Course Content
நாள் 3 –  சட்ட அறிவு தேர்வு
நாள் 3 – உளவியல் தேர்வு
0/1
நாள் 3 – ஆங்கிலம் தேர்வு
COMPOUND WORDS
0/1
SI DAY – 03 TEST
About Lesson

801. இந்திய தேசிய காங்கிரஸின் சூரத் பிரிவினை எப்பொழுது ஏற்பட்டது?

A) 1905 

B) 1906

C) 1907

D) 1908

விடை – C) 1907

 

802. முதல் உலகப் போரின் காலம் என்ன?

A) 1914-18 

B) 1916-18 

C) 1915-17

D) 1913-16

விடை – A) 1914-18 

 

803. இரண்டாம் உலகப் போரின் காலம் என்ன?

A) 1939-1945

B) 1938-1944

C)1930-1940

D)1937-1943

விடை – A) 1939-1945

 

804. முதல் உலகப்போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவடைந்தது? 

A) பிரான்ஸ் உடன்படிக்கை

B) பாரீஸ் உடன்படிக்கை

C) இங்கிலாந்து உடன்படிக்கை

D) இத்தாலி உடன்படிக்கை

விடை – B) பாரீஸ் உடன்படிக்கை

 

805. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட ஆண்டு

A) 1865 B) 1885 C) 1905 D) 1925

விடை – B) 1885 

 

806. 1942ஆம் ஆண்டில் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் வீராங்கனை யார்?

A) டாக்டர் அன்னிபெசன்ட் 

B) சுதேசா கிருபளானி

C) அருணா ஆசப் அலி 

D) சரோஜினி நாயுடு

விடை – D) சரோஜினி நாயுடு

807. இந்தியாவின் மிகச் சிறந்த வயதான மனிதர் எனக்குறிப்பிடப்படுபவர் யார்?

A) லாலாலஜபதிராய்

B) தாதாபாய் நௌரோஜி

C) கோபால கிருஷ்ண கோகலே

D) பிபின் சந்திர பால்

விடை – B) தாதாபாய் நௌரோஜி

 

808. 1905 ஆம் ஆண்டுவரை இந்திய தேசிய இயக்கத்தில் யார் ஆதிக்கம் செலுத்தினார்கள்?

A) பாராளுமன்றத்தினர்

B) பயங்கரவாதிகள்

C) மிதிவாதிகள்

D) தீவிரவாதிகள்

விடை – C) மிதிவாதிகள்

 

825, பட்டியல் 1-ஐ பட்டியல் 11-உடன் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் – I. பட்டியல் – ll

A) 1919 ஆம் ஆண்டுசட்டம் -1) அன்னிபெசன்ட்

B) தன்னாட்சி இயக்கம் -2) மான்டேகு-செம்ஸ் ஃபோர்டு

C) மிதவாத தலைவர் -3) தயானந்த சரஸ்வதி

D) ஆரிய சமாஜம் -4) கோகலே

குறியீடுகள் :

A) 4 1 2 3

B) 2 1 4 3

C) 1 2 3 4

D) 1 2 4 3

விடை – B)2 1 4 3

 

826. வங்கப் பிரிவினையை தோற்றுவித்தது

A) புரட்சியை அடக்குவதற்காக

B) இந்து முஸ்லீம்களை திருப்திப்படுத்துவதற்காக

C) முஸ்லீம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக

D) இந்து முஸ்லீம்களை பிரிப்பதற்காக

விடை – D) இந்து முஸ்லீம்களை பிரிப்பதற்காக

 

 

 

 

 

827. இந்திய வெளியுறவுக் கொள்கை இதன் அடிப்படையில் அமைந்தது

A) கிழக்கோரப் பகுதி

B) மேற்கோரப் பகுதி

C) கூட்டு சேராமை

D) இவைகளில் எதுவுமில்லை

விடை – C) கூட்டு சேராமை

 

828. மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தம் நடை முறைக்கு வந்த ஆண்டு

A) 1909

B) 1919

C) 1921

D) 1918

விடை – B) 1919

 

829. சுப்பிரமணிய பாரதி நடத்தி ‘வந்த தமிழ் நாளேடு

A) நியூ இந்தியா

B) யங் இந்தியா

C) தமிழ்நாடு

D) இந்தியா

விடை – D) இந்தியா

 

830. புத்தர் எதனடியில் ஞானோதயம் பெற்றார்?

A) பூவரசமரம்

B) ஆலமரம்

C) போதிமரம்

D) வேப்பமரம்

விடை – C) போதிமரம்

 

831. பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள்

A) 24 மார்ச், 1930 B) 23 மார்ச், 1931 C) 25 மார்ச், 1931 D) 21 மார்ச், 1929

விடை – B) 23 மார்ச், 1931

 

832, சட்ட மறுப்பு இயக்கத்தை காந்தியடிகள் ஆரம்பித்த ஆண்டு

A) 1930

B) 1931

C) 1932

D) 1933

விடை – A) 1930

 

 

833. காபினட் தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தந்தது

A) இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதற்காக

B) இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக

C) இடைக்கால அரசாங்கத்தையும், அரசியலமைப்பையும் ஏற்படுத்த

D) மீட்பு நடவடிக்கைகளுக்காக

விடை – C) இடைக்கால அரசாங்கத்தையும், அரசியலமைப்பையும் ஏற்படுத்த

 

834. யாருடைய தலைமையில் 1906 ஆம் ஆண்டு கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது?

A) டபிள்யூ. சி. பானர்ஜி 

B) ஏ.ஒ. ஹியூம்

C) தாதாபாய் நௌரோஜி 

D) டாக்டர் அன்சாரி

விடை – C) தாதாபாய் நௌரோஜி 

 

835, 1919-ல் ரௌலட் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது இருந்த கவர்னர்ஜெனரல் யார்?

A) கானிங் பிரபு

B) டஃப்ரின் பிரபு

C) செம்ஸ்போர்டு பிரபு

D) கர்ஸன் பிரபு

விடை – C) செம்ஸ்போர்டு பிரபு

 

836. ரெளலட் சத்தியாக்கிரகம் காந்திஜியால் ஆரம்பிக்கப்பட்ட நாள்

A) 29 ஏப்ரல், 1919 B) 6 ஏப்ரல், 1919 C) 29 மார்ச், 1919 D) 6 மார்ச், 1919

விடை – B) 6 ஏப்ரல்,1919

 

837, கிலாபத் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது

A) இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக

B) ஆங்கிலேய அரசுக்கு எதிராக

C) காந்திக்கு ஆதரவு கொடுப்பதற்காக

D) ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரிக்க

விடை – B) ஆங்கிலேய அரசுக்கு எதிராக

 

838, இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகும் போது இருந்த வைஸ்ராய் யார்?

A) கானிங் பிரபு

B) டஃப்ரின் பிரபு

C) மேயோ பிரபு 

D) எல்ஜின் பிரபு

விடை – B) டஃப்ரின் பிரபு

839. ஆங்கிலேயருக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கிய ஆண்டு

A) 1940

B) 1942 

C) 1941

D) 1943

விடை – B) 1942 

 

840. பின்வரும் முகலாய மன்னர்களில் யாரை ஓர் ஆட்சியாளர் என்பதை விட சாதனையாளர் அல்லது சாகசம் படைத்தவர் என்று அழைக்கலாம்?

A) பாபர்

B) ஹுமாயூன்

C) அக்பர்

D) அவுரங்கசீப்

விடை – A) பாபர்

 

841. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?

A) 1769-பாக்ஸர் போர்

B) 1789-வங்காளத்து நிரந்தர நிலவரிச் சட்டம்

C) 1919-ஜாலியன் வாலாபாக் படுகொலை

D) 1890-இந்திய தேசிய காங்கிரஸ்

விடை – C) 1919- ஜாலியன் வாலாபாக் படுகொலை

 

842. இவரது ஆட்சிக் காலத்தில் சதி என்ற மூடப் பழக்கம் தடை செய்யப்பட்டது?

A) டல்ஹௌசி B) வில்லியம் பெண்டிங் C) ரிப்பன் D) கார்ன்வாலிஸ்

விடை – B) வில்லியம் பெண்டிங்

 

843. வங்காளப் பிரிவினையுடன் தொடர்புடைய கவர்னர் ஜெனரல்

A) கானிங் பிரபு B) டல்ஹௌசி பிரபு C) கர்ஸன் பிரபு D) ஆமெர்ஸ்ட் பிரபு

விடை – C) கர்ஸன் பிரபு

 

844. இந்தியாவின் பெரும் பகுதியை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வர வெல்லெஸ்லி பிரபு கடைப்பிடித்தது

A) அவகாசியிலிக் கொள்கை

B) துணைப்படைத் திட்டம்

C) இந்தியாவைப் பிரித்து ஆளுதல்

D) சமஸ்தானங்களை இணைத்துக் கொள்ளுதல்

விடை – B) துணைப்படைத் திட்டம்

 

 

845. முஸ்லீம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட வருடம்

A) 1909 

B) 1919

C) 1906

D) 1911

விடை – C) 1906

 

846. பாலகங்காதர திலகர் நடத்திய இரண்டு பத்திரிக்கைகள்

A) யங் இந்தியா மற்றும் மராத்தா

B) நியூ இந்தியா மற்றும் கேசரி

C) இந்தியா மற்றும் மராத்தா

D) கேசரி மற்றும் மராத்தா

விடை – D) கேசரி மற்றும் மராத்தா

 

847. நெருப்பின் உபயோகம் கண்டுபிடிக்கப்பட்ட காலம்

A) பழைய கற்காலம்

B) இடைக் கற்காலம்

C) உலோகக் காலம்

D) புதிய கற்காலம்

விடை – D) புதிய கற்காலம்

 

848. சிந்து சமவெளி நாகரீகம் எத்தனை ஆண்டுகள் பழமையானது?

A) 2000 ஆண்டுகள்

B) 3000 ஆண்டுகள்

C) 4000 ஆண்டுகள்

D) 5000 ஆண்டுகள்

விடை – D) 5000 ஆண்டுகள்

 

849. காஷ்மீர் இராஜாக்களைப் பற்றிக் கூறும் நூல்

A) சாகுந்தலம் B) இராஜதரங்கிணி C) இண்டிகா D) முத்ராராட்சசம்

விடை – B) இராஜதரங்கிணி

 

850. புத்த மத பிரிவினை தோன்றியது

A) ஹர்ஷர் காலம்

B) அசோகர் காலம்

C) கனிஷ்கர் காலம்

D) பிந்துசாரர் காலம்

விடை – C) கனிஷ்கர் காலம்

 

 

851.மகா அலெக்சாண்டர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் 

A) ரோம்

B) பிரிட்டன்

C) ரஷ்யா 

D) கிரேக்கம்

விடை – D) கிரேக்கம்

 

852. தேவனாம்பிரியர் என்ற அடைமொழி யாருக்குப் பொருந்தும்?

A) கௌதம புத்ரசாதகர்னிக்கு

B) கௌடில்யருக்கு

C) புஷ்யமித்ரருக்கு

D) அசோகருக்கு

விடை – D) அசோகருக்கு

 

853. எந்த இணை பொருத்தமற்றது?

A) இந்துக்கள்-வேதங்கள்

B) கிறிஸ்துவர்-பைபிள்

C) முஸ்லீம்-குர்ரான்

D) சீக்கியர்-இராமாயணம்

விடை – D) சீக்கியர்-இராமாயணம்

 

854. கனிஷ்கர் இரண்டாம் அசோகர் என அழைக்கப்பட காரணம்

A) அவரது புத்தமதக் கொள்கை

B) அவரது வெற்றி

C) அவரது நிர்வாகம்

D) அவரது மற்ற சமய பொறையுடைமை

விடை – A) அவரது புத்தமதக் கொள்கை

 

855. பின்வருவனவற்றுள் பல்லவர்களால் கட்டப்பட்ட கோயில்

A) கடற்கரை கோயில்-மகாபலிபுரம்

B) பிரகதீஸ்வரர் கோயில்-தஞ்சாவூர்

C) சூரிய கோயில்-கொனார்க்

D) மீனாட்சி கோயில் -மதுரை

விடை – A) கடற்கரை கோயில்-மகாபலிபுரம்

 

856. தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியவர்

A) கரிகாலன் B) இராஜேந்திர சோழன்  

C) குலோத்துங்க சோழன் D) இராஜ ராஜன்

விடை – D) இராஜ ராஜன்

857. இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர்

A) ஹர்ஷர்

B) அசோகர்

C) நரசிம்ம வர்மன்

D) மகேந்திர வர்மன்

விடை – C) நரசிம்ம வர்மன்

 

858. பக்தி இயக்கத்தின் குறிக்கோள்

A) சிலை வணங்குதலை ஒழிப்பது

B) ஜாதிப்பிரிவை ஒழிப்பது

C) இந்து மதத்தைப் பரப்புவது

D) ஒரு புதிய சமயத்தை உருவாக்குவது

விடை – C) இந்து மதத்தைப் பரப்புவது

 

859, தலைக்கோட்டை போர் நடைபெற்ற ஆண்டு

A) 1526

B) 1655

C) 1665

D) 1565

விடை – D) 1565

 

860. பின்வரும் நான்கு அரச பரம்பரையினரை காலப்படி வரிசைப்படுத்தியதில் எது சரி?

