தை தோற்றுவித்தவர்

A) அகத்தியர்

B) திருவள்ளுவர்

C) இளங்கோ அடிகள்

D) சீத்தலை சாத்தனார்

 

505. அடிமை வம்சத்தின் முதல் அரசர் யார்?

A) மீர்காசிம்

B) பால்பன்

C) முகமது கோரி

D) குத்புதின் ஐபெக்

 

506. விஜயநகரப் பேரரசின் வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்தப் போர் எது?

A) கொப்பம்

B) பாலி

C) தக்கோலம்

D) தலைக்கோட்டை

 

507. அக்பரின் பாதுகாவலர் யார்?

A) பைரம்கான்

B) பீர்பால்

C) நூர்ஜஹான்

D) தோடர்மால்

 

508. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?

A) குரு அர்ஜுன்

B) குரு கோவிந்த்சிங்

C) குரு ஹர்கோவிந்த்

D) குருநானக்

 

509, பக்ஸார் போரில் பங்கேற்ற முகலாயப் பேரரசர்

A) ஷா ஆலம்

B) பகதூர்ஷா

C) அக்பர்

D) ஆதில்ஷா

 

510. ஆங்கிலேயர் எப்போது இந்தியாவில் தங்கள் தலைநகரை கல்கத்தாவினின்று டெல்லிக்கு மாற்றினர்?

A) 1886

B) 1900

C) 1909

D) 1911

 

511. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி இந்தியாவில் _____வருடம் முடிந்தது

A) 1818

B) 1857

C) 1909

D) 1947

 

512. அன்னிபெசன்ட் ஆரம்பித்த செய்திப் பத்திரிகையின் பெயர் என்ன?

A) பிரிட்டிஷ் இந்தியா

B) இந்தியா

C) நியு இந்தியா

D) யங் இந்தியா

 

513. எந்த வைஸ்ராய் காலத்தில் காங்கிரஸ் தொடங்கப்பட்டது?

A) டஃப்ரின் பிரபு

B) வேவல் பிரபு

C) லிட்டன் பிரபு

D) மேயோ பிரபு

 

514. கிலாபத் இயக்கத்தை தொடங்கியவர்

A) அலி சகோதரர்கள்

B) அபுல்கலாம் ஆசாத்

C) கஃபர்கான்

D) சையத் அகமத்கான்

 

515. வங்கப் பிரிவினை ஏற்பட்ட பொழுது இருந்த பிரிட்டிஷ் வைஸ்ராய்

A) லார்ட் கானிங்

B) லார்ட் ஹார்டிங்

C) லார்ட் கர்சன்

D) லார்ட் ஹேஸ்டிங்ஸ்

 

516. கறுப்புச் சட்டம் என்று அழைக்கப்பட்ட சட்டம்

A) ரௌலட் சட்டம்

B) தாய்மொழி பத்திரிகைச் சட்டம்

C) ராஜத் துரோகச் சட்டம்

D) படைக்கலச் சட்டம்

 

517. உலக சமய மாநாட்டில் விவேகானந்தர் உரை நிகழ்த்திய ஊர்

A) நியூயார்க்

B) சிகாகோ

C) வாஷிங்டன்

D) கலிபோர்னியா

 

518. சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு

A) 1921

B) 1922

C) 1924

D) 1926

 

519. சைமன்குழு புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம்

A) இந்திய பிரதிநிதி இல்லாமை

B) பெண் பிரதிநிதி இல்லாமை

C) முகமதிய உறுப்பினர் இல்லாமை

D) பிற சாதியினருக்கு உறுப்பினர் இல்லாமை

 

520. இந்திய தேசிய படையை தோற்றுவித்தவர்

A) கான் அப்துல் கபர்கான்

B) சுபாஷ் சந்திரபோஸ்

C) ஜவஹர்லால் நேரு

D) இராஜாஜி

 

521. வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

A) 1940

B) 1941

C) 1942

D) 1944

 

522. காந்திஜியின் நவகானியாத்திரை கீழ்க்கண்ட எதை தடுப்பதற்காக நடைபெற்றது?

A) இனக்கலவரம்

B) பிரிவினை

C) சாதிக்கலவரம்

D) மொழிக் கலவரம்

 

523. ஆஷ்துரை வாஞ்சிநாதனால் கொல்லப்பட்ட இடம்

A) தாழையூத்து

B) மணியாச்சி

C) கடம்பூர்

D) வள்ளியூர்

 

524. தமிழ் நாட்டில் உப்பு சத்யாகிரகத்திற்கு தலைமை தாங்கியவர்

A) டி. பிரகாசம்

B) இராஜாஜி

C) காமராஜர்

D) சத்தியமூர்த்தி

 

525. முஸ்லீம் லீக் தோன்றிய ஆண்டு

A) 1904

B) 1906

C) 1908

D) 1910

 

526. தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முதல் பெண்மணி

A) ருக்மணி

B) லட்சுமி

C) டாக்டர் முத்துலக்ஷ்மி

D) ரெட்டி

 

527. முதலாவது வட்டமேஜை மாநாடு நடைபெற்ற வருடம்

A) 1928

B) 1930

C) 1931

D) 1932

 

528. தனிநபர் சத்தியாகிரகம் தொடங்கிய ஆண்டு

A) 1935

B) 1940

C) 1942

D) 1945

 

529. வேவல் பிரபுவால் சிம்லாவில் கூட்டப்பட்ட மாநாடு_____வருடமாகும்

A) 1940

B) 1942

C) 1945

D) 1946

 

530. இந்தியாவில் ஆங்கில கல்வி வளர்ச்சியடைய மகா சாசனமானது இவருடைய வருகைக்கு பிறகு தான்

A) ஹண்டர்

B) சர். சார்லஸ் உட்

C) மெக்காலே

D) வில்லியம் பெண்டிங்

 

531. 1904 ஆம் ஆண்டு பல்கலைக் கழகங்களின் சட்டம் இவருடைய காலத்தில் நிறைவேற்றப்பட்டது

A) லிட்டன் பிரபு

B) ரிப்பன் பிரபு

C) கர்சன் பிரபு

D) டல்ஹௌசி பிரபு

 

532. தமிழ் நாட்டில் 1967ல் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தது?

A) இந்திய தேசிய காங்கிரஸ்

B) திராவிடர்கழகம்

C) திராவிட முன்னேற்ற கழகம்

D) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

 

533. நிரந்த நிலவரி முறையை செயல்படுத்தியவர்

A) காரன்வாலிஸ் பிரபு

B) கர்சன் பிரபு

C) வெல்லெஸ்லி பிரபு

D) லிட்டன் பிரபு

 

534. மான்சப்தாரி முறையை அக்பர் புகுத்தியதற்கு காரணம்

A) தன் ஆதரவாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கிட

B) தனது அதிகாரிகளின் விருப்பங்களை நிறைவேற்ற

C) தனக்கு நன்றியுள்ள ஒரு கூட்டத்தை உருவாக்க

D) பிரபுக்களையும் தனது படையையும் ஒரு சேர முறைபடுத்த

 

535. இக்காரணத்திற்காக இராஜ புத்திரர்களுடன் திருமண உறவின் மூலம் அமைதியை உருவாக்குதல் என்ற கொள்கையை அக்பர் பின்பற்றினார். ஏனெனில்

A) இராசபுத்திர அரசுகளை இணைத்து கொள்ள

B) இராச புத்திர மங்கைகளை மணந்து கொள்ள

C) மொகலாயப் பேரரசை வலுபடுத்த

D) தனது முஸ்லீம் எதிராளிகளை தனிமைப்படுத்த

 

536. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியானபதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் (1). பட்டியல் (2)

a)1883 -1. இந்திய சட்டம் மற்றும் நடைமுறை அமைப்பை  முழுமையாக தொகுத்தல்

b) இல்பர்ட் மசோதா -2. டெல்லியில் மாமன்னரின் தர்பார்

c) 1877 -3. வங்காளப் பிரிவினை

d) 1905 -4. ஐரோப்பியர்கள் குற்ற-மிழைத்தால் அவர்களை விசாரிக்கும் இந்திய அதிகாரத்தை நீதிபதிகளுக்கு வழங்கியது குறியீடுகள்

    A b c d

A) 2 4 1 3

B) 1 4 2 3

C) 1 4 3 2

D) 4 2 1 3

 

537. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?

A) நேரு அறிக்கை – ஜவஹர்லால் நேரு

B) வங்கப் பிரிவினை – ரிப்பன் பிரபு

C) முதலாவது வட்டமேஜை – வல்லபாய் பட்டேல்மாநாடு-

D) பூனா ஒப்பந்தம் – காந்தி, டாக்டர்அம்பேத்கார்

 

538. இந்திய சுதந்திர சட்டம் இங்கிலாந்து பாராளு மன்றத்தால் நிறைவேற்றப்பட்டது

A) 1947 ஜூலை

B) 1947 ஆகஸ்ட்

C) 1947 ஜூன்

D) 1947 ஏப்ரல்

 

539. பாகிஸ்தானின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?

A) ரஹ்மத் அலி

B) சர் ஐப்பருல்லாகான்

C) சர் முகம்மது இக்பால்

D) எம். ஏ. ஜின்னா

 

540. இந்திய அரசு செயலரின் அலுவலகம் இருந்த இடம்

A) டெல்லி

B) லண்டன்

C) கல்கத்தா

D) சென்னை

 

541. முதலாவது வட்டமேஜை மாநாடு லண்டனில் நடைபெற்றது

A) 12 நவம்பர் முதல் 19 ஜனவரி 1931 வரை

B) 15 ஆகஸ்ட் முதல் 21 ஆகஸ்ட் 1932 வரை

C) 20 டிசம்பர் முதல் 30 ஜனவரி 1933 வரை

D) 1 ஜூலை முதல் 15 ஜூலை 1933 வரை

 

542. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:

I. சிந்து சமவெளி நாகரீகம் ஓர் திராவிட நாகரிகம்

II. ஆரியர்கள் இங்கு வசித்தனர்

III. இது ஓர் நகர நாகரீகம்

IV. இந்நாகரீக மக்கள் சிவனை வழிபட்டனர்

இக்கூற்றுகளில்,

A) I மற்றும் III சரியானவை

B) III மற்றும் IV சரியானவை

C) IV மற்றும் சரியானவை

D) அனைத்தும் சரியானவை

 

543. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?