A) லோடி-துக்ளக்- அடிமை- கில்ஜி

B) துக்ளக்- அடிமை- கில்ஜி – லோடி

C) அடிமை- கில்ஜி-துக்ளக்- லோடி

D) கில்ஜி- அடிமை- லோடி-துக்ளக்

விடை – C) அடிமை- கில்ஜி-துக்ளக்- லோடி

 

861. சிந்துச் சமவெளி மக்கள் வணங்கிய கடவுள்

A) இந்திரன்

B) வருணன்

C) சூரிய கடவுள்

D) பசுபதி

விடை – D) பசுபதி

 

862. வேத கால மக்களின் முக்கியத் தொழில்

A) வர்த்தகம் B) கால்நடை வளர்த்தல் C) விவசாயம் D) வால்மீகி

விடை – C) விவசாயம்

863. இராமாயணத்தின் மூலத்தை எழுதியது

A) துளசிதாஸ்

B) கீர்த்திதாஸ்

C) காசிராம்தாஸ்

D) வால்மீகி

விடை – D) வால்மீகி

 

864. சங்க காலத்தில் தமிழகத்தில் வியாபாரம் செய்த கிரேக்க ரோமானிய வியாபாரிகள் சங்க ,இலக்கியத்தில் எந்தப் பொதுப் பெயரில் அழைக்கப்படுகின்றனர்?

A) யவனர்கள்

B) பகல்வாஸ்

C) குஷாணர்கள்

D) இவர்களில் எவருமில்லை

விடை – A) யவனர்கள்

 

873. இந்தியாவில் முதன்முறையாக பீரங்கியைப் பயன்படுத்தியவர் யார்?

A) தைமூர்

B) அலாவுதீன் கில்ஜி

C) பாபர்

D) ஷெர்ஷா சூரி

விடை – C) பாபர்

 

874. எந்த மொகலாய மன்னரின் ஆட்சிக் காலத்தில் வில்லியம் ஹாக்கின்ஸ்’ இந்தியாவிற்கு வந்தார்?

A) அக்பர்

B) ஜஹாங்கிர்

C) ஷாஜஹான்

D) ஔரங்கசீப்

விடை – B) ஜஹாங்கிர்

 

875. இந்தியாவில் போர்ச்சுகீசியரின் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் யார்?

A) வாஸ்கோடகாமா

B) பார்த்தலோமியோ டயஸ்

C) அல்மெய்டா

D) அல்போன்ஸா

விடை – D) அல்போன்ஸா

 

 

876. பாண்டியர் காலத்தில் குழுக்கள் மற்றும் சபைகளால் கிராம ஆட்சிமுறை நடைபெற்றது என்பதை கூறும் கல்வெட்டு

A) உத்தரமேரூர் கல்வெட்டு 

B) மானூர் கல்வெட்டு

C) அய்ஹோல் கல்வெட்டு 

D) இவற்றில் எதுவுமில்லை

விடை – B) மானூர் கல்வெட்டு

 

877. ஐரோப்பியர்களில் முதலில் இந்தியாவில் குடியேறியவர்கள் யார்?

A) பிரஞ்சுக்காரர்கள்

B) போர்ச்சுகீசியர்கள்

C) ஆங்கிலேயர்கள்

D) டச்சுக்காரர்கள்

விடை – B) போர்ச்சுகீசியர்கள்

 

878. அடையாறுப் போர் எவர்களுக்கிடையே நடந்தது?

A) கர்நாடக நவாப்பிற்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும்

B) பிரெஞ்சுக்காரர்களுக்கும், ஆங்கிலேயருக்கும்

C) மராத்தியர்களுக்கும், போர்ச்சுகீசியருக்கும்

D) ஆங்கிலேயருக்கும், கர்நாடக நவாப்பிற்கும்

விடை – A) கர்நாடக நவாப்பிற்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும்

 

879. முகமது பின் துக்ளக் தனது தலைநகரை டெல்லியிலிருந்து எங்கு மாற்றினார்?

A) கன்னோஜ் B) தேவகிரி C) ஆக்ரா D) அகமதாபாத்

விடை – B) தேவகிரி

 

880. சந்தை ஒழுங்கு விற்பனை முறைகளை அமுல்படுத்தியவர்

A) ஷெர்ஷா B) முகம்மது பின் துக்ளக்

C) அலாவுதீன் கில்ஜி D) பிரோஸ்ஷா துக்ளக்

விடை – C) அலாவுதீன் கில்ஜி

 

881.பின்வருபவர்களில் இந்திய தேசியக் காங்கிரஸ் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்

A) ஆலன் ஆக்டேவியன் ஹியூம்

B) பாலகங்காதர திலகர்

C) லாலா லஜபதி ராய்

D) இவர்களில் யாருமில்லை

விடை – A) ஆலன் ஆக்டேவியன் ஹியூம்

 

882. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு

A) 1919

B) 1935

C) 1942

D) 1945

விடை – A) 1919

 

883. இந்திய தேசியக் காங்கிரஸில் சூரத் பிளவு எந்த ஆண்டில் நடந்தது?

A) 1907 B) 1911 C) 1915 D) 1921

விடை – A) 1907 

 

884. கீழ்க்கண்ட ஜோடிகளில் சரியாகப் பொருந்தியுள்ளது எது?

A) ஜவஹர்லால் நேரு-செய் அல்லது செத்துமடி

B) மகாத்மா காந்தி-சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை

C) சர்தார் படேல்-டெல்லிக்குப் புறப்படு

D) எஸ்.சி. போஸ்-இரத்தத்தைக் கொடு நாம் உனக்கு சுதந்திரம் தருகிறோம் 

விடை – D) எஸ்.சி. போஸ்-இரத்தத்தைக் கொடு நாம் உனக்கு சுதந்திரம் தருகிறோம் 

 

885. இராமகிருஷ்ண மிஷனை நிறுவியவர்

A) பரமஹம்சர்

B) வினோபாபாவே

C) இராமகிருஷ்ணர்

D) விவேகானந்தர்

விடை – D) விவேகானந்தர்

 

886. இந்திய தேசப்பாடலின் ஆசிரியர்

A) இரவீந்தரநாத் தாகூர்

B) சுப்ரமணிய பாரதி

C) பக்கிம் சந்திர சட்டர்ஜி

D) இவர்களில் யாரும் இல்லை

விடை – C) பக்கிம் சந்திர சட்டர்ஜி

 

887. அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர்

A) காளிதாஸ்

B) கௌடில்யர்

C) கே.கே.நாராயணன்

D) பாணபட்டர்

விடை – B) கௌடில்யர்

 

 

888. தன்னாட்சி இயக்கம் யாரால் துவங்கப்பட்டது?

A) அன்னிபெசன்ட்

B) மொரார்ஜி தேசாய்

C) மோதிலால் நேரு

D) பி.ஜி. திலகர்

விடை – D) பி.ஜி. திலகர்

 

889. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தந்தை எனப்படுபவர்

A) வ.உ. சிதம்பரம்பிள்ளை 

B) இராஜகோபாலாச்சாரியா

C) சத்தியமூர்த்தி

D) சுப்பிரமணிய சிவா

விடை – A) வ.உ. சிதம்பரம்பிள்ளை 

 

890. இந்திய தேசியக் காங்கிரஸின் முதல் தலைவர்

A) ஏ.ஒ. ஹியூம்

B) மகாத்மா காந்தி

C) டபிள்யூ. சி. பானர்ஜி

D) செய்யது அகமது கான்

விடை – C) டபிள்யூ. சி. பானர்ஜி

 

891. லாகூர் காவல்துறைக் கண்காணிப்பாளரைச் சுட்டுக் கொன்றவர்.

A) சுக்தேவ்

B) பகத்சிங்

C) ராஜகுரு

D) நாதுராம் கோட்சே

விடை – B) பகத்சிங்

 

892. சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர இந்திய முதல் அரசு ஆரம்பிக்கப்பட்ட இடம்

A) ரங்கூன்

B) இம்பால்

C) கோஹிமா

D) சிங்கப்பூர்

விடை – D) சிங்கப்பூர்

 

893. சுதந்திரம் கிடைத்த நேரத்தில் இந்தியாவில் இருந்த சுதேசிச் சமஸ்தானங்களின் உத்தேசி எண்ணிக்கை

A) 300 B) 700 C) 600 D) 150

விடை – C) 600

894. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு

A) 1919

B) 1899

C) 1929

D) 1909

விடை – A) 1919

 

895. முதல் இந்தியச் சுதந்திரப் போராட்டம் யாருடைய பதவிக்காலத்தில் நிகழ்ந்தது

A) வாரன் ஹேஸ்டிங்ஸ் B) கானிங் பிரபு

C) ரிப்பன் பிரபு D) டல்ஹௌசி

விடை – B) கானிங் பிரபு

 

896. இந்தியாவில் போர்த்துகீசிய அரசை முதலில் நிறுவியர்

A) வாஸ்கோடகாமா

B) டானீஸ்

C) சால்செட்டீ

D) மேற்குறிப்பிட்டவர்களில் யாருமில்லை

விடை – D) மேற்குறிப்பிட்டவர்களில் யாருமில்லை

 

897. இந்தியாவில் சட்ட மறுப்பு இயக்கம் எப்பொழுது நடைபெற்றது?

A) 1930

B) 1916 

C) 1912

D) 1908

விடை – A) 1930

 

898. வெள்ளையனே வெளியேறு போராட்டம் நிகழ்ந்த ஆண்டு

A) 1938

B) 1940

C) 1942

D) 1936

விடை – C) 1942

 

899, தாதாபாய் நௌரோஜி என்பவர்

A) பார்சி இனத் தலைவர்

B) முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்

C) இந்திய தேசியக் காங்கிரஸ் தலைவர்

D) அரசுப் பணியாளர்

விடை – A) பார்சி இனத் தலைவர்

 

 

900. ரத்தத்தைக் கொடு, சுதந்திரத்தைக் கொடுக்கிறேன் என்றவர்

A) சுபாஷ் சந்திர போஸ்

B) இராஜராம் மோகன் ராய்

C) பகத்சிங்

D) முகமது அலி ஜின்னா

விடை – A) சுபாஷ் சந்திர போஸ்

 

901. மங்கள் பாண்டே என்பவர்

A) இராணுவ வீரர்

B) சமூக மறுமலர்ச்சியாளர்

C) கவிஞர்

D) இராணுவப் புரட்சியைத் தூண்டியவர்

விடை – A) இராணுவ வீரர்

 

902. பஞ்சசீலக் கொள்கைகள் வகுக்கப்பட்ட இடம்

A) கொழும்பு B) ஹாங்காங் C) மாஸ்கோ D) லண்டன்

விடை – C) மாஸ்கோ

 

903. சுதந்திரத்திற்கு முன் பாண்டிச்சேரியில் இருந்த அரசு

A) டச்சு

B) பிரான்ஸ்

C) இங்கிலாந்து

D) ஸ்பானிஷ்

விடை – B) பிரான்ஸ்

 

904. தேசியத்தையும், தேசிய உணர்வுகளையும் எழுச்சியுடன் பாடிய கவிஞர்

A) பாரதிதாசன் B) கவிமணி C) பாரதியார் D) சுத்தானந்த பாரதி

விடை – C) பாரதியார்

 

905. “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்று முழங்கியவர்

A) நேரு

B) லால்பகதூர் சாஸ்திரி

C) இந்திரா காந்தி

D) வல்லபாய் பட்டேல்

விடை – B) லால்பகதூர் சாஸ்திரி

 

 

906. “சத்தியத்தைத் தேடி” யாருடைய சுய சரிதம்

A) மகாத்மா’ காந்தி

B) டாக்டர் ஜாகிர் ஹுசேன்

C) டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன்

D) குமாரன் ஆசான்

விடை – B) டாக்டர் ஜாகிர் ஹுசேன்

 

907. தீண்டாமை என்பது கடவுளுக்கு எதிரான குற்றம் என்று கூறியவர்

A) வள்ளலார்

B) சுவாமி விவேகானந்தர்

C) டாக்டர் இராஜேந்திர பிரசாத்

D) மகாத்மா காந்தி

விடை – D) மகாத்மா காந்தி

 

908. வங்காளப் பிரிவினைக்கு எதிராக அரசுடன் நடந்த முக்கியமான அரசியல் போராட்டம்

A) சத்யாகிரகம்

B) சட்ட மறுப்பு

C) ஒத்துழையாமை

D) சுதேசி இயக்கம்

விடை – D) சுதேசி இயக்கம்

 

909. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர்

A) பஹ்ருதீன் தயாப்ஜி 

B) அபுல்கலாம் ஆசாத்

C) ரவி அகமத் கித்வாய் 

D) ஹக்கீம் அஜ்மல்கான்

விடை – A) பஹ்ருதீன் தயாப்ஜி 

 

910. 1919 ஆம் ஆண்டில் ரௌலட் சட்டத்தால் அரசுக்கு கிடைத்த அதிகாரம்

A) பேச்சுரிமைத் தடை

B) தொழில் தடை

C) ஹேபியஸ்கார்பஸ் தடை 

D) இடம் பெயர்தல் தடை

விடை – C) ஹேபியஸ்கார்பஸ் தடை 

 

911. பண்டைத் தமிழில் சங்கம் என்ற சொல் குறிப்பது

A) கற்றவர்கள் நிறைந்த சபை

B) புலவர்களின் கூட்டம்

C) சிறந்த நூல்களின் தொகுப்பு

D) அறிஞர்களின் விவாத மேடை

விடை – B) புலவர்களின் கூட்டம்

 

912. சங்க காலத்தில் மதுரை எந்த அரசின் தலைநகரமாக இருந்தது

A) சோழர்கள்

B) பாண்டியர்கள்

C) பல்லவர்கள்

D) சேரர்கள்

விடை – B) பாண்டியர்கள்

 

913. கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் எது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகக் கருதப்படவில்லை

A) இராமன்

B) பரசுராமன்

C) கணபதி

D) நரசிம்மன்

விடை – C) கணபதி

 

914. புகார் எந்த அரசின் துறைமுகப்பட்டினம் ஆகும்?