A) அசோகர்-மௌரிய அரசவம்சம்

B) கனிஷ்கர்-பல்லவ அரச வம்சம்

C) ஹர்ஷர்-குப்த அரச வம்சம்

D) இரண்டாம் புலிகேசி -பாண்டிய அரச வம்சம் 

 

544. பின்வரும் பட்டியல் பிற்கால குப்த மன்னர்கள் சிலரது பெயரை கொண்டுள்ளது. அவர்கள் ஆட்சிகால அடிப்படையில் காலக் கிரமமாக சரியாக அமைந்த வரிசையை காண்க

A) ஸ்கந்த குப்தா, குமாரகுப்தா, புருகுப்தா, புத்தகுப்தா

B) புருகுப்தா, ஸ்கந்த குப்தா, புத்த குப்தா, குமார குப்தா

C) குமார குப்தா, ஸ்கந்த குப்தா, புருகுப்தா, புத்த குப்தா

D) புத்த குப்தா, புரு குப்தா, குமார குப்தா, ஸ்கந்த குப்தா

 

545. தமிழக வரலாற்றில் பக்தி இயக்கம் மலர்ந்ததல் காரணம்

A) சைவ மற்றும் வைஷ்ணவ நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஆற்றிய பணி

B) கோவில்கள் ஆற்றிய பணி

C) மக்கள் காட்டிய ஆதரவு

D) சமயங்கட்கு அரசர்களின் ஆதரவு

 

546. கீழ்க்கண்ட நகரங்கள் கட்டப்பட்டதில் அவைகளின் காலவரிசைக்கிரமப்படி வகைப்படுத்துக:

I.ஜகன் பனா

II. சிரி

III. ஃபிரோஸாபாத்

IV. துக்ளகாபாத்

A) IV, I, III, II சரியானவை

B) IV, III, II, I சரியானவை

C) III, I, II, IV சரியானவை

D) II, IV, I, III சரியானவை

 

547. இந்தியாவில், முஸ்லீம் ஆட்சியின் வரலாற்றில் பால்பன் ஒரு முக்கிய இடம் வகிக்கிறார், ஏனெனில்

A) அவர், குழந்தை முஸ்லீம் அரசை, அதன் ஆற்றுப் போள நிலையிலிருந்து காப்பாற்றினார்

B) அவர் அரசின் ஒற்றுமையை பாதுகாத்தார்.

C) அவர் வென்ற இடங்களை ஒருங்கிணைத்து குழப்ப சக்திகளை ஒழித்தார்

D) அவர் டெல்லி சுல்தானியத்தின் பெருமையை உயர்த்தி,மக்களுக்கு சமாதானத்தை கொடுத்தார் 

 

548. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?

A) ஹோய்சாலர்-வாரங்கல்

B) யாதவர்-தேவகிரி

C) காகதியர்-தலக்காடு

D) கங்கர்-துவார சமுத்திரம்

 

549. பின்வரும் கூற்றினை ஆய்க:

I. பாபர் மொகலாய பேரரசை நிறுவினார்

II. பாபர் இலக்கிய ரசனை உள்ளவர்

III. பாபர் தில்லி சுல்தானியத்தை அழித்தவர்

IV. பாபர் இந்தியாவை நேசித்தார்

மேற்கூறியவற்றில்,

A) I ம் II ம் சரி

B) I, II மற்றும் III சரி

C) IV மட்டும் சரி

D) அனைத்தும் சரி

 

550. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது, ஏனென்றால்

A) கோல்பர்ட் ஆற்றிய பங்கு

B) பதினான்காம் லூயி பங்கு

C) பிரஞ்சு சரக்குகளை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்தல்

D) ஆங்கில வர்த்தகத்தினை முடக்குதல்

 

551. பின்வரும் கூற்றுகளை ஆய்க:

I. கி.பி. 1746 க்கும் 1748 க்கும் இடைப்பட்ட காலத்தில் முதலாம் கர்நாடகப் போர் நடைபெற்றது

II. இது பிரிட்டிஷாருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்றது

III. பிரிட்டிஷார், பாண்டிச்சேரியை கைப்பற்றினார் ஐ.லா.சாப்பல் உடன்படிக்கையின் படி அதனை 557 பிரஞ்சுகாரர்களுக்கு திரும்பக் கொடுத்தனர்.

IV. அப்போரில் கிளைவ் மரணமடைந்தார்

இவற்றில்,

A) I மட்டும் சரியானது

B) I மற்றும் II சரியானவை

C) I, II மற்றும் III சரியானவை

D) எல்லாம் சரியானவை

 

552. பிரிட்டிஷ் இந்தியா காலத்து நான்கு வைஸ்ராய்கள் பெயர்கள் தரப்பட்டுள்ளன.அவர்கள் பதவிக்கால கிர்மத்தை காட்டும் சரியான வரிசையை காண்க:

A) மேயோ பிரபு, டப்ரின் பிரபு, மிண்டோ II பிரபு, எல்ஜின் பிரபு

B) டப்ரின் பிரபு, மேயோ பிரபு, எல்ஜின் பிரபு, மிண்டோ II பிரபு

C) எல்ஜின் பிரபு, மேயோ பிரபு, டப்ரின் பிரபு, மிண்டோ II பிரபு

D) மிண்டோ II பிரபு, எல்ஜின் பிரபு, மேயோ பிரபு, டப்ரின்பிரபு

 

553. சிராஜ் உத்தௌலாவைக் கிளைவ் பிளாசிப் போரில் தோற்கடிக்க காரணமாக அமைந்தது

A) கிளைவின் துணிச்சல்

B) கிர்க் பாட்ரிக்கின் இராணுவ புத்திக் கூர்மை

C) மீர் ஜாபரின் துரோகம்

D) மீர் மதனின் இறப்பு

 

554. முதல் இந்திய விடுதலைப் போரில் ஈடுப்பட்ட நான்கு தலைவர்கள் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவர்கள் பிறந்த ஆண்டு காலக்கிரமமாக அமைந்த சரியான வரிசையைகாண்க:

A) தந்தியா தோபி, குன்வர் சிங், நானா சாகிப், ராணி லக்ஷ்மிபாய்

B) குன்வர்சிங், தந்தியா தோபி, நானா சாகிப், ராணி லக்ஷ்மிபாய்

C) நானாசாகிப், ராணி லக்ஷ்மி பாய், தந்தியா தோபி, குன்வர்சிங்

D) ராணி லக்ஷ்மி பாய், நானாசாகிப், குன்வர்சிங், தந்தியாதோபி

 

555. 19ம் நூற்றாண்டில் இந்தியாவில் சமுதாய, சமய சீர்திருத்த இயக்கங்கள் எழுந்தன, ஏனென்றால்

A) ஆங்கில கல்வி முறை புகுத்தப்படுதல்

B) கவர்னர் ஜெனரல்களின் ஆதரவு

C) சமுதாயத்தில் ஏற்பட்ட விழிப்புணர்வு

D) சமுதாய சமய தலைவர்களின் பங்கு

 

556. மெக்காலே பிரபுவின் கல்வி பரிந்துரை புகுத்தியவை

A) இந்தியாவில் ஆங்கில கல்வி முறை

B) இந்தியர்களை நிர்வாகத்தில் பயிற்றுவித்தல்

C) இந்தியர்களுக்கு கல்வி சலுகை அளித்தல்

D) சமஸ்கிருதத்தினை போதனை மொழிலிருந்து அகற்றுதல்

 

557. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது

A) கௌதம புத்தர்-புத்த மதம்

B) மகாவீரர்-ஹர்ஷ சரிதம்

C) பாணர்-அர்த்த சாஸ்திரம்

D) கௌடில்யர்-ஜைன சமயம்

 

558. இந்திய சிவில் பணியின் நிறுவனராக கருதப்படுபவர் யார்?

A) சர்ஜான் ஷோர்

B) மிண்டோ பிரபு

C) டல்ஹௌசி பிரபு

D) காரன்வாலிஸ் பிரபு

 

559. முதல் காங்கிரஸ் பிளவு ஏற்பட்ட வருடம்

A) 1905

B) 1907

C) 1908

D) 1910

 

560. பட்டியல் I-ஐ பட்டியல் II -உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் (1) பட்டியல் (2)

A) இயுன் பட்டுடா -1. ருஷ்யன்

b) நிக்கோலா காண்டி -2. பாரசீகம்

C) அப்துர் ரசாக் -3. இத்தாலியன்

D) அத்தனாசியஸ் நிகிடின் -4. மொராக்கா

குறியீடுகள்

    A b c d

A)3 2 1 4

B)4 3 2 1

C)2 1 4 3

D)3 4 1 2

 

561. ஆங்கிலேயருடன் துணைப் படை திட்டத்தில் சேர்ந்த முதல் இந்திய அரசர்

A) திப்பு சுல்தான்

B) கர்நாடக’ நவாப்

C) ஹைதராபாத் நிஜாம்

D) அயோத்தி நவாப்

 

562. கீழ்க்கண்ட கூற்றுகளில் எவை புதியகற்கால தனிச்சிறப்பு இல்லாதவை?

A) அவர்கள் உணவு தானியங்களை பயிரிட்டு விலங்குகளை வீட்டில் வளர்க்க தொடங்கினர்.

B) அவர்கள் கூடை பின்னும் கலையை கண்டு பிடித்தனர்.

C) அவர்கள் ஆடைஅணிந்திருந்தனர் மெருகூட்டி கொண்டனர்.

D) கற்களால் ஆன சிறிய கருவிகளையும் ஆயுதங்களையும் பயன்படுத்தினர்.

 

563. பட்டியல் I-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் (1) பட்டியல் (2)

a) 1909ம் ஆண்டு இந்திய சட்டம் -1. இந்தியாவில் தேர்தல் நடத்தும் கொள்கையை ஒத்துக் கொண்டது

b) 1919ம் ஆண்டு இந்திய சட்டம் – 2. அகில இந்திய கூட்டாட்சியை கொடுத்தது

c) 1935ம் ஆண்டு இந்திய சட்டம் -3. சட்டமியற்றும் கவுன்சில்களின்  எண்ணிக்கையை உயர்த்தியது.

d) 1892ம் ஆண்டு இந்திய சட்டம் -4. மாநிலங்களில் இரட்டை ஆட்சியை கொணர்ந்தது.

குறியீடுகள்

   A b c d

A)2 3 4 1

B)3 4 2 1

C)4 1 3 2

D)4 2 1 3

 

564. வங்காளத்தின் நிலையான நிலவரித் திட்டத்தை கொண்டு வந்தவர்

A) வெல்லெஸ்லி பிரபு

B) டல்ஹௌசி பிரபு

C) காரன்வாலிஸ் பிரபு

D) ஹேஸ்டிங்ஸ் பிரபு

 

565. மொகஞ்சதாரோவை சுற்றியுள்ள இடம் அழைக்கப்படுவது

A) இடுகாட்டு மேடு

B) மாண்ட்கோமெரி

C) நக்லிஸ்தான்

D) லர்கானா

 

566. கிலாபத் மாநாட்டின் தலைவர் யார்?

A) எம். எ. ஜின்னா

B) சி. ஆர். தாஸ்

C) பஸ்லுல் ஹக்

D) மேற்கூறிய யாருமில்லை

 

567. பட்டேலுக்கு சர்தார் என்ற பட்டத்தை அளித்தவர் யார்?

A) சரோஜினி நாயுடு

B) மகாத்மா காந்தி

C) சுபாஷ் சந்திர போஸ்

D) ஜவஹர்லால் நேரு

 

568. நேரு பிறந்த ஊர் எது?

A) கல்கத்தா

B) மும்பை

C) அலஹாபாத்

D) பாட்னா

 

569. ரௌலட் சட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு

A) 1919

B) 1921

C) 1926

D) 1940

 

570. இந்திய தேசியப்படை அமைக்கப்பட்ட இடம் எது?

A) சிங்கப்பூர்

B) ஜப்பான்

C) மலேசியா

D) இந்தியா

 

571. வந்தே மாதரம் என்ற பாடல் எந்த புதினத்தின் பகுதி ஆகும்?

A) கீதாஞ்சலி

B) ஆனந்த மடம்

C) சந்திரா

D) சித்ராஞ்சலி

 

572. பட்டியல் I- ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் (1) பட்டியல் (2)

A) சாச்சா – 1. சி.ஆர்.தாஸ்

b) தேச பந்து – 2. தாதாபாய் நௌரோஜி

C) இந்தியாவின் முதுப்பெரும் மனிதர் -3.ஜே.பி. நாராயணன்

D) லோக நாயக் -4.நேரு

குறியீடுகள்

    A b c d

A)1 2 3 4

B)4 1 2 3

C)3 4 1 2

D)2 3 4 1

 

573. பின்வரும் கூற்றுகளை ஆய்க:

I. பி.ஆர் அம்பேத்கார் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர்

II. அவர் ஒரு நீதிமான்,அரசியல் தலைவர் மற்றும் சமுதாய சீர்திருத்தவாதி

III. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் குழுவின் தலைவர்

IV.அவரது இறுதி காலத்தில் அவர் புத்தமதத்தை தழுவினார்.

குறியீடுகள்:

A) I மட்டும் சரியானது

B) I மற்றும் II சரியானவை

C) I, II மற்றும் III சரியானவை

D) எல்லாம் சரி

 

574. பின்வரும் கூற்றுகளை ஆய்க:

I. 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது

II. 1950ல் இந்திய -குடியரசானது

III. பண்டித் ஜவஹர்லால் நேரு முதல் பிரதம மந்திரி

IV.டாக்டர் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசுத் தலைவர்

இக்கூற்றுகளில்,

A) I மற்றும் II சரியானவை

B) II மற்றும் III சரியானவை

C) III மற்றும் IV சரியானவை

D) எல்லாம் சரியானவை

 

575. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக, பொருந்தியுள்ளது?

A) வினோபா பாவே-பூதாள்

B) காந்தி-குலக்கல்வி

C) ராஜாஜி-வார்தா

D) நேரு-அடிப்படைகல்வி

 

576. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?

A) மகாத்மா காந்தி-சத்ய சோதனை

B) ஜவஹர்லால் நேரு-இந்தியாவின் வானம்பாடி

C) சரோஜினி நாயுடு -உயிலும் உடன்படிக்கையும்

D) ரவீந்திரநாத் தாகூர் -எனது போராட்டங்கள்

 

577. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?

A) 1857-கிலாபத் இயக்கம்

B) 1919-லக்னோ ஒப்பந்தம்

C) 1885-இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவப்படுதல்              

D) 1947-பூனா ஒப்பந்தம்

 

578. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?

A) ரிக் வேதம்-1. நான்கு வேதங்களில் மிகவும் பழமையானது.

B) யஜுர் வேதம்-2.தெலுங்கு மொழியில்எழுதப்பட்டது

C) சாம. வேதம்-3. சிந்து சமவெளி நாகரிகத்தோடு தொடர்புடையது

D) அதர்வண வேதம்-4. ரிக் வேதத்திற்கான தெளிவுரை

 

579. பௌத்த இலக்கியங்கள் இம்மொழியில் எழுதப்பட்டுள்ளன

A) பிராகிருதம்

B) பாலி

C) சமஸ்கிருதம்

D) சமஸ்கிருதம்

 

580. சாக சகாப்தத்தை தொடங்கியவர்

A) சந்திர குப்த மௌரியர்

B) இரண்டாம் சந்திர குப்தர்

C) ஹர்ஷர்

D) கனிஷ்கர்

 

581. ஆரியபட்டர் வாழ்ந்த காலம்

A) சந்திர குப்தர் காலம்

B) அசோகர் காலம்

C) சந்திர குப்த மௌரியர் காலம்

D) சமுத்திர குப்தர் காலம்

 

582. தமிழக வரலாற்றில் சங்ககாலம் மிக முக்கியமானது ஏனெனில்

A) தமிழகம் சோழ, சேர, பாண்டிய மண்டலம் என பிரிக்கப்பட்டிருந்தது

B) நிர்வாக முறை மிக சிறந்து இருந்தது

C) இக்காலத்தில் வளமான இலக்கியம் உருவானது

D) இக்காலம் உயர்ந்த பண்பாட்டு நிலையைப் பெற்றது

 

583. டெல்லி அரியணையில் ஆட்சி புரிந்த அடிமை வம்ச அரசர்களை சரியாக வரிசைப்படுத்துக

I. குத்புதீன் ஐபெக்

II. பால்பன்

III. சுல்தானா ரஸியா

IV. இல்ட்மிஷ்

A) II, III, IV, I

B) I, IV, III, II

C) IV, I, II, III

D) III, II, I, IV

 

584. பட்டியல் I – ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் I பட்டியல் II 

A) அடிமை வம்சம் -1. கி.பி.1320 – 1414

B) கில்ஜி வம்சம் -2. கி.பி.1451 1526

C) துக்ளக் வம்சம் -3. கி.பி.1206 – 1290

D) லோடி வம்சம் -4. கி.பி.1290 – 1320

குறியீடுகள்

     A b c d

A)3 4 1 2

B)4 3 2 1

C)2 3 4 1

D)1 2 4 3

 

585. முதல் சீக்கியப் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை

A) காபூல்

B) அமிர்தசரஸ்

C) லாகூர்

D) காந்தகார்

 

586. பாமினி அரசு 1347ல் இவரால் துவங்கப்பட்டது.

A) ஹட்சன்கங்கு

B) முஜஹிட்ஷா

C) ஹீசேன் நிஜாம் ஷா

D) கிருஷ்ண தேவராயர்

 

587. முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஔரங்கசீப் காரணமாகின்றார். ஏனென்றால்

A) பரந்த பேரரசு

B) இந்துக்கள் மீது அவர் காட்டிய வெறுப்பு

C) சிவாஜியின் தொல்லை

D) அவரது திறமையற்ற நிர்வாகம்

 

588. அயினி அக்பரி இவருடைய நூல்

A) பெரிஷ்டா

B) இபின் பதுதா

C) அப்துல் பாசல்

D) அமீர் குஸ்ரு

 

589. பட்டியல் I – ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் (1) பட்டியல் (2)

A) பேஷ்வா -1. கணக்கர்

b) மஜீம்தார். -2. தாளாளர்

C) சிட்னிஸ். -3. அந்நிய நாடுகளுடன் உறவு

D) தபிர். -4. பொது நிர்வாகம்

குறியீடுகள்

A)4 1 2 3

B)3 2 1 4

C)2 3 4 1

D)1 4 3 2

 

590. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?

A) மார்க்ஸ் ஹேஸ்டிங்ஸ் – முதலாம் சீக்கியப்போர்

B) ஆம்ஹெர்ஸ்ட் பிரபு -1828ம் ஆண்டு குடிதாரர்

C) எல்லன்பரோ பிரபு -சிந்து இணைப்பு

D) ஹார்டின்ஞ் பிரபு -முதலாம் பர்மியப் போர்

 

591. இந்தியாவிற்கு வாணிக நோக்கத்தில் வந்த நான்கு ஐரோப்பிய வணிகர்கள் பட்டியல் தரப்பட்டுள்ளது. அவர்களின் காலக்கிரம அடிப்படையில் சரியாக அமைந்துள்ள வரிசையை காண்க:

A) பிரஞ்சுக்காரர், ஆங்கிலேயர், டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர்

B) டச்சுக்காரர், போர்ச்சுகீசியர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்

C) போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்

D) ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர்

 

592. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:

I. 1857 சிப்பாய் கலகம் தோன்றியது

II. இதனை இந்திய அரசர்கள் அனைவரும்ஆதரித்தனர்

III. இது முதல் சுதந்திரப் போர் என கருதப்படுகிறது

IV. இது இந்தியாவில் இருந்து ஆங்கிலேயரை வெளியேற்றுவதில் வெற்றி கண்டது

A) I மட்டும் சரியானது

B) I, III சரியானது

C) III, IV சரியானது.

D) அனைத்தும் சரி

 

593. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்தியுள்ளது?

A) ஒழுங்குப்படுத்தும் சட்டம் -கல்கத்தாவில் உச்சநீதிமன்றம்

B) 1793 பட்டய சட்டம் – டைரக்டர்கள் எண்ணிக்கை சரியாக 24ல் இருந்து 18 ஆக குறைப்பு     

C) 1813 பட்டயச் சட்டம் – கம்பெனி அரசியல் ஏஜென்டாக மாறுதல்

D) 1833 பட்டயச் சட்டம் – கம்பெனியின் வணிகப்பணிகளை முடிவுக்கு கொண்டு வருதல்

 

594. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்தியுள்ளது?

A) தயானந்த சரஸ்வதி -பிராத்தனை சமாஜம்

B) ராஜாராம் மோகன்ராய் -பிரம்ம சமாஜம்

C) அன்னிபெசன்ட் -ஆரிய சமாஜம்

D) கேசப் சந்திர சென் -பிரம்ம ஞானசபை 

 

595. அலாவுதின் கில்ஜியை பொறுத்தமட்டில் கீழ்க்கண்ட சொற்றொடர்களில் எவை உண்மையானவை?

I.அவர் மதத்தை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.

II. அவர் இரத்த வெறி பிடித்த கொடுங்கோல்வாதி ஆவார்

III. அவர் கல்வியாளர்களை ஆதரித்தர்

IV.அவர் பிரபுக்களை சமுக விருந்துகள் ஏற்பாடு செய்யவும் திருமணங்கள் நிச்சயிக்கப்படவும் அனுமதியளித்தார்

குறியீடுகள்:

A) I மட்டும் சரி

B) II மற்றும் lII சரியானவை

C) II, III மற்றும் IV சரியானது 

D) I, III மற்றும் IV அரியானவை

 

596. நிலங்களை சர்வே செய்வதில் சிவாஜி பயன்படுத்திய சீரான அளவு அலகு

A) கதி

B) டனாப்

C) ஜாரிப்

D) காஜ்

 

597. கீழ்க்கண்ட சொற்றொடர்களை ஆராய்ந்து அறிக:

கூற்று(A): பால்பன் உலுக்கான் என்ற பட்டத்தை அடைந்தார்

காரணம் (R): பால்பன் ராஜபுதனம், தோவாப் பகுதி இந்துத் தலைவர்கள் மீது வெற்றிகரமான படையெடுப்புகளை மேற்கொண்டார்.