A) கலிங்கர்

B) சாளுக்கியர்

C) சேரர் ·

D) சோழர்

விடை – D) சோழர்

 

915. விஜய நகரப் பேரரசு யாரால் நிறுவப்பட்டது

A) ஹரிஹரர், புக்கர்

B) சிவாஜி

C) கிருஷ்ண தேவராயர்

D) பிரதாப்சிங்

விடை – A) ஹரிஹரர், புக்கர்

 

916. இந்தியாவில் ஆங்கிலேயர் செல்வாக்கு பெற்ற முதல் இடம்

A) சூரத்

B) ஆக்ரா

C) கல்கத்தா

D) கள்ளிக்கோட்டை

விடை – A) சூரத்

 

917. இந்திய தேசியக் காங்கிரஸ் எனப் பெயரிட்டவர்

A) ரானடே

B) தாதாபாய் நௌரோஜி

C) டபிள்யூ.சி. பானர்ஜி

D) கோபாலகிருஷ்ண கோகலே

விடை – B) தாதாபாய் நௌரோஜி

 

918. இராமாயணத்தை முதன் முதலில் எழுதியவர்

A) வால்மீகி

B) வியாசர்

C) துளசிதாசர்

D) காளிதாசர்

விடை – A) வால்மீகி

 

919. மாணிக்கவாசகர் அருளியது

A) திருப்புகழ்

B) தேவாரம்

C) திருமந்திரம்

D) திருவாசகம்

விடை – D) திருவாசகம்

 

920. சமஸ்தானங்களின் இணைப்பிற்குக் காரணமானவர்

A) ஜவஹர்லால் நேரு

B) இராஜேந்திர பிரசாத்

C) வல்லபாய் பட்டேல்

D) இராஜாஜி

விடை – C) வல்லபாய் பட்டேல்

 

 

921. சிப்பாய் கலகம் ___என்றும் அழைக்கப்படுகிறது

A) உள்நாட்டுக் கலகம்

B) அமைதிப் போர்

C) சமயப் போர்

D) முதல் விடுதலைப் போர்

விடை – D) முதல் விடுதலைப் போர்

 

922. முதல் விடுதலைப் போர் நடந்த ஆண்டு எது?

A) 1857

B) 1848

C) 1648 

D) 1763

விடை – A) 1857

 

923. இந்தியாவில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தவர்

A) விவேகானந்தர்

B) தயானந்த சரஸ்வதி

C) சுப்ரமணிய பாரதி

D) இராஜாராம் மோகன் ராய்

விடை – D) இராஜாராம் மோகன் ராய்

 

924. “இந்தியா இந்தியர்களுக்கே” என்று கூறியவர் யார்?

A) திலகர்

B) அன்னிபெசன்ட்

C) இராமகிருஷ்ண பரமஹம்சர்

D) தயானந்த சரஸ்வதி

விடை – D) தயானந்த சரஸ்வதி

 

925. ஆங்கில வைஸ்ராய்களின் முக்கிய குறிக்கோள் இருந்தது

A) ஆதிக்கக் கொள்கையாக

B) ஜனநாயகக் கொள்கையாக

C) சோஷலிசக் கொள்கையாக

D) முதலாளித்துவக் கொள்கையாக

விடை – A) ஆதிக்கக் கொள்கையாக

 

 

 

926. இந்தியாவை ஆள்வதற்கு ஆங்கிலேயர்கள்_____ முறையைப் பின்பற்றினர்

A) ஐக்கிய

B) சமத்துவ

C) சுதந்திரத்துவ

D) பிரித்தாளும்

விடை – D) பிரித்தாளும்

 

927. நாட்டின் ஐக்கியத்திற்கு முக்கிய காரணம் ஆங்கில மொழி புகுத்தப்பட்டமையே என்று கூறியவர்

A) தாதாபாய் நௌரோஜி 

B) எஸ்.என். பானர்ஜி

C) சரோஜினிநாயுடு 

D) கே.எம். பணிக்கர்

விடை – A) தாதாபாய் நௌரோஜி 

 

928. “கேசரி” என்பது ஒரு

A) புத்தகம்

B) தினசரி இதழ்

C) உடன்படிக்கை

D) கட்டுரை

விடை – B) தினசரி இதழ்

 

929. தற்கால வங்காள நாட்டுப் பற்றின் வேதமாக விளங்குவது

A) வந்தே மாதரம்

B) வேத காலத்திற்குத் திரும்பிப் போ

C) இந்தியா இந்தியர்களுக்கே

D) செய் அல்லது செத்துமடி

விடை – A) வந்தே மாதரம்

 

930. இந்தியர்களுக்கு தங்களின் பழம் பெருமையை உணர்த்திய ஆர்.சி. பந்தார்கார் ஒரு

A) அரசியல் ஞானி

B) தத்துவ ஞானி 

C) மேற்கத்திய எழுத்தாளர் 

D) காந்தியவாதி

விடை – D) காந்தியவாதி

931. தீண்டாமை என்பது

A) பொருளாதார்ச் சீர்கேடு 

B) சமயச் சீர்கேடு

C) அரசியல் சீர்கேடு 

D) சமுதாயச் – சீர்கேடு

விடை – D) சமுதாயச் – சீர்கேடு

 

932. தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டத் தலைவர்

A} டாக்டர் அம்பேத்கார்

B) அன்னிபெசன்ட்

C) ராஜாராம் மோகன் ராய் 

D) ஆல்காட் அம்மையார்

விடை – A} டாக்டர் அம்பேத்கார்

 

933. “வந்தே மாதரம்” எனும் பாடல் இடம் பெற்ற நூல்

A) இந்திய மறுமலர்ச்சி

B) சத்திய சோதனை

C) ஜாதகக் கதைகள்

D) ஆனந்த மடம்

விடை – D) ஆனந்த மடம்

 

934. ‘ஆனந்த மடம்’ என்ற நூலின் ஆசிரியர்

A) பங்கிம் சந்திர சட்டர்ஜி 

B) சுப்ரமணிய பாரதி

C) இரவீந்திரநாத் தாகூர் 

D) ஆர்.சி. தத்

விடை – A) பங்கிம் சந்திர சட்டர்ஜி 

 

935. ஆன்மீய சபையை நிறுவியவர் (பிரம்ம ஞானசபை)

A) கோகலே

B) திலகர்

C) எஸ்.என். பானர்ஜி

D) பிளவாட்ஸ்கி, ஆல்காட்

விடை – D) பிளவாட்ஸ்கி, ஆல்காட்

 

 

936. பிளவாட்ஸ்கி, ஆல்காட் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்

A) ரஷ்யா

B) அமெரிக்கா

C) இந்தியா. 

D) ஆசியா

விடை – B) அமெரிக்கா

 

937. ஆன்மீயச் சபையின் தலைமைப் பீடம் எந்த நகரத்தில் அமைந்துள்ளது?

A) கல்கத்தா

B) சென்னை

C) பம்பாய்

D) டில்லி

விடை – B) சென்னை

 

938. ஆன்மீய சபையின் முக்கியத் தலைவர் யார்?

A) காந்தி

B) நேரு

C) சி.ஆர். தாஸ்

D) அன்னிபெசன்ட்

விடை – D) அன்னிபெசன்ட்

 

939. நிலையான நிலவரித்திட்டம் கொண்டு வந்தவர்

A) டல்ஹௌசி

B) கார்ன்வாலிஸ்

C) கர்ஸன்

D) ராபர்ட் கிளைவ்

விடை – B) கார்ன்வாலிஸ்

 

940. பம்பாய்க்கும் தானேக்குமிடையே முதல் முதலாக ரயில் பாதை போடப்பட்டது

A) 1923 

B) 1853

C) 1943

D) 1913

விடை – B) 1853

 

 

 

941. பூதான இயக்கத்தைத் துவக்கியவர் யார்?

A) வினோபாபாவே

B) காந்தி

C) எஸ்.என். சின்ஹா

D) தாதாபாய் நௌரோஜி

விடை – A) வினோபாபாவே

 

942. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தும்

A) ஒழுங்குமுறைச் சட்டம்-1773

B) பிட் இந்தியச் சட்டம்-1763

C) நான்காம் மைசூர் போர்-1777

D) சிப்பாய் கலகம்-1837

விடை – A) ஒழுங்குமுறைச் சட்டம்-1773

 

943. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது

A) சர்தாமஸ்மன்றோ”-வாரிசு இல்லாக் கொள்கை

B) கார்ன்வாலிஸ்-மஹல்வாரித் திட்டம்

C) வெல்லெஸ்லி-துணைப்படைத் திட்டம்

D) ஹேஸ்டிங்ஸ்-உடன்கட்டை ஏறுதல் தடைச் சட்டம்

விடை – C) வெல்லெஸ்லி-துணைப்படைத் திட்டம்

 

944. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது

A) மதங்களின் மாநாடு-வினோபாபாவே

B) உடன்கட்டை ஏறுதல் தடை-இராமகிருஷ்ண பரமஹம்சர்

C) பெண்கள் முன்னேற்ற இயக்கம்-ராஜாராம் மோகன்ராய்

D) ஹோம்ரூல் இயக்கம்-அன்னிபெசன்ட்

விடை _ D) ஹோம்ரூல் இயக்கம்-அன்னிபெசன்ட்

 

945. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?

A) சிந்துவெளி நாகரிகம்-ஆடம்ஸ்மித்

B) ஹரப்பா -அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்

C) ரிக் வேதகாலம் கி.மு. 1200 – ப்ளாட்டோ

D) ரிக் வேதகாலம் கி.மு. 4000-மாக்ஸ்முல்லர்

விடை – D) ரிக் வேதகாலம் கி.மு. 4000-மாக்ஸ்முல்லர்

 

 

946. கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?

A) ஆரியர்கள்-சூரிய வழிபாடு

B) சிந்துவெளி நாகரீக முத்திரை-சிங்கம்

C) மஹாவீரர்-புத்தமத ஸ்தாபகர் 

D) இதிகாசக் காலம்-திருவள்ளுவர்

விடை – A) ஆரியர்கள்-சூரிய வழிபாடு

 

947, கீழ்வருவனவற்றுள் சரியாகப் பொருந்துவது எது?

A) சங்ககாலம்-தர்மவிஜயம்

B) குறிஞ்சி-முருகக் கடவுள்

C) அசோகர்-ஜைனமதம்

D) புத்தர்-புறநானூறு

விடை – B) குறிஞ்சி-முருகக் கடவுள்

 

948. கீழ்வருவனவற்றுள் நன்றாகப் பொருந்துவது எது?

A) அக்பர் நாமா-அக்பர்

B) ஹுமாயூன் நாமா-குல்பதன் பேகம்

C) இப்ராஹிம் சாகிர்தி-திருக்குறளைப் பாரசீகத்தில் மொழிபெயர்த்தவர்

D) பாதுஷா நாமா-அமீர் குஸ்ரு

விடை – B) ஹுமாயூன் நாமா-குல்பதன் பேகம்

 

949. கீழ்காணும் நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்தவும் படுகொலை

1. பிளாசிப் போர்

2. பக்ஸார் போர்

3. அலஹாபாத் உடன்படிக்கை

4. ஜாலியன்வாலாபாக்

A) 3, 2, 1, 4

B) 2, 3, 1, 4

C) 4, 2, 1, 3

D) 1, 2, 3, 4

விடை – D) 1, 2, 3, 4

 

 

 

 

 

950. கீழ்க்கண்டவற்றைச் சரியாக வரிசைப்படுத்தவும், உடன்படிக்கை

1. அயிலா-சாப்பேல்

2. முதல் கர்நாடகப் போர்

3. வந்தவாசிப் போர்

A) 3, 2, 1

B) 2, 1, 3

C) 1, 2, 3

D) 2, 3, 1

விடை – B) 2, 1, 3

 

951. கீழ்க்கண்ட 4 கவர்னர் ஜெனரல்களின் ஆட்சியை வரிசைப்படுத்தவும்.