இக்கூற்றில்,

A) (A) மற்றும் Rஇரண்டும் உண்மையானவை மேலும் R, (A) க்கு தகுந்த விளக்கம் ஆகும்

B) (A) மற்றும் R இரண்டும் உண்மையானவை மேலும் R, (A) க்கு தகுந்த விளக்கம் அல்ல

C) (A) சரி ஆனால் Rதவறு

D) (A) தவறு ஆனால் R சரி

 

598. கீழ்க்கண்ட சொற்றொடர்களில் எது எவை சரியாக பொருத்தப்பட்டுள்ளது?

I. ஹதிகும்பாகல்வெட்டு-காரவேலன்

II. ஜீனாகாத் கல்வெட்டு-ருத்திரதாமன்

III. அய்கோல் கல்வெட்டு-இரண்டாம் புலிகேசி

IV.அலகாபாத் கல்வெட்டு – சந்திரகுப்த மௌரியர்

A) I சரி

B) I மற்றும் II சரியானது

C) I, II மற்றும் III சரியானது

D) II, III மற்றும் IV சரியானது

 

599. ஹர்ஷருக்கு சாகலோட்டசா பாத நாதா என்ற பட்டத்தை அளித்தவர்

A) சசாங்கா

B) இரண்டாம் புலிகேசி

C) துருவ சேனா

D) தேவகுப்தா

 

600. கீழ்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்துகிறது?

A) சரோஜினி நாயுடு-முதல் இந்திய கவர்னர்ஜெனரல்

B) வல்லபாய் படேல் -இந்தியாவின் வானம்பாடி

C) நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் -இந்திய தேசிய இராணுவம்

D) வி.டி. சவர்கார் -இந்தியாவின் இரும்பு மனிதர்

 

601. பின்வரும் கூற்றுகளை ஆய்க:

I. சுபாஷ்,சந்திரபோஸ் 1938ல் காங்கிரஸின் தலைவரானார்

II. எஸ்.சி. போஸ் 21 அக்டோபர் 1943ல் சிங்கப்பூரில் சுதந்திர இந்தியாவின் மாநிலத்தை நிறுவினார்

III. 1944 ஜீலை 6 சுபாஷ் சந்திர போஸ் ஆஜாத் ஹிந்து ரேடியோ மூலம் இந்தியாவில் சுதந்திரத்திற்கு இறுதி போர் துவக்கத்தை அறிவித்தார்.

IV.1945 ஆகஸ்ட் 23ல் தாய்லாந்து விமான விபத்து ஒன்றில் போஸ் இறந்து விட்டதாக நம்பப்படுகிறது.

இவற்றில் :

A) I மட்டும் சரி

B) I மற்றும் III சரியானது

C) I, II மற்றும் III சரியானது

D) எல்லாம் சரியானது

 

602. வங்கப் பிரிவினை நடைபெற்ற காலம்

A) 1902, ஜனவரி

B) 1903, பிப்ரவரி

C) 1904, ஜூன்

D) 1905, ஜூலை

 

603. 1932 ஆம் ஆண்டின் பூனா ஒப்பந்தம்

A) தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி தொகுதி முறையை அளித்தது

B) பொதுத் தொகுதியில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி இடங்களை ஒதுக்கியது

C) முகமதியர்களுக்கு மட்டும் தனித் தொகுதி வழங்கப்பட்டது

D) பெண்களுக்கு மட்டும் தனித் தொகுதி வழங்கப்பட்டது

 

604. பின்வரும் கூற்றுகளை ஆராய்க:

I. சரோஜினி நாயுடு இந்தியாவின் வானம்படி என அழைக்கப்படுகிறார்

II. அவர் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்

III. அவர் முதல் வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொண்டார்

IV. அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது

இவற்றில்,

A) I மட்டும் சரி

B) II மற்றும் III சரியானவை

C) III மற்றும் IV சரியானது

D) எல்லாம் சரியானது

 

605. கீழ்க்கண்ட கூற்றை ஆய்க

கூற்று (A): 1942ல் கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது.

காரணம் (R):ஏனென்றால் இந்தியரின் ஆதரவு ஆங்கிலேயருக்கு தேவைப்பட்டது.

இக்கூற்றில் 

A) (A) மற்றும் (R) சரியானது மேலும் (R), (A) க்கு சரியான விளக்கம் ஆகும்

B) (A) மற்றும் (R) சரியானது மேலும் (R), (A) க்கு சரியான விளக்கம் அல்ல:

C) (A) சரி ஆனால் (R) தவறு

D) (A) தவறு ஆனால் (R) சரி

 

606. பட்டியல் I-ஐ பட்டியல் II -உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் (1) பட்டியல் (2)

A) 1905 -1. காந்திய காலம்

B) 1909 -2. ஒத்துழையாமைஇயக்கம்

C) 1919 – 1922 – 3. வங்காளப் பிரிவினை

D) 1919 – 1945 -4. மிண்டோ-மார்லிசீர்திருத்தங்கள்

குறியீடுகள்

A)1 2 3 4

B)4 3 2 1

C)3 2 4 1

D)3 4 2 1

 

607. காந்திஜியின் அரசியல் வாழ்க்கை தொடங்கிய இடம்

A) தென்னாப்பிரிக்கா

B) சூரத்

C) மும்பை

D) போர்பந்தர்

 

608. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாக பொருந்தியுள்ளது?

A) கோகலே-தீவிரவாதி

B) திலகர்-மிதவாதி

C) போஸ்-ஐ. என். ஏ

D) நேரு-முதலாளித்துவ வாதி

 

609. பட்டியல் I-ஐ பட்டியல் II – உடன் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் (1) பட்டியல் (2)

A) இந்திய ஒருமைப்பாடு -1. ஹர்துவார்

B) கும்பமேளா – 2. இந்திராகாந்தி

C) சத்தியமே வெல்லும் – 3.வ.உ.சி

D) ஒட்டப்பிடாரம் – 4. உபநிடதம்

குறியீடுகள்

A)2 1 4 3

B)1 2 3 4

C)4 3 2 1

D)3 4 1 2

 

610. பாரதியார் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகை

A) பாரத தேவி

B) நவஇந்தியா

C) சுதேச மித்திரன்

D) தினமணி

 

611. கஸ்தூர்பா இறந்த ஆண்டு எது?

A) 1944

B) 1940

C) 1942

D) 1939

 

612. கதர் இயக்கத்தை ஊக்குவித்த மாநாடு எது?

A) பனாரஸ் மாநாடு

B) சூரத் மாநாடு

C) கல்கத்தா மாநாடு

D) பெல்காம் மாநாடு

 

613.ஆங்கிலேய இந்திய சங்கத்தை அமைப்பதற்கு இணைக்கப்பட்ட அமைப்புகள்

A) நிலச் சொந்தக்காரர்கள் சங்கம், ஜமீன்தாரி சங்கம்

B) ஆங்கிலேய இந்திய சங்கம், நில சொந்தக் காரர்கள் சங்கம்

C) நிலச் சொந்தக்காரர்கள் சங்கம், இந்திய சங்கம்

D) நிலச் சொந்தக்காரர்கள் சங்கம், வங்காள ஆங்கிலேயஇந்திய சங்கம்

 

614. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி உருவாகக் காரணம்

A) பிராமண ஆதிக்கத்தை குறைக்க

B) காங்கிரஸை எதிர்க்க

C) சுயராஜ்ய இயக்கத்தின் செல்வாக்கை குறைக்க

D) பஞ்சம் மற்றும் வறட்சி குழுவை எதிர்த்து

 

615. சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றம் பெற்ற ஆண்டு

A) 1962

B) 1967

C) 1957

D) 1969

 

616. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்

A) மவுண்ட்பேட்டன் பிரபு

B) சி.ராஜகோபாலச்சாரியார்

C) டாக்டர் ராஜேந்திர பிரசாத்

D) டாக்டா ராதாகிருஷ்ணன்

 

617. அலிபூர் வெடிகுண்டு வழக்கில் அரபிந் கோஷிக்கு ஆதரவு தந்தவர் யார்?

A) எஸ். பானர்ஜி

B) பி.சி. பால்

C) சித்தரஞ்சன் தாஸ்

D) கோகலே

 

618. தஞ்சை பெரிய கோவிலைக் கட்டியவர் யார்?

A) குலோத்துங்க சோழன் 

B) விக்ரம சோழன்

C) ராஜராஜசோழன்

D) ராஜேந்திர சோழன்

 

619. 1921 நவம்பரில் யாருடைய வருகையை எதிர்த்து ஹர்த்தால் நடைபெற்றது?

A) அன்னிபெசன்ட்

B) மான்டேகு

C) மவுண்ட் பேட்டன்

D) வேல்ஸ் இளவரசர்

 

620. வங்கப் பிரிவினை நடைபெற்ற காலம்

A) 1902, ஜனவரி

B) 1903, பிப்ரவரி

C) 1904, ஜூன்

D) 1905, ஜூலை

 

621. நபகாந்த சாட்டர்ஜி வெளியிட்ட மாத இதழின் பெயர்

A) போலீஸ்

B) மகாபாப் பால்ய விவாஹா

C) பிரம்ம சமாஜம்

D) சமாச்சர் தர்பன்

 

622. 1879ல் நடைபெற்ற இரண்டாவது ஆப்கானியப் போர் எந்த ஒப்பந்தத்துடன் முடிவுற்றது?

A) கண்டமாக்

B) லூசா ஒப்பந்ததம்

C) கானா ஒப்பந்தம்

D) ராவல் பிண்டி ஒப்பந்தம்

 

623. தேசபந்து என்று புகழப்படுபவர் யார்?

A) சுபாஷ் சந்திர போஸ்

B) ஸ்ரீ அரவிந்தர்

C) பகத்சிங்

D) சி.ஆர்.தாஸ்

 

624. இந்தியாவிற்கு போர்ச்சுகீசியரால் கொடுக்கப்பட்டவை

A) டாமன் & டையு

B) கோவா

C) மாஹி

D) லட்சத்தீவு

 

625. கோபால கிருஷ்ண கோகலே இந்திய சமூகத்தொண்டர் குழுவை எதற்காக அமைத்தார்?