1. பெண்டிங்

2. கார்ன்வாலிஸ்

3. டல்ஹௌசி

4. வெல்லெஸ்லி

A) 1, 2, 3, 4

B) 2, 4, 1, 3

C) 4, 3, 1, 2

D) 3, 4, 1, 2

விடை – B) 2, 4, 1, 3

 

952. கீழ்க்கண்ட நான்கு போர்கள் நிகழ்ந்துள்ளன. அதனை காலத்தின் படி வரிசைப்படுத்து.

1. சோமநாதபுரம் படையெடுப்பு

2. தராயின் படையெடுப்பு

3. மேவாரின் மீது மாலிக்காஃபூர் படையெடுப்பு

4. வடஇந்தியா மீது மங்கோலியர் படையெடுப்பு

A) 1, 2, 4, 3

B) 1, 3, 2, 4

C) 4, 3, 1, 2

D) 3, 4, 2, 1

விடை – A) 1, 2, 4, 3

 

953. கீழ்க்கண்ட இலக்கியங்களை காலத்தின் படிவரிசைப்படுத்தவும்.

1. பகவத் கீதை

2. ரிக்வேதம்

3. முத்ரராக்ஷஸம்

4. ரகுவம்சம்

A) 2, 3, 1, 4

B) 2, 1, 3, 4

C) 1, 2, 3, 4

D) 3, 1, 2, 4

விடை – B) 2, 1, 3, 4

 

954. கீழ்க்கண்ட அரசர்கள் வடஇந்தியாவை ஆண்ட காலத்தின் படி வரிசைப்படுத்தவும்.

1. பிரோஸ் ஷா துக்ளக்

2. முகமது பின் துக்ளக்

3. அலாவுதீன் கில்ஜி

4. பால்பன்

A) 4, 1, 2, 3

B) 4, 3, 2, 1

C) 1, 2, 3, 4

D) 2, 3, 1, 4

விடை – B) 4, 3, 2, 1

 

955. கீழ்க்கண்ட அரசர்களை காலத்தின் படி வரிசைப்படுத்தவும்.

1. மூன்றாம் நந்திவர்மன் 

2. முதலாம் நரசிம்ம பல்லவன்

3. முதலாம் பராந்தகன் 

4. விஜயாலய சோழன்

A) 2, 1, 4, 3

B) 1, 2, 3, 4

C) 2, 3, 4, 1

D) 1, 4, 3, 2

விடை – A) 2, 1, 4, 3

 

956. கீழ்க்கண்டவற்றைக் காலத்திற்கேற்பவரிசைப்படுத்தவும்.

1. பல்லவர் குகைக்கோயில்

2. பல்லவர்களின் ஒற்றைக்கல் ரதம்

3. கங்கை கொண்ட சோழபுரம் கோயில்

4. கைலாசநாதர் கோயில்

A) 1, 2, 3, 4

B) 1, 2, 4, 3

C) 2, 1, 3, 4

D) 4, 3, 2, 1

விடை – B) 1, 2, 4, 3

 

957. கீழ்க்காணும் அறிஞர்களின் வருகையைக் காலத்திற்கேற்ப வரிசைப்படுத்துக.

1. மெகஸ்தனீஸ்

2. ஹுவான்சுவாங்

3. பாஹியான்

4. டெய்மாக்ஸ்

A) 1, 4, 3, 2

B) 1, 2, 3, 4

C) 3, 2, 1, 4

D) 4, 3, 2, 1

விடை – A) 1, 4, 3, 2

 

958. அயல் நாட்டினரின் இந்தியப் படையெடுப்புக்களை அவர்களது காலப்படி வரிசைப்படுத்துக.

1. அலெக்ஸாண்டர்

2. மூன்றாம் டேரியஸ்

3. செலூகஸ்நிகேடர்

4. முதலாம் சைரஸ்

A) 1, 4, 3, 2

B) 3, 4, 2, 1

C) 4, 2, 1, 3

D) 1, 2, 4, 3

விடை- C) 4, 2, 1, 3

 

959. வடஇந்தியாவை ஆட்சி புரிந்த பின்வரும் அரசர்களது காலத்தை வரிசைப்படுத்துக.

1. நந்தர்கள்

2. அசோகர்

3. சந்திரகுப்த மௌரியர்

4. சமுத்திரகுப்தர்

A) 1, 3, 2, 4

B) 3, 2, 1, 4

C) 4, 1, 2, 3

D) 2, 3, 1, 4

விடை – A) 1, 3, 2, 4

 

 

 

960. தமிழ்நாட்டைச் சார்ந்த பின்வரும் இலக்கியங்களை அவற்றின் காலப்படி வரிசைப்படுத்துக.

1. தேவாரம்

2. தொல்காப்பியம்

3. மணிமேகலை

4. சீவகசிந்தாமணி

A) 2, 3, 1, 4

B) 3, 2, 1, 4

C) 1, 4, 2, 3

D) 2, 1, 3, 4

விடை – A) 2, 3, 1, 4

 

961. நியூமிஸ்மாடிக் என்பது _____ பற்றிய ஆய்வு 

A) பனை ஓலை எழுத்துக்கள்

B) ஜோதிடம்

C) கல்வெட்டுக்கள்

D) நாணயங்கள்

விடை – D) நாணயங்கள்

 

962. சிந்து சமவெளி மக்கள் யாருடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்?

A) எகிப்து

B) மெசோபொடோமியா

C) சிலோன்

D) கிரீஸ்

விடை – B) மெசோபொடோமியா

 

963. புத்தர் தனது முதல் போதனையை இடம் 

A) லும்பினி

B) சாரநாத்

C) சாஞ்சி

D) சுயா

விடை – B) சாரநாத்

 

964. கடைசி மௌரிய மன்னரை வென்றவர்

A) அக்னி மித்திரர் B) புஷ்யமித்திரர் C) மகாபத்ம நந்தர் D) காரவேலர்

விடை – B) புஷ்யமித்திரர்

 

965. சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ள பாண்டிய மன்னர்

A) இரும்பொறை

B) செங்குட்டுவன்

C) கரிகாலன்

D) நெடுஞ்செழியன்

விடை – D) நெடுஞ்செழியன்

 

966. காந்தாரக்கலை யாருடைய‌ ஆட்சியுடன் தொடர்புடையது?

A) கனிஷ்கர்

B) சந்திரகுப்தர்

C) ஹர்ஷர்

D) அசோகர்

விடை – A) கனிஷ்கர்

 

967. குப்தர் காலம்_____ மறுமலர்ச்சி காலம்

A) புத்த மதம்

B) பிராமணீயம்

C) சமணமதம்

D) எம்மதமுமில்லை

விடை – B) பிராமணீயம்

 

968. டல்ஹௌசி பிரபு 1853 ஆம் ஆண்டு துவக்கிய முதல் தந்தி போக்குவரத்து ____ நகரங்களுக்கிடையே ஏற்படுத்தப்பட்டது?

A) கல்கத்தா – பம்பாய்

B) ஆக்ரா – சென்னை

C) பம்பாய் – தானே

D) கல்கத்தா – ஆக்ரா

விடை – D) கல்கத்தா-ஆக்ரா

 

969. ____சியூக்கியின் ஆசிரியர்

A) பாஹியான்

B) யுவான்சுவாங்

C) இட்சிங்

D) மார்கோபோலோ

விடை – B) யுவான்சுவாங்

 

970. இந்தியாவின் முதல் வைஸ்ராய் யார்?

A) லிட்டன்

B) டல்ஹௌசி

C) கேனிங்

D) கர்ஸான்

விடை – C) கேனிங்

 

971. 1893ஆம் ஆண்டு விவேகானந்தர் எங்கு நடைபெற்ற உலக சமய மாநாட்டில் கலந்து கொண்டார்?

A) சிகாகோ

B) நியூயார்க்

C) வாஷிங்டன்

D) அலாஸ்கா

விடை – A) சிகாகோ

 

972. வணிகத்தைவிட மதம் பரப்புவதையே முக்கியமாகக் கருதிய ஐரோப்பியர்

A) டச்சுக்காரர்

B) போர்த்துக்கீசியர்

C) டேன்ஸ்

D) பிரெஞ்சுக்காரர்

விடை – C) டேன்ஸ்

 

973. உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரம் ரஞ்சித் சிங்கிற்கு யாரிடமிருந்து கிடைத்தது?

A) தோஸ்த் முகம்மது 

B) நாதிர்ஷா

C) சாமன் ஷா

D) ஷா ஷி ஜா

விடை – D) ஷா ஷி ஜா

 

974. சீக்கிய மதத்தை ஒரு இராணுவத் தன்மையுடையதாக மாற்றியதற்கு யார் பொறுப்புள்ளவர்?

A) குரு தேஜ்பகதூர் B) குரு அமர்சிங்

C) குரு அர்ஜுன்தாஸ் D) குரு ஹர்கோவிந்த்

விடை – D) குரு ஹர்கோவிந்த்

 

975. நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள முகலாய அரசியின் பெயர் என்ன?

A) நூர்ஜஹான் B) மரியம்மகானி C) மகம் அனகா D) மும்தாஜ் மஹால்

விடை – A) நூர்ஜஹான்

 

976. சர்தாமஸ்ரோ ஆங்கிலத் தூதுவராக யாருடைய அவைக்கு அனுப்பப்பட்டார்?

A) ஜஹாங்கீர்

B) அக்பர்

C) ஷாஜஹான்

D) ஔரங்கசீப்

விடை – A) ஜஹாங்கீர்

 

977. அக்பரின் அரசவைக் கவிஞர்

A) பீர்பால்

B) துளசிதாஸ்

C) ஆதம்கான்

D) பைராம்கான்

விடை – A) பீர்பால்

 

978. பாபர் தனது சுயசரிதையான ‘பாபர் நாமா’ என்ற 9 நூலை எந்த மொழியில் எழுதினார்?

A) பாரசீகம்

B) துருக்கி

C) அராபிக்

D) பிரெஞ்சு

விடை – B) துருக்கி

 

979. இந்தியாவின் இரும்பு மனிதர்

A) திலகர்

B) லாலா லஜபதி ராய்

C) சுபாஷ் சந்திர போஸ்

D) சர்தார் வல்லபாய் படேல்

விடை – D) சர்தார் வல்லபாய் படேல்

 

 

 

 

980. காந்திஜியின் சம்பரான் சத்யாகிரகம் எதனோடு தொடர்புடையது?

A) இண்டிகோ (சாயச் செடி) பயிர் செய்யும் பீகார் விவசாயிகள் பிரச்சனையோடு

B) அகமதாபாத் நூற்பாலைத் தொழிலாளர் பிரச்சனையோடு

C) குஜராத் விவசாயிகளோடு

D) இவைகளில் எதனோடும் தொடர்பில்லை

விடை – A)இண்டிகோ (சாயச் செடி) பயிர் செய்யும் பீகார் விவசாயிகள் பிரச்சனையோடு

 

981. சுதந்திர போராட்ட காலத்தில் 1930 ஆம் ஆண்டிலிருந்து எந்த தினம் நாடு முழுவதும் சுதந்திர தினமாக அனுஷ்டிக்கப்பட்டது?

A) ஜனவரி 26

B) ஜனவரி 30

C) ஆகஸ்டு 1

D) ஆகஸ்டு 15

விடை – A) ஜனவரி 26

 

982. இந்திய தேசிய காங்கிரஸின் லாகூர் கூட்டத் தொடரில் தலைமை வகித்தவர்

A) மகாத்மா காந்தி

B) ஜவஹர்லால் நேரு

C) எஸ்.என். பானர்ஜி

D) டபிள்யூ. சி. பானர்ஜி

விடை – B) ஜவஹர்லால் நேரு

 

983. முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியவர்

A) சர்சையது அகமது கான் 

B) முகமது இக்பால்

C) முகமது அலிஜின்னா 

D) சௌகத் அலி

விடை – C) முகமது அலிஜின்னா 

 

984. மூழ்கிக் கொண்டிருக்கும் வங்கியின் மீது பிந்திய தேதியிட்டு எழுதப்பட்ட காசோலையே கிரிப்ஸ் திட்டம் என்று கூறியது யார்?