A) பலதார மரணம், குலினிஸம்

B) மண்டல் அமைப்பு தோற்றுவித்தல்

C) வாக்குறுதி இயக்கம்

D) பஞ்ச நிவாரணம், பழங்குடிகள் நலம்

 

626. இந்தியாவின் இரும்பு மனிதனின் சாதனை

A) மகாத்மா காந்தியை பின்பற்றுதல்

B) இந்தியாவின் சிற்றரசு நாடுகளை இந்தியாவுடன் ஒருங்கிணைத்தல்

C) ஐந்தாண்டு திட்டத்தை துவக்குதல்

D) ஆந்திர மாநிலம் அமைத்தல்

 

627. நேருவின் நடுநிலைமை போக்கும் அணிசேரா போக்கும் உச்சநிலையை அடைந்தது

A) பாக்தாத் உடன்படிக்கை

B) தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இராணுவ ஒப்பந்தம்

C) சீன இந்திய ஒப்பந்தம்

D) ஆப்பிரிக்க ஆசிய நாடுகளின் பாண்டுங் மாநாடு

 

628. இந்தியாவிற்கு வந்த கடைசி கவர்னர் ஜெனரலும் முதல் வைஸ்ராயும்

A) மேயோ பிரபு

B) கேன்னிங் பிரபு

C) ரிப்பன் பிரபு

D) கர்ஸன் பிரபு

 

629. கீழ்க்கண்டவற்றில் கடல் ஆதிக்கம் பெருமை உடையவர் யார்?

A) சாதவாகனர்

B) சோழர்

C) சாளுக்கியர்

D) மௌரியர்

 

630. சங்க காலத்தில் சோழர்களின் தலைநகர் எது?

A) உறையூர்

B) மதுரை

C) ஊட்டி

D) கோயம்புத்தூர்

 

631. வீரபாண்டியன் கட்டபொம்மன் எந்த இடத்தில் தூக்கிலிடப்பட்டார்?

A) கோட்டூர்

B) ஊட்டி

C) கயத்தாறு

D) புதுக்கோட்டை

 

632. எந்த புத்தகத்தில் ஹெரோடோடஸ் தமிழகத்தைப் பற்றி விளக்கியுள்ளார்?

A) பாரசீகப் போர்கள்

B) சீன வரலாறு

C) ஜப்பான் வரலாறு

D) இந்திய வரலாறு

 

633. இந்தியாவின் பூமிதான இயக்கத்தை துவக்கியவர்

A) இராஜாஜி

B) வினோபா

C) காந்தி

D) அம்பேத்கார்

 

634. இவர்களுள் யார் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு சூறையாடப்பட்டதில் சம்பந்தப்பட்டவர்?

A) பகத்சிங்

B) சந்திரசேகர் ஆசாத்

C) சசிந்திரநாத் சன்யாசால்

D) சூர்யாசென்

 

635. 1929 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புகழ் பெற்ற பதினான்கு குறிப்பீடுகளோடு சம்பந்தப்பட்டவர்?

A) மோதிலால் நேரு

B) எம்.ஏ. ஜின்னா

C) ஜவஹர்லால் நேரு 

D) சர்தார் படேல்

 

636. எந்த காங்கிரஸ் கூட்டத் தொடரில் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது?

A) அகமதாபாத்

B) லக்னோ

C) சூரத்

D) ஹரிபூர்

 

637. கீழ்வருபவர்களுள் யார் மூன்று வட்ட மேஜை மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்?

A) மகாத்மா காந்தி

B) சர்தார் படேல்

C) எம்.ஏ. ஜின்னா

D) முனைவர் பி.ஆர். அம்பேத்கார்

 

647. இனத்திற்குரிய தீர்ப்பை தெரிவிக்கும் பொழுது யார் பிரிட்டிஷ் பிரதம மந்திரியாக இருந்தார்?

A) வின்சென்ட் சர்ச்சில்

B) க்ளெமண்ட் அட்லி

C) ராம்சே மேக்டொனால்டு 

D) கிளாஸ்டன்

 

648. எந்த இடத்தில் சந்திர சேகர் ஆசாத் பிரிட்டிஷ் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்?

A) கான்பூர்

B) அலகாபாத்

C) லக்னோ

D) அமிர்தசரஸ்

 

649. இந்தியா விடுதலையடைந்த போது இங்கிலாந்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தது?

A) உழைப்பாளர் கட்சி

B) முற்போக்கான கட்சி

C) பழைமை விரும்பிக்கட்சி 

D) சமதர்ம கட்சி

 

650. கீழ்வருவனவற்றுள் எது 1857 ஆம் ஆண்டு நடந்த கலகத்திற்கு முன்னோடி அல்ல?

A) காசி எழுச்சி

B) துறவி கலகம்

C) உல்குலன்

D) பராஸி கலகம்

 

651. எந்த மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கை வெளியிடப்பட்டது?

A) பாண்டுங்

B) கெய்ரோ

C) பெங்களூர்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

652. 1921ஆம் ஆண்டில் மாப்ளா புரட்சி எங்கு ஏற்பட்டது.

A) கேரளா

B) பஞ்சாப்

C) சென்னை

D) உத்திரப்பிரதேசம்

 

653. இந்தியா பாகிஸ்தான் எல்லையைப் பிரித்தவர்

A) சர் சிரில் ரெட்கிளிஃப்

B) மவுண்ட் பேட்டன் பிரபு

C) டல்ஹௌசி பிரபு

D) லாரன்ஸ்

 

654. கீழ்க்கண்டவர்களுள் யார் மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் பங்கேற்றவர்?

A) மகாத்மா காந்தி

B) மதன் மோகன் மாளவிய

C) சர்தார் வல்லபாய் படேல் 

D) பி.ஆர். அம்பேத்கார்

 

655. 1940ஆம் ஆண்டில் தனிநபர் சத்தியாகிரகத்தை தொடங்கி வைத்தவர் யார்?

A) எம்.கே. காந்தி

B) ஜவஹர்லால் நேரு

C) ஆச்சாரியா வினோபா பாவே

D) சர்தார் வல்லபாய் படேல்

 

656. 1919ஆம் ஆண்டில் காந்திஜி ஏன் சத்தியாகிரக சபையை ஏற்படுத்தினார்?

A) இந்திய அரசுச் சட்டம் 1909-ற்கு எதிராக

B) ரௌலட் சட்டத்திற்கு எதிராக

C) இந்திய அரசாங்கச் சட்டம் 1919-ற்கு எதிராக

D) ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராக

 

657. மிதவாதிகள்-தீவிரவாதிகள் பிளவின்போது இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்தவர் யார்?

A) ராஷ்பிஹாரி போஸ்

B) பெரோஸ் ஷா மேத்தா

C) மதன்மோகன் மாளவியா

D) பிபின் சந்திர பால்

 

658. இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக 1886, 1889 மற்றும் 1906ஆம் ஆண்டுகளில் இருந்தவர் யார்?

A) ஏ.ஓ. ஹியூம்

B) பத்ருதீன் தியாப்ஜி

C) டபிள்யூ. சி. பானர்ஜி

D) தாதாபாய் நௌரோஜி

 

659. தாதாபாய் நௌரோஜி ஒரு

A) மிதவாதி

B) தீவிரவாதி

C) பயங்கரவாதி

D) இவர்களில் யாருமில்லை

 

660. பாலகங்காதர திலகர் ஒரு

A) மிதவாதி

B) தீவிரவாதி

C) பயங்கரவாதி

D) இவர்களில் யாருமில்லை

 

661. கீழ்க்கண்டவர்களில் யார் தீவிரவாதிகள்?

A) தாதாபாய் நௌரோஜியும் பத்ருதீன் தியாப்ஜியும்

B) சுரேந்திரநாத் பானர்ஜியும் மதன்மோகன் மாளவியாவும்

C) டபிள்யூ.சி. பானர்ஜியும் பெரோஸ்சா மேத்தாவும்

D) பால கங்காதர திலகரும் ஸ்ரீ அரவிந்தரும்

 

662. பீஹாரி மாணவர்கள் மாநாட்டை உருவாக்கியவர் யார்?

A) திரு. அரவிந்தர்

B) டபிள்யூ. சி. பானர்ஜி

C) பிபின் சந்திர பால்

D) இராஜேந்திர பிரசாத்

 

663. நியூ இந்தியா என்ற ஆங்கில வார இதழை நிறுவியவர் யார்?

A) பிபின் சந்திர பால்

B) பால கங்காதர திலகர்

C) தாதாபாய் நௌரோஜி

D) லாலா லஜபதி ராய்

 

664. கீழ்க்கண்டவர்களில் யார் லோகமான்யர் என்றுநினைவுபடுத்தப்படுகிறார்?

A) பால கங்காதர திலகர்

B) பிபின் சந்திர பால்

C) லாலா லஜபதி ராய்

D) தாதாபாய் நௌரோஜி

 

665. எப்பொழுது வங்காள பிரிவினை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்டது?

A) கி.பி. 1911

B) கி.பி. 1914

C) கி.பி. 1917

D) கி.பி. 1919.

 

666. எங்கு இந்திய தேசிய காங்கிரஸ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஏற்றுக் கொண்டது?

A) பம்பாய்

B) அகமதாபாத்

C) பூனா

D) கல்கத்தா

 

667. உலகிலேயே பெரிய காப்பியம் எது?

A) மகாபாரதம்

B) சிலப்பதிகாரம்

C) மணிமேகலை

D) நற்றிணை

 

668. பஞ்சசீலக் கொள்கையை உருவாக்கிய நகரம் எது?

A) டெல்லி

B) பாண்டூங்

C) லண்டன்

D) வாஷிங்டன்

 

669. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியின் தந்தை யார்?

A) மேஜர் ஜெனரல் அலெக்ஸாண்டர்

B) ஜான் மார்ஷல்

C) ஸ்மித்

D) ஹெர்பர்ட்

 

670. பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

A) 1757

B) 1775

C) 1576

D) 1761

 

671. பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது?

A) 1761

B) 1762

C) 1763

D) 1764

 

672. நிலையான நிலவரித் திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

A) 1793

B) 1792

C) 1791

D) 1790

 

673. எப்பொழுது ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி முடிவுக்கு வந்தது?

A) 1857

B) 1858

C) 1859

D) 1860

 

674. மாமன்னன் அலெக்ஸாண்டருடன் போர் செய்த இந்திய மன்னன் யார்?

A) போரஸ்

B) அசோகா

C) ஹர்ஷா

D) இரண்டாம் சந்திரகுப்தர்

 

675. கௌதம புத்தர் முதன் முதலில் போதித்த இடம்

A) சாரநாத்

B) லும்பினி

C) கயா

D) கபிலவஸ்து

 

676. அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார்?

A) கௌடில்யர்

B) காந்திஜி

C) நேருஜி

D) பாணர்

 

677. இந்தியாவின்மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்?

A) கஜினி முகமது

B) கோரி முகமது

C) ஐபெக்

D) முகமது பின் காசிம்

 

678. ஜெஸியா வரி மீண்டும் யார் காலத்தில் விதிக்கப்பட்டது?