A) மகாத்மா காந்தி

B) சுபாஷ் சந்திரபோஸ்

C) ஜவஹர்லால் நேரு

D) சர்தார் வல்லபாய் படேல்

விடை – A) மகாத்மா காந்தி

 

985. இந்தியத் தொண்டர் சங்கத்தை துவங்கியர் யார்?

A) என்.எம்.ஜோஷி B) கோகலே C) எஸ்.என். பானர்ஜி D) அன்னிபெசன்ட்

விடை – B) கோகலே

 

986. தேசீய இயக்கத்தில் 1885 முதல் 1905 வரை உள்ள காலம் யாருடைய காலமாகக் கருதப்படுகிறது?

A) தாதாபாய் நௌரோஜி 

B) மிதவாதிகள்

C) ஏ.ஓ. ஹியூம்

D) தீவிரவாதிகள்

விடை – B) மிதவாதிகள்

 

987. துவக்க காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் அடைய விரும்பியது

A) சீர்திருத்தங்கள்

B) சுயஆட்சி

C) டொமினியன் அந்தஸ்து 

D) பூரண சுயராஜ்யம் 

விடை – A) சீர்திருத்தங்கள்

 

988. 1857 ஆம் ஆண்டு புரட்சி முதலில் துவங்கிய இடம்

A) டில்லி

B) ஜான்சி

C) மீரட்

D) கான்பூர்

விடை – C) மீரட்

 

989. இந்தியாவில் ஹோம்ரூல் இயக்கத்தை துவக்கியவர் யார்?

A) அன்னிபெசன்ட்

B) லாலா லஜபதிராய்

C) மோதிலால் நேரு

D) மதன் மோகன் மாளவியா

விடை – A) அன்னிபெசன்ட்

 

 

990. தீவிரவாதிகளின் தலைவர்

A) தாதாபாய் நௌரோஜி

B) பண்டிட் ஜவஹர்லால் நேரு

C) திலகர்

D) ஆர். சி. டம்

விடை – C) திலகர்

 

991. மகாத்மா காந்தி கலந்து கொண்ட மாநாடு

A) முதல் வட்டமேஜை மாநாடு.

B) இரண்டாம் வட்டமேஜை மாநாடு

C) மூன்றாம் வட்டமேஜை மாநாடு

D) இதில் எதிலும் கலந்து கொள்ளவில்லை

விடை – B) இரண்டாம் வட்டமேஜை மாநாடு

 

992. தண்டி யாத்திரையை காந்திஜி மேற்கொண்டதற்கு காரணம்

A) உப்புச் சட்டத்தை தகர்க்க

B) குஜராத் மில் தொழிலாளர்கள் பிரச்சனையைத் தீர்க்க

C) பூரண சுயராஜ்யத்தை வலியுறுத்த

D) சத்தியாகிரகத்தை துவங்க

விடை – A) உப்புச் சட்டத்தை தகர்க்க

 

993. ‘எனக்கு இரத்தத்தைத் தாருங்கள் நான் சுதந்திரத்திற்கு உறுதியளிக்கிறேன்’ என்று கூறியவர்

A) பகத்சிங்

B) சந்திரசேகர் ஆசாத்

C) சர்தார் படேல்

D) சுபாஷ் சந்திரபோஸ்

விடை – D) சுபாஷ் சந்திரபோஸ்

 

994. கிலாபத் இயக்கம் நடைபெற்ற பொழுது____ இயக்கமும் மேற்கொள்ளப்பட்டது

A) சுதேசி

C) சட்டமறுப்பு

B) ஹோம்ரூல்

D) ஒத்துழையாமை

விடை – D) ஒத்துழையாமை

 

995. இந்திய சிற்றரசுகளை ஒருங்கிணைத்த பெருமைக்குரியவர்

A) சர்தார் படேல்

B) இராஜேந்திர பிரசாத்

C) நேருஜி

D) மவுண்ட்பேட்டன் பிரபு

விடை – A) சர்தார் படேல்

 

996. இந்தியா சுதந்திரமடைந்த போது இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்தவர் யார்?

A) மவுண்ட்பேட்டன் பிரபு 

B) அட்லி பிரபு

C) சர்ச்சில்

D) வெல்லிங்டன் பிரபு

விடை – B) அட்லி பிரபு

 

997, பூமிதான இயக்கத்தை தோற்றுவித்தவர்

A) வினோபாபாவே

B) பாபா ஆம்தே

C) சுந்தர்லால் பரூகுணா

D) ஜெயப் பிரகாஷ் நாராயணன்

விடை – A) வினோபாபாவே

 

998, கீழ்க்கண்டவற்றில் ஆசியஜோதி என்றழைக்கப்படுபவர் யார்?

A) மகாவீரர் 

B) புத்தர் 

C) அக்பர்

D) அசோகர்

விடை – B) புத்தர் 

 

999. எல்லைகாந்தி என்றழைக்கப்படுபவர் யார்?

A) மகாத்மா காந்தி 

B) இராஜீவ் காந்தி

C) கான் அப்துல் கபார்கான் 

D) அப்துல் காதர்

விடை – C) கான் அப்துல் கபார்கான் 

 

1000. அரசு சின்னத்தில் கீழே உள்ள தகட்டில் எழுதப்பட்டுள்ள ‘சத்யமேவ ஜெயதே’ எதிலிருந்து எடுக்கப்பட்டது?

A) ரிக்வேதம்

B) உபநிடதங்கள்

C) முண்டக உபநிடதங்கள்

D) பிரமாணங்கள்

விடை – C) முண்டக உபநிடதங்கள்

 

1001. கவர்னர் ஜெனரல் கவுன்சலின் முதல் சட்ட உறுப்பினர்

A) தாமஸ் மன்ரோ

B) மெக்காலே

C) சர்ஜான்ஷோர்

D) மின்டோ

விடை – B) மெக்காலே

 

1002. உடன் கட்டை ஏறும் வழக்கத்தை எதிர்த்து போராடியவர்

A) ராஜா ராம் மோகன் ராய் 

B) பி. ஜி. திலக்

C) எம். ஜி. ரானடே ஃ

D) ஏ. ஓ. ஹூயூம்

விடை – A) ராஜா ராம் மோகன் ராய் 

 

1003. வங்கப் பிரிவினை ஏற்பட்ட ஆண்டு

A) கி.பி. 1904

B) கி.பி. 1906

C) கி.பி. 1907

D) கி.பி. 1905

விடை – D) கி.பி. 1905

 

1004. இந்திய தேசிய காங்கிரஸின் தந்தை

A) ஏ.ஓ. ஹியூம்

B) சுரேந்திரநாத் பானர்ஜி

C) பி.ஜி. திலக்

D) பி.சி. பால்

விடை – A) ஏ.ஓ. ஹியூம்

 

 

 

1005. இந்திய புரட்சியின் தாய்

A) அன்னிபெசன்ட் B) விஜயலெட்சுமி பண்டிட்’

C) திருமதி காமா D) சரோஜினி நாயுடு

விடை – C) திருமதி காமா

 

1006, இந்து பனாரஸ் பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டியவர்

A) வெல்லெஸ்லி பிரபு

B) காரன் வாலிஸ் பிரபு

C) ஹார்டிங்க் பிரபு

D) மவுண்ட்பேட்டன் பிரபு

விடை – C) ஹார்டிங்க் பிரபு

 

1007. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த தேதி 

A) ஏப்ரல் 13, 1919

B) ஏப்ரல் 13, 1920

C) ஏப்ரல் 13, 1921

D) ஏப்ரல் 13, 1922

விடை – A) ஏப்ரல் 13, 1919

 

1008. காந்தி-இர்வின் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு

A) கி.பி 1930

B) கி.பி 1931

C) கி.பி 1932

D) கி.பி 1933

விடை – B) கி.பி 1931

 

1009. ‘இந்தியா’ என்ற புகழ் பெற்ற தமிழ் பத்திரிக்கை வெளியிட்ட ஆசிரியர் யார்?

A) எம். சீனிவாசன்

B) பி.ஜி. திலக்

C) ஜி. சுப்ரமண்ய அய்யர்

D) அரபிந்த் கோஷ்

விடை – C) ஜி. சுப்ரமண்ய அய்யர்

 

1010. மூஸ்லீம் லீக் துவக்கப்பட்ட ஆண்டு

A) கி.பி. 1903

B) கி.பி. 1905

C) கி.பி. 1911

D) கி.பி. 1906

விடை – D) கி.பி. 1906

1011. ‘இண்டிகா’ என்ற நூலை எழுதியவர்

A) சாணக்கியர்

B) பாஹியான்

C) மெகஸ்தனிஸ்

D) மார்கோபோலோ

விடை – C) மெகஸ்தனிஸ்

 

1012. ஜாதகக் கதைககள் என்பவை ___வாழ்க்கையை குறித்த கதைகளாகும்.

A) சமண தீர்த்தங்கரர்கள்

B) வேதகால ரிஷிகள்

C) போதி சத்துவர்கள்

D) ஜாதகம் கணிப்பவர்கள்

விடை – C) போதி சத்துவர்கள்

 

1013. ‘புனித பயணிகளின் இளவரசர்’ என்பது யாருக்கு பொருந்தும்?

A) இத்சிங்

B) பாஹியான்

C) அல்பெருணி

D) யுவான்சுவுளங்

விடை – D) யுவான்சுவுளங்

 

1014. காந்தாரக்கலை என்பது _____ன் கலவையாகும்

A) இந்திய-கிரேக்கக் கலை

B) இந்திய – பாரசீகக்கலை

C) இந்திய-சீனக்கலை

D) இவை அனைத்தும்

விடை – A) இந்திய-கிரேக்கக் கலை

 

1015. இந்தியாவில் சுதேசி இயக்கம் துவங்கப்பட்ட ஆண்டு

A) கி.பி. 1885

B) கி.பி. 1905

C) கி.பி. 1906

D) கி.பி. 1930

விடை – B) கி.பி. 1905

 

1016. மௌலானா அபுல்கலாம் ஆஜாத்தின் புகழ்மிக்க நூல்

A) இந்தியா சுதந்திரம் பெறுகிறது B) நள்ளிரவில் சுதந்திரம்

C) இந்திய முஸ்லீம்கள் D) நான் சந்தித்த மகாத்மா

விடை – A) இந்தியா சுதந்திரம் பெறுகிறது

1017. காங்கிரஸ் கட்சியின் முதற் பெரும் பிளவு 1907-ல் நடைபெற்ற இடம்

A) நாக்பூர்

B) பம்பாய்

C) சூரத்

D) ஆவடி

விடை – C) சூரத்

 

1018, ‘கருந்துளைத் துயரம்’ இதனுடன் தொடர்புடையது

A) சிப்பாய் கலகம்

B) வெள்ளையனே வெளியேறு இயக்கம்

C) லாகூர் குண்டு வெடிப்பு

D) இவற்றுள் எதுவுமில்லை

விடை – D) இவற்றுள் எதுவுமில்லை

 

1019. நிரந்தர நிலவருவாய் சட்டம் கொணர்ந்த ஆண்டு

A) கி.பி.1786

B) கி.பி.1788

C) கி.பி.1793

D) கி.பி.1798

விடை – C) கி.பி.1793

 

1020. கல்கத்தா, சென்னை மற்றும் பம்பாய் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு

A) கி.பி.1852

B) கி.பி.1857

C) கி.பி.1858

D) கி.பி.1911

விடை – B) கி.பி.1857

 

1021. இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்ட ஆண்டு

A) கி.பி.1911

B) கி.பி.1942

C) கி.பி.1947

D) கி.பி.1950

விடை – A) கி.பி.1911

 

 

1022. எச்சட்டத்தின் குறைபாடுகளை நீக்குவதற்காக பிட் இந்தியச் சட்டம் நிறைவேற்றப்பட்டது?

A) ஒழுங்கு முறைச் சட்டம்

B) 1813 ஆம் ஆண்டு சாசனச் சட்டம்

C) 1793 ஆம் ஆண்டு சாசனச் சட்டம்

D) இந்திய கல்வி சட்டம்

விடை – A) ஒழுங்கு முறைச் சட்டம்

 

1023. தக்கர்களை ஒடுக்கிய கவர்னர் ஜெனரல்

A) வாரன் ஹேஸ்டிங்ஸ் 

B) காரன் வாலிஸ்

C) வெல்லெஸ்லி

D) வில்லியம் பெண்டிங்

விடை – D) வில்லியம் பெண்டிங்

 

1024. தொழிற்புரட்சி முதலில் எங்கு ஆரம்பமானது?

A) ஜெர்மனி

B) இங்கிலாந்து

C) பிரான்ஸ்

D) இத்தாலி

விடை – B) இங்கிலாந்து

 

1025. நாளந்தா எனும் புகழ் மிக்க பல்கலைக்கழகம் ஆட்சி ___காலத்தில் சிறந்து விளங்கியது

A) கனிஷ்கர்

B) ஹர்ஷர்

C) சந்திர குப்த மௌரியர்

D) சமுத்திர குப்தர்

விடை – B) ஹர்ஷர்

 

1026. முகம்மது கஜினியின் தொடர்ச்சியான இந்தியப் படையெடுப்புகளுக்கு காரணம்

A) இந்தியாவில் இஸ்லாமியத்தைப் பரப்புவது

B) ஆசியாவில் வலிமை மிக்க இஸ்லாமியப் பேரரசு உருவாக்குவது

C) இந்தியச் செல்வத்தைக் கொள்ளையடிப்பது

D) தனது ஆரம்ப காலத் தோல்விகளுக்கு பழிவாங்குவது

விடை – C) இந்தியச் செல்வத்தைக் கொள்ளையடிப்பது

 

 

 

1027. டில்லி சுல்தானியம் ஏற்படகாரணமாயிருந்தவர்

A) முகமது கோரி

B) முகமது கஜினி

C) குத்புதீன் அய்பெக்

D) இல்துத்மிஷ்

விடை – A) முகமது கோரி

 

1028. குதுப்மினார் யாரால் கட்டி முடிக்கப்பெற்றது?

A) குதுப்புதின் அய்பெக்

B) இல்துத்மிஷ்

C) பால்பன்

D) ரஸியா

விடை – B) இல்துத்மிஷ்

 

1029. பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?

A) அலாபுதின் கில்ஜி-சித்தூர் ராணி பத்மினி

B) முதல் பானிபட்போர்-கி.பி.1556

C) தலைக்கோட்டை- கி.பி.1565

D) நூர்ஜஹான் -ஜஹாங்கீர்

விடை – B) முதல் பானிபட்போர்-கி.பி.1556

 

1030, பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?

A) பால்பன் -நாற்பதிணென்மர்

B) ரஸியா -முதல் பெண் அரசி

C) பைராம்கான் -அக்பரின் பாதுகாவலர்

D) இல்துத்மிஷ் -நீதிமணி

விடை – D) இல்துத்மிஷ் -நீதிமணி

 

1031. ‘மான்சப்தாரி’ முறையை அறிமுகப்படுத்தியவர்

A) அக்பர்

B) பாபர்

C) ஹீமாயூன்

D) ஔரங்கசீப்

விடை – A) அக்பர்

 

1032. முதலாவது சீக்கிய குரு யார்?

A) குருநானக் B) குரு அர்ஜுன் C) குருதேவ் D) குருகோபிந்த் சிங்

விடை – A) குருநானக்

 

1033. ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்ட ஆண்டு

A) கி.பி.1764

B) கி.பி.1784

C) கி.பி.1792

D) கி.பி.1799

விடை – C) கி.பி.1792

 

1034. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்

A) ராஜாராம் மோகன்ராய்

B) சுவாமி தயானந்த்

C) சுவாமி விவேகானந்தர்

D) அன்னிபெசன்ட்

விடை – A) ராஜாராம் மோகன்ராய்

 

1035. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:

1.முதல் இரும்பு பாதை 1853 அமைக்கப்பட்டது.

II. இப்பாதை பம்பாயிலிருந்து சென்னை வரை இருந்தது.

இவற்றுள் :

A) | மட்டும் சரி

B) II மற்றும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு 

விடை – A) | மட்டும் சரி

 

1036. இந்தியாவின் நான்கு திசைகளிலும் மடங்களை அமைத்தவர்

A) சங்கராச்சாரியார்

B) இராமனுஜச்சாரியார்

C) ‘மத்வாச்சாரியார்

D) வல்லபாச்சாரியார்

விடை – A) சங்கராச்சாரியார்

 

1037, பிளாசிப் போர் நடந்த ஆண்டு

A) 1764

B) 1757

C) 1747

D) 1765

விடை – B) 1757

 

 

 

1038. தலைநகரை டில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றிய இந்திய அரசர்

A) அலாவுதீன் கில்ஜி

B) பால்பன்

C) முகம்மது பின் துக்ளக் 

D) பிரோஷ் துக்ளக்

விடை – C) முகம்மது பின் துக்ளக் 

 

1039. ஹர்ஷவர்த்தனரை தோற்கடித்த அரசன்

A) கோபாலா

B) கீர்த்திவர்மன்

C) இரண்டாம் புலிகேசி

D) ருத்ரதாமன்

விடை – C) இரண்டாம் புலிகேசி

 

1040. பாபரின் சுயசரிதையான பாபர் நாமா எழுதப்பட்ட மொழி

A) அரபிக் 

B) பாரசீக 

C) துருக்கிய 

D) உருது

விடை – C) துருக்கிய 

 

1041. ஃபதேப்பூர் சிக்ரியை கட்டியவர்

A) அக்பர்

B) ஜஹாங்கீர்

C) ஷாஜகான்

D) பாபர்

விடை – A) அக்பர்

 

1042. நூர்ஜஹான்___என்பவரின் மனைவி

A) அக்பர்

B) ஒளரங்கசீப்

C) ஜஹாங்கீர்

D) ஷாஜகான்

விடை – C) ஜஹாங்கீர்

 

1043. அக்பரின் கல்லறை இருக்கும் இடம்

A) சாசரம் B) சிக்கந்தாரா C) கல்கத்தா D) ஆக்ரா

விடை – B) சிக்கந்தாரா

 

1044. 1857ல் தோன்றிய புரட்சி முதலில் எங்கு வெடித்தது?

A) அலஹாபாத்

B) கல்கத்தா

C) டெல்லி

D) மீரட்

விடை – B) கல்கத்தா

 

1045. தாஜ்மஹாலை திட்டமிட்ட கட்டிடக் கலைஞர் பெயரை கூறுக:

A) உஸ்த்தாத்ஹருன்

B) உஸ்த்தாத் இஸா

C) உஸ்த்தாத் மன்சூர்

D) உஸ்த்தாத் ரஹ்மான்

விடை – B) உஸ்த்தாத் இஸா

 

1046. இந்தியாவில் போர்த்துகீசிய அதிகார மையமாக இருந்தது

A) பீஜ்ப்பூர்

B) கோவா

C) சென்னை

D) நாகப்பட்டினம்

விடை – B) கோவா

 

1047. இராமானுஜர் எந்த சித்தாந்தத்தோடு தொடர்பு உடையவர்?

A) அத்வைதம்

B) த்வைதம்

C) பக்தி மார்க்கம்

D) விசிஸ்டாத்வைதம்

விடை – D) விசிஸ்டாத்வைதம்

 

1048.வங்காளப் பிரிவினையுடன் தொடர்பு கொண்ட இயக்கம்

A) வெள்ளையனே வெளியேறு

B) ஒத்துழையாமை இயக்கம்

C) சட்டமறுப்பு இயக்கம்

D) சுதேசி இயக்கம்

விடை – D) சுதேசி இயக்கம்

 

1049. பியாஸிலிருந்து அலெக்ஸாண்டர் திரும்பிச் செல்லக் காரணம் என்ன?

A) அவர் நோய் வாய்ப்பட்டது

B) அவரது வீரர்கள் முன்னேறிச் செல்ல மறுத்தது

C) அவர் வலிமையான மௌரியப் படையை உணர்ந்தது

D) மாசிடோனியாவின் அரசியல் நிலை

விடை – B) அவரது வீரர்கள் முன்னேறிச் செல்ல மறுத்தது

 

1050. அவகாசியிலிக் கொள்கையைக் கொண்டு வந்தவர் 

A) லிட்டன் பிரபு

B) டல்ஹௌசி பிரபு

C) ஹேஸ்டிங்ஸ் பிரபு

D) வெல்லெஸ்லி பிரபு

விடை – B) டல்ஹௌசி பிரபு

 

1051. பிம்பிசாரர் எந்த வம்சத்தைச் சார்ந்தவர்?

A) ஹரியங்கா

B) மௌரிய

C) நந்த

D) சிசுநாக

விடை – A) ஹரியங்கா

 

1052. காளிதாசரின் மிகச் சிறந்த படைப்பு

A) குமாரசம்பவம்

B) மேகதூதம்

C) ரகுவம்சம்

D) சாகுந்தலம்

விடை – D) சாகுந்தலம்

 

1053. இந்தியாவில் இரும்பு மனிதர் என்று அறியப்படுபவர் யார்?

A) ஜவஹர்லால் நேரு

B) பெரியார்

C) சர்தார் வல்லபாய் படேல் 

D) மகாத்மா காந்தி

விடை – C) சர்தார் வல்லபாய் படேல்

 

1054. காந்திஜி தண்டி யாத்திரையை மேற்கொண்டது

A) ஆங்கிலேயரின் கொள்கைக்கு எதிராக

B) உப்புச் சட்டத்தை முறியடிக்க

C) அந்நிய நாட்டுப் பொருட்களைப் புறக்கணிக்க

D) இவற்றுள் எதுவுமில்லை

விடை – B) உப்புச் சட்டத்தை முறியடிக்க

 

 

1055. 1905 இல் ஏற்பட்ட வங்காளப் பிரிவினை யாரால் ஏற்பட்டது?

A) டப்ரின் பிரபு

B) லிட்டன் பிரபு

C) கர்சன் பிரபு

D) மவுண்ட்பேட்டன் பிரபு

விடை – C) கர்சன் பிரபு

 

1056. ஜாலியன் வாலாபாக் துயரம் எந்த ஆண்டு நிகழ்ந்தது?

A) 1911 

B) 1905 

C) 1916

D) 1919

விடை – D) 1919

 

1057. பார்வர்டு பிளாக் கட்சியைத் தோற்றுவித்தவர்

A) சுபாஷ் சந்திரபோஸ் 

B) முத்துராமலிங்க தேவர்

C) மூக்கையாத் தேவர் 

D) ஆச்சார்ய கீருபளானி

விடை – A) சுபாஷ் சந்திரபோஸ் 

 

1058. இந்தியாவின் முதுபெரும் தலைவர் என்று அழைக்கப்பட்டவர்

A) கோபால கிருஷ்ண கோகலே

B) பெரோஷா மேத்தா

C) உமேஷ் சந்தர் பானர்ஜி

D) தாதாபாய் நௌரோஜி

விடை – D) தாதாபாய் நௌரோஜி

 

1059. அகில இந்திய முஸ்லீம் லீக் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

A) 1905 B) 1906 C) 1907 D) 1908

விடை – B) 1906

 

1077.1857ஆம் ஆண்டு புரட்சியை டெல்லியில் வழி நடத்தியவர் யார்?

A) அஜிமுல்லா

B) கான்பகதூர்

C) தாந்தியாதோப்

D) பக்த்கான்

விடை – D) பக்த்கான்

 

 

1078. எந்த இடத்தில் காந்திஜி முதல் சத்யாகிரக பிரசாரத்தை துவக்கினார்?

A) சாம்பரான்

B) பர்டோலி

C) தண்டி

D) பரோடர்

விடை – A) சாம்பரான்

 

1079. இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் யார்?

A) ஏ.ஓ.ஹ்யூம்

B) சுரேந்திரநாத் பானர்ஜி

C) கோபால கிருஷ்ண கோகலே

D) கான் அப்துல் கபார்கான்

விடை – A) ஏ.ஓ.ஹ்யூம்

 

1080. மகாதேவ் கோவிந்த் ரானடே எந்த இயக்கத்தில் உறுப்பினர்?

A) ஆர்ய சமாஜ்

B) பிரார்த்தனா சமாஜ்

C) இந்தியாலீக்

D) பிரம்ம ஞான சபை

விடை – B) பிரார்த்தனா சமாஜ்

 

1081. எப்பொழுது பிரிட்டிஷ் சுயாட்சி , சங்கம் தொடங்கப்பட்டது?

A) 1905

B) 1910

C) 1915

D) 1920

விடை – A) 1905

 

1082. இந்திய தேசிய காங்கிரஸை தோற்றுவித்த ஏ.ஒ.ஹ்யூம்

A) அரசு பணியாளர்

B) சமூக சேவகர்

C) அறிவியல் வல்லுநர்

D) இராணுவ அதிகாரி

விடை – A) அரசு பணியாளர்

 

1083. சென்னை மாநிலத்தில் 1952-54 ஆம் ஆண்டுகளில் முதல் அமைச்சராக இருந்தவர் யார்?

A) சி.இராஜ கோபாலாச்சாரி

B) ஒ.பி.இராசாமி செட்டியார்

C) கு. காமராஜ்

D) குமாரசாமி ராஜா

விடை – A) சி.இராஜ கோபாலாச்சாரி

 

1084. தென்னிந்தியாவின் புதை பொருள் ஆராய்ச்சியில் முன்னோடி யார்?

A) புரூஸ் ஃபோர்ட்

B) ஜான் மார்ஷல்

C) வி.ஏ. ஸ்மித்

D) பி.இ.இராபர்ட்

விடை – A) புரூஸ் ஃபோர்ட்

 

1085. இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர் யார்?