A) அக்பர்

B) ஔரங்கசீப்

C) ஜஹாங்கீர்

D) ஹுமாயூன்

 

679. இந்திய தேசிய படையில் உள்ளடங்கியவர்கள்

A) மலேயா, சிங்கப்பூர் மற்றும் பர்மாவில் வாழ்ந்த இந்திய குடிமுறை சார்ந்தவர்கள்

B) பிரிட்டிஷ் அரசாங்கத்தை விட்டோடிய இந்திய சிப்பாய்கள்

C) ஜப்பானால் மலேயா, சிங்கப்பூர் மற்றும் பர்மாவில் கைப்பற்றப்பட்ட இந்திய போர்க் கைதிகள்

D) இவற்றுள் எதுவுமில்லை.

 

680. அமைச்சரவை தூதுக்குழுவை தலைமை தாங்கியவர் யார்?

A) கிளமண்ட் அட்லி

B) சர்.பி. லாரன்ஸ்

C) ஸ்டாஃபேர்ர்டு கிரிப்ஸ் 

D) ஏ.வி. அலெக்சாண்டர்

 

681. காங்கிரஸின் முதல் பெண் தலைவர்

A) சுசேதா கிருபளானி

B) ராஜ்குமாரி அம்ரித்கௌர்

C) அன்னிபெசன்ட்

D) சரோஜினி நாயுடு

 

682. பம்பாய் மூவேந்தர் சங்கம் என்ற பெயர் யாருக்கு பொருந்தும்?

A) பி.ஜி.திலக், ஜி.ஜி அகர்கர் மற்றும் ஜி.எச். தேஷ்முக்

B) பி.ஜி.திலக், ஜி.கே. கோகலே மற்றும் நம்ஜோசி

C) பெரோஸா மேத்தா, கே.டி. தெலாங் மற்றும் பக்ருதீன் தியாப்ஜீ

D) கே.டி. தெலாங், ஆர்.ஜி. பண்டார்கர் மற்றும் தாதாபாய் நௌரோஜி

 

683. “புரட்சி ஓங்குக” என்ற கொள்கைக் குரலைக் கொடுத்தவர்

A) சந்திர சேகர் ஆசாத் 

B) சுபாஷ் சந்திர போஸ்

C) பகத்சிங்

D) இக்பால்

 

684. 1857 ஆம் ஆண்டு புரட்சி துவங்கிய இடம்

A) டெல்லி

B) பரக்பூர்

C) மீரட்

D) கான்பூர்

 

685. சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற வருடம்

A) 1940

B) 1941

C) 1942

D) 1943

 

686. இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எந்த ராஜப் பிரதிநிதியின் காலத்தில் நடந்தது?

A) ரிப்பன் பிரபு

B) லிட்டன் பிரபு

C) டஃப்ரின் பிரபு

D) டல்ஹௌசி பிரபு

 

687. ‘காலக்கழிவு கோட்பாட்டை’ நடைமுறைக்குக்கொண்டு வந்தவர்

A) கானிங் பிரபு

B) கர்ஸன் பிரபு

C) சர்ஜான் ஷோர்

D) டல்ஹௌசி பிரபு

 

688. இஸ்லாமிய சங்கம் பாகிஸ்தானிய நாளை கொண்டாடிய தினம்

A) 27 மார்ச், 1944

B) 27 மார்ச், 945

C) 27 மார்ச், 1946

D) 27 மார்ச், 1947

 

689. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்

A) தாதாபாய் நௌரோஜி 

B) பாலகங்காதர திலகர்

C) இராஜாராம் மோகன்ராய் 

D) தயானந்த சரஸ்வதி

 

690. இராமகிருஷ்ண சபையை நிறுவியவர் யார்?

A) இராமகிருஷ்ண பரமஹம்சர்

B) அரபிந்த் கோஷ்

C) விவேகானந்தா

D) சுவாமி அஜிகாநந்தா

 

691. பிளாசி யுத்தம் துவங்கிய

A) ஜனவரி 23, 1757

B) மார்ச் 23, 1757

C) ஜூன் 23, 1757

D) -b) 1909 23, 1757

 

692. மகாத்மா காந்தி படுகொலையுண்ட நாள்

A) ஆகஸ்ட் 14, 1947

B) ஜனவரி 30, 1948

C) ஜூன் 23, 1757

D) ஜூலை 23, 1757

 

693. இந்தியாவிலிருந்து பர்மா பிரிக்கப்பட்ட வருடம்

A) 1937

B) 1940

C) 1942

D) 1947

 

694. இந்திய தேசிய காங்கிரஸை ஸ்தாபிப்பதில் முக்கிய பங்கு ஆற்றியவர் யார்?

A) ஏ.ஓ.ஹ்யூம்

B) சுரேந்திரநாத் பானர்ஜி

C) ஜி.கே.கோகலே

D) கான் அப்துல் கபார்கான்

 

695. ‘சுயராஜ்யம் எனது பிறப்புரிமை’ இதனை கூறியவர் யார்?

A) ஐவஹர்லால்

B) மகாத்மா காந்தி

C) பகத்சிங்

D) லோகமான்ய திலகர்

 

696. முதல் இந்திய ராஜப் பிரதிநிதி யார்?

A) கானிங் பிரபு

B) கர்ஸன் பிரபு

C) ஹேல்டிங்ஸ்

D) கிளைவ் பிரபு

 

697. பஞ்ச சீலக் கொள்கையை முதன் முதலில் ஏற்றுக் கொண்ட இரு நாடுகள்

A) இந்தியாவும் மியான்மாரும்

B) இந்தியாவும் அமெரிக்காவும்

C) இந்தியாவும் இந்தோனேஷியாவும்

D) இந்தியாவும் பாகிஸ்தானும்

 

698. களப்பிரர்கள் காலத்திய தமிழக வரலாற்றின் காலம் என்ன காலம் என்று அழைக்கப்படுகின்றது?

A) இருண்டகாலம்

B) பொற்காலம்

C) வெளிச்சமான காலம்

D) குழப்ப காலம்

 

699. மேற்கு கடற்கரை பகுதியில் காணப்பட்ட தமிழ் துறைமுகங்களைப் பற்றி பிலினி எந்த புத்தகத்தில் விளக்கியுள்ளார்?

A) இயற்கை கொள்கை

B) இயற்கை வரலாறு       

C) இயற்கை கல்வி

D) இயற்கை ஆய்வு

 

700. தாலமி எந்த புத்தகத்தில் தமிழ் மக்களின் வெளிநாட்டு கடல் வாணிபத் தொடர்புகளைப் பற்றி விளக்கியுள்ளார்?

A) உலகின் வரைபடம்

B) உலக வரலாறு

C) கிரேக்க வரலாறு

D) இந்திய வரலாறு

 

701. இரண்டாம் சந்திர குப்தரின் அவையைப் பார்வையிட்ட சீனநாட்டு பயணியின் பெயர் என்ன?

A) பாஹியான்

B) இட்சிங்

C) பிலினி

D) தாலமி

 

702. தமிழ் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள பழமையான மொழி எது?

A) சமஸ்கிருதம்

B) தமிழ் பிராமி

C) தமிழ் எழுத்துக்கள்

D) தெலுங்கு எழுத்துக்கள்

 

703. தரங்கம்பாடியில் டானிஷ் கோட்டையான போன்ஸ் பெர்க – ஐக் கட்டியவர் யார்?

A) ஒவ்கிட்டி

B) இராபர்ட் கிளைவ்

C) வில்லியம் பெண்டிங்

D) வெல்லெஸ்லி பிரபு

 

704. ‘தென்னாட்டுத் திலகர்’ என்று அழைக்கப்படுபவர்,யார்?

A) படேல்

B) வ.உ.சிதம்பரம்

C) பாரதியார்

D) பாரதிதாசன்

 

705. இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவை ஒருங்கிணைத்த பொறுப்பு பின்வரும் ஒருவரை சாரும்

A) மகாத்மா காந்தி

B) ஜவஹர்லால் நேரு

C) மௌலானா ஆஸாத்

D) வல்லபாய் பட்டேல்

 

706. ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு இந்திய பிரதம அமைச்சராக பொறுப்பேற்றவர்

A) இந்திராகாந்தி

B) மொரார்ஜி தேசாய்

C) லால் பகதூர் சாஸ்திரி

D) ஜகஜீவன் ராம்

 

707. பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை உருவாக்கியவர்

A) இராஜாராம் மோகன்ராய்

B) சுவாமி விவேகானந்தர்

C) இரபீந்திரநாத் தாகூர்

D) பாலகங்காதர திலகர்

 

708. ‘இந்தியாவில் பிஸ்மார்க்’ என அழைக்கப்படுபவர்

A) இராஜகோபாலாச்சாரி 

B) காமராஜ் 

C) வல்லபாய் பட்டேல்

D) ஜவஹர்லால் நேரு

 

709. மகாத்மா காந்தியை தேசபிதா எனக் குறிப்பிட்டவர்

A) ஜவஹர்லால் நேரு

B) இரபீந்திரநாத் தாகூர்

C) பாலகங்காதர திலகர்

D) சுபாஷ் சந்திர போஸ்

 

710. மகாகவி சுப்ரமணிய பாரதியார் பிறந்த இடம்

A) திருநெல்வேலி

B) எட்டாயபுரம்

C) சிவகங்கை

D) அருப்புக்கோட்டை

 

711. காந்திஜியின் அரசியல் குரு

A) கோபாலகிருஷ்ண கோகலே

B) பாலகங்காதர திலகர்

C) மோதிலால் நேரு

D) தாதாபாய் நௌரோஜி

 

712. ‘சதி’ என்ற பழக்கம் பின்வரும் சீர்திருத்தவாதியால் ஒழிக்கப்பட்டது

A) அரவிந்த கோஷ்

B) இரபீந்திரநாத் தாகூர்

C) தயானந்த சரஸ்வதி

D) இராஜாராம் மோகன்ராய்

 

713. ‘ஜன கண மன’ என்ற தேசிய கீதத்தை இயற்றியவர்

A) இரபீந்திரநாத் தாகூர்

B) பங்கிம் சந்திர சாட்டர்ஜி

C) சரோஜினி நாயுடு

D) இவர்களில் எவருமிலர்

 

714. ‘வந்தே மாதரம்’ என்ற தேசிய பாடலின் ஆசிரியர்

A) இரபீந்திரநாத் தாகூர்

B) தாதாபாய் நௌரோஜி

C) பங்கிம் சந்திர சாட்டர்ஜி 

D) சரோஜினி நாயுடு

 

715. எதனை விசாரிப்பதற்காக ஆங்கில அரசு ஹண்டர் கமிஷனை நியமித்தது?

A) பர்தோலி சத்யாகிரஹர்

B) கிலாபத் போராட்டம்

C) ஜாலியன் வாலாபாக் படுகொலை

D) சௌரி சௌரா நிகழ்ச்சி

 

716. எந்த வருடத்தில் முஸ்லீம் லீக் சுய அரசாங்கத்தை தனது குறிக்கோள்களுள் ஒன்றாக ஏற்றுக் கொண்ட

A) 1919

B) 1911

C) 1912

D) 1920

 

717. யார் வைஸ்ராயாக இருக்கும் பொழுது அரசர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவிற்கு வருகை தந்தார்?

A) ரிப்பன் பிரபு

B) கர்ஸன் பிரபு

C) ஹார்டிங் பிரபு

D) ஹேஸ்டிங்ஸ் பிரபு

 

718. கீழே கொடுக்கப்பட்டுள்ள சட்டங்களில் எந்த சட்டம் சட்டசபையில் முதன் முதலில் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் அளித்தது?

A) இந்திய கவுன்சில் சட்டம், 1909

B) இந்திய கவுன்சில் சட்டம், 1919

C) இந்திய கவுன்சில் சட்டம், 1935

D) இவற்றுள் எதுவுமில்லை

 

719. முஸ்லீம்கள் முதன் முதலில் கல்வியிலும் மற்ற வர்த்தகத்திலும் பங்கேற்ற ஒரே ஒரு மாகாணத்தை குறிப்பிடுக:

A) வங்காளம்

B) பஞ்சாப்

C) மதராஸ்

D) பம்பாய்

 

720. 1907 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த பொதுக் கூட்டத்தில் யார் சர் கர்ஸன் வில்லியை துணிகரமாக கொலை செய்தது?

A) பி.என்.தத்தா

B) எம். எல். டிங்ரா

C) சர்தார் அஜித்சிங்

D) எஸ்.சி.சாட்டர்ஜி

 

721. ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு காரணமானவர்

A) ஜின்னா

B) ரௌலட்

C) மாண்டேகு

D) ஜெனரல் டயர்

 

722. இந்திய தேசியப் படையை நிறுவியவர்

A) காந்திஜி 

B) நேரு

C) பட்டேல்

D) நேதாஜி

 

723. இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஏற்பட்ட முதல் இராணுவ எதிர்ப்பு

A) இந்திய சிப்பாய்கள் கலகம் கி.பி. 1857

B) வேலூர் சிப்பாய்கள் கலகம் கி.பி. 1806

C) இராஜாக்களின் எதிர்ப்பு

D) அவுத் பீகம்களின் எதிர்ப்பு

 

724. ரௌலட் சட்டம் எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?

A) 1931

B) 1919

C) 1920

D) 1942

 

725. மகாதேவ் கோவிந்த் ரானடே உறுப்பினராக இருந்த சபை

A) ஆரிய சமாஜம்

B) பிரார்த்தனா சமாஜம்

C) இந்திய லீக்

D) பிரம்ம ஞான சபை

 

726. 1916 ஆம் ஆண்டில் முஸ்லீம் லீக்கையும் காங்கிரஸையும் ஒன்று சேர்த்ததில் யார் முக்கிய பங்கினை ஆற்றினார்?

A) பி.ஜி.திலக்

B) மௌலானா ஆசாத்

C) லாலா லஜபதி ராய்

D) மதன் மோகன் மாளவியா

 

727. சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகிய வருடம்

A) 1938

B) 1939

C) 1940

D) இவற்றுள் எதுவுமில்லை 

 

728. கதர் கட்சியின் (Gadar Party) தலைமையகம் இருந்த இடம்

A) மாஸ்கோ

B) பெர்லின்

C) சான் பிரான்சிஸ்கோ 

D) கராச்சி

 

729. இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்?

A) மகாத்மா காந்தி

B) ஜவஹர்லால் நேரு

C) ஜே.பி. கிருபளானி

D) சர்தார் பட்டேல்

 

730. பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா எந்த வருடத்தில் ‘ஆனந்த மத்’ தை எழுதினார்?

A) 1858

B) 1892

A) 1858

C) 1882

D) இவற்றுள் எதுவுமில்லை

 

731. மகாபலிபுரத்திலுள்ள பாறைகளிலுள்ள சிற்பக்கலை பின்வரும் ஒரு குறிப்பிட்ட மன்னவர்கள் காலத்தில் செய்யப்பட்டது?

A) சோழர்கள்

B) பல்லவர்கள்

C) பாண்டியர்கள்

D) சாளுக்கியர்கள்

 

732, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மிக சக்தி வாய்ந்த கோஷமாக அமைந்தது ‘செய் அல்லது செத்த மடி’ அதை வழங்கியவர் யார்?

A) காந்தி

B) நேரு

C) திலகர்

D) சுபாஷ் சந்திர போஸ்

 

733. இந்தியாவில் முதலாவதாக சுதந்திரப் போராட்டம் 1857இல் வெடித்த போது கவர்னர் ஜெனலராக இருந்தவர் யார்?

A) டல்ஹௌசி

B) கானிங்

C) கர்சன்

D) லாரான்ஸ்

 

734. விஜய நகரப் பேரரசின் பழமையான சிதைந்த கட்டிடங்கள் காணப்படும் இடம்

A) பிஜப்பூர்

B) கோல்கொண்டா

C) ஹம்பி

D) பரோடா

 

735. இரண்டாவது அசோகர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A) சமுத்திரகுப்தர்

B) சந்திரகுப்த மௌரியர்

C) கனிஷ்கர்

D) ஹர்ஷவர்த்தனர்

 

736. காஞ்சியில் பிரபலமான கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்

A) மகேந்திரவர்மன்

B) நரசிம்மவர்மன் II

C) நந்திவர்மன்

D) தண்டிவர்மன்

 

 

737. கபீரின் குரு என்று அழைக்கப்படுபவர் யார்?

A) இராமனுஜர்

B) இராமானந்தா

C) வல்லபாச்சார்யா

D) நாமதேவா

 

738. புத்த இலக்கியம் எழுதப்பட்டுள்ள மொழி

A) ப்ராகிருதம்

B) பாலி

C) சமஸ்கிருதம்

D) தமிழ்

 

739. ரிக் வேதத்தில் உள்ள இறைவனைத் துதிக்கும் பாடல்களின் எண்ணிக்கை

A) 1028

B) 1000

C) 2028

D) 1038

 

740. இந்தியாவின் மீது அலெக்ஸாண்டர் எந்த ஆண்டு படையெடுத்தார்?

A) கி.மு.298

B) கி.மு.303

C) கி.மு.302

D) கி.மு.327

 

741. இந்தியாவில் தங்க நாணயத்தை முதன்முதலாக வெளியிட்ட முதலாவது அரசர்கள் யார்?

A) மௌரியர்கள்

B) இந்தோ-கிரேக்கர்கள்

C) குப்தர்கள்

D) குஷானர்கள்

 

742. கீழ்க்கண்டவர்களுள் மிகப் பழமையான அரச வம்சத்தை சார்ந்தவர்கள் யார்?

A) மௌரியர்

B) குப்தர்

C) குசான்

D) கன்வா

 

743. மெகஸ்தனிஸ் இந்தியாவிற்கு வருகை புரிந்த போது ஆட்சி செய்து கொண்டிருந்தவர்

A) சந்திரகுப்தர் II

B) சந்திரகுப்த மௌரியர்

C) அசோகர்

D) ஹர்ஷர்

 

744. கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம் என்னும் நூல் எதைப் பற்றியது?

A) பொருளாதார உறவுகள்

B) ஆட்சிக்கலை பற்றிய கோட்பாடுகள்

C) அயல்நாட்டுக் கொள்கை

D) அரசரின் கடமைகள்

 

745. மகாலிபுரத்தை உருவாக்கியவர்கள்

A) பல்லவர்கள்

B) பாண்டியர்கள்

C) சோழர்கள்

D) சாளுக்கியர்கள்

 

746. ஜாவா மற்றும் சுமத்திராவைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடிய இந்திய அரசர் யார்?

A) ராஜராஜசோழர்

B) ராஜேந்திர சோழர்

C) சமுத்திர குப்தர்

D) விக்ரமாதித்தியர்

 

747. இராமானுஜர் போதித்தது

A) அஹிம்சை

B) ஞானம்

C) பக்தி

D) வேதங்கள்

 

748. இந்தியாவில் யாருடைய ஆட்சிக் காலத்தில் இந்திய ஆட்சிப் பணி தொடங்கப்பட்டது?

A) டல்ஹௌசி

B) கர்சன்

C) பெண்டிங்

D) கார்ன் வாலிஸ்

 

749. 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கிய போது யார் இந்தியாவில் வைஸ்ராயாக இருந்தார்?

A) லின்லித்கோ

B) விலிங்டன்

C) வேவெல்

D) இவர்களில் எவருமிலர்

 

750. 1946 ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைத்த இடைக்கால அரசாங்கத்தில் யார் உள்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்?

A) எம்.ஏ.ஜின்னா

B) பல்தேவ் சிங்

C) லியாகத் அலிகான்

D) சர்தார் பட்டேல்

 

751. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் யார்?

A) சரோஜினி நாயுடு

B) விஜயலக்ஷ்மி பண்டிட்

C) இரஜ்குமாரி அம்ரித் கௌர் 

D) அன்னிபெசன்ட்

 

752. எப்பொழுது முஸ்லீம் லீக் சுய ஆட்சியை ஓர் இலக்காக ஏற்றுக் கொண்டது?

A) 1911

B) 1912

C) 1919

D) 1920

 

753. பிரிட்டிஷ் மக்களவையில் உறுப்பினராக இருந்த முதல் இந்தியர் யார்?

A) தாதாபாய் நௌரோஜி

B) பத்ருதீன் தியாப்ஜி          

C) மகாத்மா காந்தி

D) பாலகங்காதர திலகர்

 

754. இந்திய சேவகர்கள் அமைப்பை உருவாக்கியவர் யார்?

A) கோபால கிருஷ்ண கோகலே

B) தாதாபாய் நௌரோஜி

C) மதன் மோகன் மாளவியா

D) பிபின் சந்திரபால்

 

755. இந்திய ஆண்டு தேசிய காங்கிரஸ் கூட்டம் கூட்டப்பட்ட ஆண்டு 

A) 1885

B) 1886

C) 1887

D) 1888

 

756. 1857ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரட்சியின் போது நேபாளுக்கு தப்பிச் சென்றவர் யார்?

A) குன்வர்சிங்

B) தாந்தியா தோபி

C) பகத்கான்

D) நானாசாகிப்

 

757. முதல் இந்திய காங்கிரஸ் கூட்டம் கூட்டப்பட்ட இடம்

A) பம்பாய்

B) சென்னை

C) கல்கத்தா

D) டெல்லி

 

758. கீழ்க்கண்ட சட்டங்களில் எது சட்டமன்றத்திற்கு பிரதிநிதித்துவத்தை இந்தியர்களுக்கு முதன்முதலில் வழங்கியது?

A) இந்திய கவுன்சில் சட்டம் 1909

B) இந்திய கவுன்சில் சட்டம் 1919

C) இந்திய அரசாங்க சட்டம் 1935

D) இவற்றுள் எதுவுமில்லை

 

759. சுயராஜ்ய கட்சியின் முதன்மை செயல் திட்டம் என்ன?