A) ஏ.ஒ.ஹ்யூம்

B) திலகர்

C) காந்திஜி

D) பி.சி.பால்

விடை – A) ஏ.ஒ.ஹ்யூம்

 

1086. எந்த சட்டம் இந்தியர்களுக்கு முதன்முதலில் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் அளித்தது?

A) 1909 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்

B) 1919 ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம்

C) 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டம்

D) இவற்றுள் எதுவுமில்லை

விடை – D) இவற்றுள் எதுவுமில்லை

 

1087.பஞ்சாபின் சிங்கம் என்று அழைக்கப்படுபவர் யார்?

A) பிபின் சந்திரபால்

B) லாலா லஜபதிராய்

C) தாதாபாய் நௌரோஜி

D) தேஜ் பகதூர் சாஸ்திரி

விடை – B) லாலா லஜபதிராய்

 

1088. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றும் அதனை அடைந்தே தீருவேன் என்றும் கூறியவர் யார்?

A) பாலகங்காதர திலகர் 

B) லாலா லஜபதி ராய்

C) தாதாபாய் நௌரோஜி 

D) பிபின் சந்திர பால்

விடை – A) பாலகங்காதர திலகர் 

1089. ஒத்துழையாமை இயக்கம் எப்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டது?

A) 1920

B) 1922

C) 1941

D) 1942

விடை – B) 1922

 

1090. பாம்பே குரோனிக்கலை நிறுவியவர் யார்?

A) பத்ருதீன் தயாப்ஜி

B) டபிள்யூ. சி.பானர்ஜி

C) பெரோஸ் ஷா மேத்தா

D) மதன் மோகன் மாளவியா

விடை – A) பத்ருதீன் தயாப்ஜி

 

1091. புரட்சியாளர்களின் சங்கத்தை நிறுவியவர் யார்?

A) வி.டி. சவார்க்கர்

B) பாலகங்காதர திலகர்

C) பிபின் சந்திரபால்

D) லாலா லஜபதிராய்

விடை -A) வி.டி. சவார்க்கர்

 

1092. இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படுபவர் யார்?

A) மகாத்மா காந்தி

B) ஜவஹர்லால் நேரு

C) சுபாஷ் சந்திர போஸ்

D) சர்தார் வல்லபாய் -படேல்

விடை – D) சர்தார் வல்லபாய் -படேல்

 

1093. 1923ஆம் ஆண்டில் சுயராஜ்ய கட்சி அதிக பெரும்பான்மை பெற்ற இடம்?

A) சட்டமன்றம்

B) உத்திரப்பிரதேச மன்றம்

C) வங்காள மன்றம்

D) மத்திய மாநில மன்றம்

விடை – D) மத்திய மாநில மன்றம்

 

1094. ‘யங் இந்தியா’ என்ற வார இதழை எழுதியவர்

A) காந்திஜி

B) நேருஜி

C) திலகர்

D) அன்னிபெசன்ட்

விடை – A) காந்திஜி

 

1095. ‘ஜின்னா அறிக்கை’ எப்பொழுது வெளியிடப்பட்டது?

A) 1928 

B) 1929 

C) 1930 

D) 1931

விடை – B) 1929 

 

1096. முஸ்லீம் மக்களின் ஆரம்ப கால தலைவர் யார்?

A) லத்தீப்

B) அப்துல்

C) சையது அகமது கான்

D) முகமது அலி

விடை – C) சையது அகமது கான்

 

1097. சிம்லா மாநாடு எப்பொழுது நடைபெற்றது?

A) 1945 

B) 1946

C) 1947 

D) 1948

விடை – A) 1945 

 

1098. காந்திஜி எப்பொழுது கொலை செய்யப்பட்டார்?

A) ஜனவரி 30, 1948

B) பிப்ரவரி 30, 1948

C) மார்ச் 30, 1948

D) ஏப்ரல் 30, 1948

விடை – A) ஜனவரி 30, 1948

 

1099.எந்த ஆண்டு இந்தியா சுதந்திரமானது?

A) 1942 

B) 1947

C) 1948

D) 1950

விடை – B) 1947

 

 

 

1100. மொகஞ்சதாரோ அப்பகுதியில் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) வாழ்வோர் மேடு

B) பெரியோர் மேடு

C) கடவுளர் மேடு

D) இடுகாட்டு மேடு

விடை – D) இடுகாட்டு மேடு

 

1101. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?

A) முதல் புத்த மாநாடு-காஷ்மீர்

B) இரண்டாம் புத்த மாநாடு-வைசாலி

C) மூன்றாம் புத்த மாநாடு- ராஜகிரிகா

D) நான்காம் புத்த மாநாடு -பாடலிபுத்ரம்

விடை – B) இரண்டாம் புத்த மாநாடு-வைசாலி

 

1102. பண்டைய மௌரிய நிர்வாக முறையின் சிறந்த அம்சம் எனக்கருதப்படுவது

A) மன்னர் நாட்டின் மிக உயர்ந்த அதிகாரி

B) நீதி சம்பந்தமாய் மன்னார்தான் மிக உயர்ந்த அதிகாரி

C) மிக வலிமை, செறிவு கொண்ட நடுவன் அதிகார அமைப்பு அதில் இருந்தது

D) முனிசிபல் நிர்வாகத்திற்கான வழிவகை அதில் இருந்தது

விடை – D) முனிசிபல் நிர்வாகத்திற்கான வழிவகை அதில் இருந்தது

 

1103. இராஜ புத்திர வரலாற்றைப் புகழ் பெற்ற பற்றி எழுதிய ஆசிரியர்

A) பாஷம் 

B) திருப்பாதி 

C) டாட்

D) மஜிம்தார்

விடை – C) டாட்

 

1104. ராஜராஜ சோழன் வரலாற்றில் அழியாப் புகழ் பெற்றதற்குக் காரணம்

A) அவர் தஞ்சாவூரின் பிரகதீஸ்வர ஆலயத்தை நிர்மானித்தார்

B) திருவனந்தபுரத்தில் சேரர்களின் கடற்படையை அழித்தார்

C) அவர் மதுரையைக் கைப்பற்றினார்

D) இலங்கையின் ஒரு பகுதியை அவர் இணைத்துக் கொண்டார்

விடை – A) அவர் தஞ்சாவூரின் பிரகதீஸ்வர ஆலயத்தை நிர்மானித்தார்

 

 

1105. பின்வரும் கூற்றுகளில் குத்புதீன் ஐபெக்கை“பொறுத்தமட்டில் எவை சரியானவை?

l. அவர் இந்து மக்களின் மீதாள நடவடிக்கைகளில் சகிப்புத் தன்மையுடன் நடந்துக் கொண்டார்

II. அவர் இயற்கையில் பெருந்தன்மையுள்ளவர்

III. அவர் மிக அழகானவர்

IV. அவர் புதிய நிர்வாகக் கோட்பாடுகளை வெளிக்கொணர்ந்தார்

A) I மட்டும் சரி

B) l மற்றும் II சரி

D) II மற்றும் lllசரி

C) 1 மற்றும் III சரி

விடை – B) l மற்றும் II சரி

 

1106, பட்டியல் 1-ஐ பட்டியல் 11-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் – l பட்டியல் – ll

A) அர்ஸ்.இ.மும்பாலிக் -1. அரசு கடிதத் தொடர்பு தலைவர்

B) டபிர்-இ.காஸ் -2. வெளிநாட்டு விவகாரத் தலைவர்

C) திவான்.இ.ரிஸலாத் -3. அரசு செய்தி ஏஜென்ஸியின் தலைவர்

D) பாரித்.இ.மும்மாலிக் -4. போர் அமைச்சகத் தலைவர்

குறியீடுகள் :

A) 1 2 3 4

B) 2 3 4 1

C) 3 4 1 2

D) 4 1 2 3

விடை – D) 4 1 2 3

 

1107.பின்வரும் கூற்றுகளை ஆய்க:

l. கிருஷ்ண தேவராயர் துளுவ வம்சத்துத் தலை சிறந்த மன்னர்

II.அவர் மதத்தில் அளவில்லா ஈடுபாடு கொண்டிருந்தார்

III. போர்ச்சுகீசியர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார்.

IV.கி.பி.1565ல் அவர் தலைக்கோட்டை போரில் முஸ்லீம் படைகளை வென்றார்

A) l மட்டும் சரி

B) l மற்றும் II சரி

C) I, II மற்றும் III சரி

D) எல்லாம் சரி

விடை – C) I, II மற்றும் III சரி

1108. நூர்ஜஹானின் முதல் கணவரின் பெயர் 

A) ஷெர் ஆப்கன்

B) குத்புதீன் கோக்கா

C) கிஷாவர்கான்

D) ஜஹாங்கீர்

விடை – A) ஷெர் ஆப்கன்

 

1109. பூனாவில் பேஷ்வாவின் செயலகம் இவ்வாறு அழைக்கப்பட்டது?

A) பேஷ்வாவின் தலைநகரம் 

B) அதிகார மையம்

C) ஹீசூர் தப்தார்

D) வருவாய் அலுவலகம்

விடை – C) ஹீசூர் தப்தார்

 

1110. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:

l. வங்காளத்தின் வில்லியம் கோட்டையின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ்

II. இவரது காலத்தில் ஒழுங்கு முறை சட்டம் நிறைவேற்றப்பட்டது

III. இவரது காலம் 1773-85

IV. இவர் ரோஹில்லாக்களை எதிர்த்துப் போரிட்டார் இக்கூற்றுகளில் 

A) I மற்றும் II சரி

B) III மற்றும் IV சரி

C) IV மட்டும் சரி

D) எல்லாம் சரியானவை

விடை – D) எல்லாம் சரியானவை

 

1111. கூற்று (A): வாரன் ஹேஸ்டிங்ஸ் இந்தியர்களிடையே புகழ் பெற விரும்பினார்

காரணம் (R) :இந்தியாவில் வாரன் ஹேஸ்டிங்ஸ் பல நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.

கீழே கொடுத்துள்ள குறியீடு முறைகளுக்கேற்ப உங்களது பதிலை தேர்வு செய்க:

A) (A) மற்றும் (R) சரி, (R) (A) விற்கு சரியான விளக்கம்

B) (A) மற்றும் (R) சரி, (R), (A) விற்கு சரியான விளக்கம் அல்ல

C) (A) சரி ஆனால் (R)தவறு

D) (A) தவறு ஆனால்(R) சரி

விடை – D) (A) தவறு ஆனால்(R) சரி

 

1112. நீலக்கடற் கொள்கையைப் பின்பற்றியவர்?

A) சர் தாமஸ்ரோ

B) கவுண்ட் டி லாஸி

C) அல்புகர்க்

D) அல்மெய்டா

விடை – D) அல்மெய்டா

 

1113. 1857 ஆம் ஆண்டு கலகம் தோல்வியுற்றதற்கு காரணம்

A) அது மக்களின் ஆதரவைப் பெறவில்லை

B) இந்திய அரசர்கள் உதவவில்லை

C) இரஷ்யர்கள்ஆங்கிலேயர்களுக்கு உதவினர்

D) முஸ்லீம்கள் பற்றின்றி வைக்கப்பட்டிருந்தனர்

விடை – B) இந்திய அரசர்கள் உதவவில்லை

 

1114. 1909 ம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் முக்கியம் பெறுவதற்கான காரணம்

A) சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன்

B) வகுப்புவாரி பிரதிநிதித்துவம் புகுத்தப்பட்டது

C) சட்டமன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை விவாதிக்க அதிகாரமளிக்கப்பட்டனர்

D) தேர்தல் முறை புகுத்தப்பட்டது

விடை – B) வகுப்புவாரி பிரதிநிதித்துவம் புகுத்தப்பட்டது

 

1115. பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் கல்வி அபிவிருத்திக்காக பல குழுக்கள் அமைக்கப்பட்டன அவற்றை கால வரிசை வாரியாக முறைப்படுத்துக?

A) கல்கத்தா பல்கலைக்குழு, ஊட்ஸ் தூதுக்குழு ஹாண்டர் குழு, ராலே குழு

B) ஹாண்டர் குழு, கல்கத்தா பல்கலைக்குழு, ராலே குழு, ஊட்ஸ் தூதுக்குழு

C) ராலே குழு, ஊட்ஸ் தூதுக்குழு, கல்கத்தா பல்கலைக்குழு, ஹாண்டர் குழு

D) ஊட்ஸ் தூதுக்குழு, ஹாண்டர் குழு, ராலே குழு, கல்கத்தா பல்கலைக்குழு

விடை – D) ஊட்ஸ் தூதுக்குழு, ஹாண்டர் குழு, ராலே குழு,கல்கத்தா பல்கலைக்குழு

 

1116. பின்வருவனவற்றுள் எந்த ஒன்று சரியாகப்பொருந்தியுள்ளது?