A) கவுன்சிலின் நுழைதல்

B) அரசியலமைப்பு எதிர்ப்பு

C) கிராமப்புற சீரமைப்புத் திட்டம்

D) இவற்றுள் எதுவுமில்லை

 

760. இந்திய சிற்றரசுகளை ஒருங்கிணைத்த பெருமைக்குரியவர்

A) சர்தார் பட்டேல்

B) இராஜேந்திரபிரசாத்

C) நேரு

D) மவுண்ட்பேட்டன் பிரபு

 

761. இந்தியாவில் சுயாட்சி இயக்கத்தை துவக்கியவர் யார்?

A) அன்னிபெசன்ட்

B) லாலாலஜபதிராய்

C) மோதிலால் நேரு

D) மதன்மோகன் மாளவியா

 

762. கீழ்க்கண்டவர்களில் யார் மூன்று வட்ட மேஜை மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்?

A) பி.ஆர். அம்பேத்கார்

B) எம்.எம். மாளவியா

C) வல்லபாய் பட்டேல்

D) இவர்களில் எவருமிலர்

 

763. கேபினட் மிஷன் திட்டத்தின் கீழ் அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்ட போது அதன் எண்ணிக்கை

A) 389 உறுப்பினர்கள்

B) 411 உறுப்பினர்கள்

C) 298 உறுப்பினர்கள்

D) 487 உறுப்பினர்கள்

 

764. துவக்க காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் அடைய விரும்பியது

A) சிறுசிறு சீர்திருத்தங்கள்

B) டொமினியன்

C) அந்தஸ்து

D) பூரண சுயராஜ்யம்

 

765. இந்திய அரசுப் பணியை தோற்றுவித்தவர்

A) காரன்வாலிஸ்

B) டல்ஹௌசி

C) வாரன் ஹேஸ்டிங்ஸ்

D) வெல்லெஸ்லி

 

766. ஹரப்பா நாகரிகத்தில் கூறப்பட்டுள்ள தானியக் களஞ்சியம் எங்கு காணப்படுகிறது?

A) மொகஞ்சதாரோ

B) ஹரப்பா

C) ரூபார்

D) காலிபங்கள்

 

767. கீழ்க்கண்டவர்களில் பழங்கால இந்தியாவின் சிறந்த சட்டம் வழங்குபவராக கருதப்பட்டவர்

A) பாணபட்டர்

B) மனு

C) கொௗடில்யர்

D) பாணினி

 

768. இண்டிகாவை எழுதியவர் யார்?

A) கௌடில்யர்

B) மெகஸ்தனிஸ்

C) கல்ஹணர்

D) பாணர் 

 

769. மணிமேகலை காவியத்தை இயற்றியவர்

A) நக்கீரர்

B) இளங்கோ அடிகள்

C) சாத்தனார்

D) பூங்குன்றனார்

 

770. “உண்மையில் காங்கிரஸ், (ஆயுதங்கள் இல்லாத உள்நாட்டு போராகும்)” கூறியவர் யார்?

A) மு.அ. ஜின்னா

B) கர்சன் பிரபு

C) டப்ரின் பிரபு

D) சர் சையது அகமது கான்

 

771. மிதவாதிகள் தீவிரவாதிகளிடமிருந்து பிரிந்து செல்ல தீர்மானித்தது எந்த ஆண்டில்?

A) 1906

B) 1907

C) 1914

D) 1919

 

772. காந்திஜியின் சம்பரான் இயக்கம் நடைபெற்றதற்குக் காரணம்

A) ஹரிஜனங்களின் உரிமை பாதுகாப்பிற்காக

B) சட்டமறுப்பு ‘இயக்கத்திற்காக

C) இந்து சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட

D) இண்டிகோ தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க

 

773. 1888 ஆம் ஆண்டுஅலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத் தொடரில் தலைமை தாங்கிய முதல் ஆங்கிலேயர்

A) டபிள்யூ வெட்டர்பர்ன்

B) ஏ. ஓ. ஹுயூம்

C) ஜார்ஜ் யூல்

D) திருமதி அன்னிபெசன்ட்

 

774. 1916 ஆம் ஆண்டு லக்னோ ஒப்பந்தம் யார் யாருக்கிடையே ஏற்பட்டது?

A) காங்கிரசுக்கும் பிரிட்டிஷாருக்கும்

B) மிதவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும்

C) காங்கிரசுக்கும் முஸ்லீம் லீக்குக்கும்

D) காந்திஜிக்கும் அம்பேத்காருக்கும்

 

775. காங்கிரசின் மிதவாதப் பிரிவும், தீவிரவாதப் பிரிவும் எந்த காங்கிரஸ் கூட்டத் தொடரில் மீண்டும் இணைந்தன?

A) 1916 லக்னோ

B) 1920 கல்கத்தா

C) 1921 பம்பாய்

D) 1922 கராச்சி

 

776. அசோகரது தர்மத்தில் காணப்படும் முக்கிய கொள்கை

A) மன்னருக்கு விசுவாசமாக இருத்தல்

B) சமாதானம், அஹிம்சை

C) மூத்தோர்களுக்கு மரியாதை

D) மத சகிப்புத் தன்மை

 

777. எதில் சமுத்திர குப்தரின் இசைப்புலமை நிரூபணமாகியுள்ளது?

A) அலகாபாத் வெட்டு

B) குறிப்பிட்ட சில நாணயங்கள்

C) இலக்கியங்கள்

D) வெளிநாட்டவரின் குறிப்புகள்

 

778. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர்?

A) குருகோவிந்த்

B) குருநானக்

C) குரு அர்ஜீன்

D) இவர்களில் எவருமிலர்

 

779. அடையாள நாணய முறையை முதலில் இந்தியாவில் துவக்கியவர்

A) அலாவுதின் கில்ஜி

B) கியாசுதின் துக்ளக்

C) முகமது பின் துக்ளக்

D) பிரோஸ் ஷா துக்ளக்

 

780. இன்றைய ரூபாயின் தந்தை

A) பாபர்

B) ஹீமாயூன்

C) ஜஹாங்கீர்

D) ஷெர்ஷா

 

781. வங்காளத்தில் இருந்த இரட்டையாட்சியை ஒழித்தவர்?

A) வாரன் ஹேஸ்டிங்ஸ்

B) கர்ஸன்

C) வில்லியம் பெண்டிங்

D) காரன்வாலிஸ்

 

782. சுல்தான் என்ற பட்டத்தை மேற்கொண்ட முதல் நபர்

A) முகம்மது கஜினி

B) ஐபெக்

C) இல்துமிஷ்

D) பால்பன்

 

783. அக்பரை எதிர்த்துப் போர் செய்த அரசி சாந்த் பீபி எந்த நாட்டை சேர்ந்தவர்?

A) பிஜப்பூர்

B) கோல்கொண்டா

C) அகமது நகர்

D) மீரார்

 

784. இந்திய கவர்னர் ஜெனரலுக்கு அரசப் பிரதிநிதி என்ற பட்டம் முதன் முதலாக கொடுக்கப்பட்டது எப்பொழுது?

A) கி.பி.1862

B) கி.பி.1858

C) கி.பி.1856

D) கி.கி.1848

 

785. 1921 ஆம் ஆண்டு மாப்ளா புரட்சி எங்கு ஏற்பட்டது?

A) அஸ்ஸாம்

B) கேரளா

C) பஞ்சாப்

D) மேற்கு வங்காளம்

 

786. 1857 ஆம் ஆண்டு புரட்சி வெடித்த போது மொகலாய அரசராக இருந்தவர்

A) நாதிர்ஷா

B) இரண்டாம் பகதூர் ஷா 

C) முகமது அலி

D) தோஸ்த் அலி

 

787. “வைக்கம் வீரர்” என்று அழைக்கப்படுபவர் யார்?

A) இராபர்ட் கிளைவ்

B) வெல்லெஸ்லி

C) ஈ.வெ.ரா

D) இராஜாஜி

 

788. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்திஜி எழுப்பிய முழக்கம் என்ன?

A) டெல்லி சலோ

B) வந்தே மாதரம்

C) ஜெய் ஹிந்த்

D) செய் அல்லது செத்து மடி

 

789. சுயராஜ்யக் கட்சியைத் தோற்றுவித்தவர்

A) திலகர்

B) சி.ஆர்.தாஸ்

C) லாலா லஜபதிராய்

D) அன்னிபெசன்ட்

 

790. விவேகானந்தர் நிறுவிய அமைப்பு

A) ஆரிய சமாஜம்

B) பிரம்ம சமாஜம் 

C) இராம கிருஷ்ண மிஷன்

D) பிரார்த்தனா சமாஜ்

 

791. ஆகஸ்ட் அறிவிப்பை வெளியிட்டவர் யார்?

A) லின்லித்கௌ

B) வேவல்

C) லாரன்ஸ்

D) கர்ஸன்

 

792. 1857 ஆம் ஆண்டு புரட்சி தோன்றிய போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் 

A) டல்ஹௌசி

B) கானிங்

C) லாரன்ஸ்

D) கர்ஸன்

 

793. ‘ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம்’ என்பவர்

A) நிர்வாக குழு உறுப்பினர்

B) இந்தியச் செயலர்

C) இந்திய வைஸ்ராய்

D) ஓய்வு பெற்ற அரசு அதிகாரி

 

 

794. வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள்

A) அக்டோபர் 11, 1799

B) அக்டோபர் 12, 1799

C) அக்டோபர் 13, 1799

D) அக்டோபர் 14, 1799

 

795. அகில இந்திய தேசிய காங்கிரஸ் மூன்றாவது ஆண்டு மாநாடு நடத்தப்பட்ட இடம்

A) நாக்பூர்

B) அகமதாபாத்

C) சென்னை

D) பர்தோலி

 

796. டெல்லி எந்த ஆண்டில் ஆங்கில அரசின் தலைநகரமானது?

A) 1905

B) 1911

C) 1935

D) 1947

 

797. வேதாரண்யம் உப்பு சத்யாகிரகத்திற்கு தலைமை ஏற்றவர்

A) வ.உ.சி

B) திரு.வி.க.

C) ஈ.வெ.ரா

D) இராஜாஜி

 

798. மகாத்மா காந்தி கொல்லப்பட்ட நாள்

A) ஜனவரி 28, 1948

B) ஜனவரி 29, 1948

C) ஜனவரி 30, 1948

D) ஜனவரி 31, 1948

 

799. இந்தியாவில் கம்பெனி தொடங்குவதற்கு ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தவர்

A) அக்பர்

B) ஜஹாங்கீர்

C) ஷாஜகான்

D) ஔரங்கசீப்

 

800. இந்தியாவோடு வர்த்தகத் தொடர்பு வைத்துக் கொண்ட முதலாவது நாடு

A) போர்ச்சுக்கல்

B) ஹாலந்து

C) பிரான்ஸ்

D) இங்கிலாந்து

 

Join the conversation