A) சாக்தா-காளி வழிபடுபவர்

B) சாங்கியா-இஸ்லாமியச் சட்டம்

C) சில்ப சாஸ்திரா-நாட்டியம்

D) சாரியத்-தத்துவம்

விடை – A) சாக்தா-காளி வழிபடுபவர்

1117. இந்திய தேசிய காங்கிரஸ் முதல் மாநாடு நடைபெற்றது

A) 1885, மும்பாய்

B) 1885, கல்கத்தா

C) 1890, பூனா

D) 1895, சென்னை

விடை – A) 1885, மும்பாய்

 

1118. பட்டியல் l- ஐ பட்டியல் ll – உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் – l பட்டியல் – II

A) ஐகாத் -1. முஸ்லீம்களிடமிருந்து வசூலித்த நிலவரி

b) ஜிஸியா -2. முஸ்லீம்களிடமிருந்து வசூலித்த சொத்துவரி

C) உஷர் -3. முஸ்லீம்கள் அல்லாதவர்களிடமிருந்து வசூலித்த நிலவரி

D) கராஜ் -4. முஸ்லீம்கள் அல்லாதவர்களிடமிருந்து வசூலித்த தலைவரி

குறியீடுகள் :

A)4 3 2 1

B)3 2 4 1

C)2 4 1 3

D)1 4 3 2

விடை – C)2 4 1 3

 

1119. சோழர்களின் காலம் மிகவும் சிறப்பு பெற்றதிற்குரிய காரணம்

A) கிராம நிர்வாகம்

B) சாளுக்கியர்களுடன் போர்

C) இலங்கையுடன் வாணிபம்

D) தமிழ் கலாச்சார முன்னேற்றம்

விடை – A) கிராம நிர்வாகம்

 

1120. கீழ்க்கண்டவற்றுள் எவை மூன்று பீடகங்களின் பகுதியில்லாதவை?

A) ஜாதகங்கள்

B) சுத்த

C) வினாய

D) அபிதம்ம

விடை – A) ஜாதகங்கள்

 

 

1121. பட்டியல் I-ஐ பட்டியல் Il -உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் – 1. பட்டியல் – II

A) பதுல்லா -1.பீஜப்பூர்

B) யாசூப் அடில்ஷா-2. கோல்கொண்டா

C) மாலிக் அகமது -3. பெரார்

D) குலிகுத்ப் ஷா -4. அகமது நகர்

குறியீடுகள் :

A)2 3 4 1

B)3 4 1 2

C)3 1 4 2

D)4 3 2 1

விடை – C)3 1 4 2

 

1122. ‘வந்தவாசி வீரர்’ என அழைக்கப்பட்டவர்?

A) இராபர்ட் கிளைவ்

B) வெல்லெஸ்லி

C) சர் அயர்கூட்

D) லாரன்ஸ்

விடை – C) சர் அயர்கூட்

 

1123. சம்கிதாக்கள் எனப்படுவது

A) பிரமாணங்களில் முடிவுப் பகுதியாகும்

B) பாடல்கள், ஜெபங்கள், வேள்வி சூத்திரங்கள் முதலியவற்றின் தொகுப்பு

C) மாணவனுக்கு ஆசிரியரால் எடுத்துரைக்கப்படும் புனித கோட்பாடு

D) வேத, இலக்கிய பல்வேறு பாடல்களின் பூர்வீகம் அர்த்தத்தின் விளக்கம் ஆகும்.

விடை – D) வேத, இலக்கிய பல்வேறு பாடல்களின் பூர்வீகம் அர்த்தத்தின் விளக்கம் ஆகும்.

 

1124. வங்காளப் பிரிவினை என்பது உண்மையில்

A) நிர்வாக வசதிக்கான ஓர் ஏற்பாடு

B) காங்கிரஸ் இயக்கத்தினை பிளக்க ஓர் முயற்சி

C) முஸ்லீம்களின் உணர்ச்சிகளை சாந்தப்படுத்துவது

D) வங்காளத்தில் தேசிய உணர்வினை மங்கடிக்க ஓர் முயற்சி

விடை – D) வங்காளத்தில் தேசிய உணர்வினை மங்கடிக்க ஓர் முயற்சி

 

1125. பட்டியல் I-ஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல்l. பட்டியல் – II

A) ரவ்லட் சட்டம் -1. 1942

b) பூனா ஒப்பந்தம். -2. 1940

C) ஆகஸ்ட் சிபாரிசு. -3. 1919

D) வெள்ளையனே வெளியேறு இயக்கம் -4. 19321

குறியீடுகள் :

A)3 4 2 1

B)1 3 4 2

C) 2 1 3 4

D) 4 2 1 3

விடை – A)3 4 2 1

 

1126. பட்டியல் 1 – ஐ பட்டியல் II -உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு

பட்டியல் – l. பட்டியல் – ll

A) காந்திஜி -1. எனது இந்திய போராட்டம்

b) நேரு -2. கீதை இரகசியம்

C) சுபாஸ் சந்திரபோஸ் -3. உலக வரலாற்று காட்சிகள்

D) திலகர் -4.இந்து சுயராஜ்யம்

குறியீடுகள் :

A)1 3 4 2

B)2 4 3 1

C)3 2 1 4

D)4 1 2 3

விடை – A)1 3 4 2

 

1127. கூற்று (A): வங்காளத்தில் தேசிய இயக்கத்தினை வலுவிழக்கச் செய்ய வங்கப்பிரிவினை மேற்கொள்ளப்பட்டது

காரணம்®: ஏனென்றால் வங்காளத்தில் தேசியம் மிகவும் வலிமையாக இருந்தது

கீழ்க்கண்ட குறியீடுகளிலிருந்து உங்கள் விடைகளை தேர்வு செய்க:

A) (A) மற்றும் ® சரி, ®, என்பது (A)க்கான சரியான விளக்கம்

B) (A) மற்றும் ® சரி, ®, என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல

C) (A) சரி ஆனால் ® தவறு

D) (A) தவறு ஆனால் ® சரி

விடை – A) (A) மற்றும் ® சரி, ®, என்பது (A)க்கான சரியான விளக்கம்

1128. கூற்று (A) : காந்திஜி ஒத்துழையாமை இயக்கத்தை வாபஸ் வாங்கினார்

காரணம்®: சௌரி சௌராவில் போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டது அவர் மனதை மாற்றியது கீழே உள்ள குறியீடுகளின் மூலம் உங்கள் விடையை தேர்ந்தெடுக்க:

A) (A) மற்றும் ® ம் சரி (A) க்கு ® சரியான விளக்கம்

B) (A) மற்றும் ® ம் சரி (A) க்கு ® சரியான விளக்கம் அல்ல

C) (A) சரி ஆனால் ® தவறு

D) (A) தவறு ஆனால் ® சரி

விடை – A) (A) மற்றும் ® ம் சரி (A) க்கு ® சரியான விளக்கம்

 

1129. பின்வரும் கூற்றுகளை ஆய்க:

l. வல்லபாய் பட்டேல் இந்திய மாநிலங்களை திருத்தி அமைத்தார்

II. அவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படுகிறார்

III. அவர் இந்தியாவின் சிற்பி என்றும் அழைக்கப்படுகிறார்

IV. அவர் இந்திய வெளியுறவுக் கொள்கையினை உருவாக்கினார்

A) I மட்டும் சரி

B) I மற்றும் II சரி

C) II மற்றும் III சரி

D) IIl மற்றும் IV சரி

விடை – B) I மற்றும் II சரி

 

1130. கூற்று (A): ‘பிரி’ பிறகு வெளியேறு’ என்று வெள்ளையரிடம் ஜின்னர் கூறினார்

காரணம்(R):ஜின்னா வெள்ளையர்களை நம்பவில்லை கீழே உள்ள குறியீடுகளின் மூலம் உங்கள் விடையை தேர்ந்தெடுக்க:

A) (A) மற்றும் (R) சரி, ®, (A) விற்கு சரியான விளக்கம்

B) (A) மற்றும் ® சரி, ®, (A) விற்கு சரியான விளக்கம் அல்ல

C) (A) சரி ஆனால் ® தவறு

D) (A) தவறு ஆனால் ® சரி

விடை – C) (A) சரி ஆனால் ® தவறு

 

1131. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:

சுபாஷ் சந்திர போஸ்

l. இந்திய தேசிய இராணுவத்தினை உருவாக்கினார்

II. அவர் ஒரு தீவிரவாதி

III. இந்தியாவில் இருந்து கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார்

IV.1937இல் இறந்துப் போனார்

இவற்றுள்:

A) l மட்டும் II சரி

B) II மற்றும் lll சரி

C) III மற்றும் IV சரி

D) அனைத்தும் சரி

விடை – A) l மட்டும் II சரி

 

1132. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:

l. இந்தியாவின் தந்தை காந்திஜி என்று கருதப்படுகிறார்

II. தண்டி யாத்திரையில் காந்திஜி பங்கேற்றார்

III. 1919ல் தேசிய போராட்டத்தில் காந்திஜி நுழைந்தார்

IV. காந்திஜி கிரிப்ஸ் தூதுக் குழுவினை மறுத்தார்.

இக்கூற்றுகளில் :

A) l மட்டும் ll சரி

B) II மற்றும் III சரி

C) II மற்றும் III சரி

D) அனைத்தும் சரி

விடை – D) அனைத்தும் சரி

 

1133. இந்திய தேசிய இயக்கத்தில் பல தீவிரவாதிகள் தோன்றினர் அவர்களின் பெயர்களை அவர்கள் தோன்றிய காலவரிசையில் சரியான வரிசையைக் காண்

A) B.G. திலக், B.C. பால், லாலா லஜபத்ராய், அரவிந்தர்

B) B.C. பால், லாலா லஜ்பத் ராய், B.G. திலக், அரவிந்தர்

C) அரவிந்தர், B.C. பால், லாலா லஜபத்ராய், B.G. திலக்

D) லாலாலஜ்பத்ராய், B.G. திலக், அரவிந்தர், B.C. பால்

விடை – A) B.G. திலக், B.C. பால், லாலா லஜபத்ராய், அரவிந்தர்

 

1134. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்துகிறது?

A) முதல் வட்ட மேஜை மாநாடு -கி.பி.1936

B) லக்னோ ஒப்பந்தம் -கி.பி.1937

C) காந்தி இர்வின் ஒப்பந்தம் -கி.பி.1932

D) சட்ட மறுப்பு இயக்கம் -கி.பி.1930

விடை – D) சட்ட மறுப்பு இயக்கம் -கி.பி.1930

 

1135. வாஸ்கோடாகாமா எங்கு தரை இறங்கினார்?

A) போர்ட் நோவா B) மங்களூர் C) காளிகட் D) பம்பாய்

விடை – C) காளிகட்

1136. திலகரால் வெளியிடப்பட்ட கேசரி’ என்பது

A) புத்தகம்

B) செய்தித்தாள்

C) பத்திரிக்கை

D) துண்டு பிரசுரம்

விடை – B) செய்தித்தாள்

 

1137.”பல மருத்துவர்களின் உதவியால் நான் இறந்து கொண்டே இருக்கிறேன்” என்று யார் சொன்னது?

A) போப்

B) ராஜ் நாராயணன்

C) ஆர்ச்சி மிடியஸ்

D) மாவீரர் அலெக்சாண்டர்

விடை – D) மாவீரர் அலெக்சாண்டர்

 

1138. சிந்து மக்கள் எதை அறிந்திருக்கவில்லை?

A) எருது

B) யானை

C) மீன்

D) குதிரை

விடை – D) குதிரை

 

1139. பின்வருவனவற்றில் எந்த வம்சம் மிகவும் பழமையானது?

A) கன்வயா வம்சம்

B) குஷான வம்சம்

C) மௌரிய வம்சம்

D) சுங்க வம்சம்

விடை – C) மௌரிய வம்சம்

 

1140. இரண்டாம் சந்திரகுப்தரின் இரண்டாவது தலைநகரம்

A) கனோஜ்

B) உஜ்ஜயின்

C) மகதம்

D) சகேதா

விடை – B) உஜ்ஜயின்

 

1141. இராஷ்டிரகூடர்களின் தலைநகரம்

A) காஞ்சி 

B) மால்கேட் 

C) தொண்டி 

D) உறையூர்

விடை – B) மால்கேட் 

 

1142. ஷெர்ஷாவை எதற்காக நிர்வாக சீர்திருத்தவாதி என அழைக்கப்படுகிறார்?

A) சந்தை சீர்திருத்தம்

B) வியாபாரக் கொள்கைகள்

C) நிலவரித் திட்டம்

D) நீதி சட்டம் ஒழுங்கு

விடை – C) நிலவரித் திட்டம்

 

1143. ஷெர்ஷா சூரிக்கு ஷெக்கான் என்ற பட்டம் எப்படி கிடைத்தது?

A) துயரத்தில் கடைப்பிடித்த தைரியம்

B) அவருடைய கொடூரமான முகஅமைப்பு

C) சண்டையிடும் தன்மை

D) தன்னந்தனியாக ஒரு புலியை கொன்றதால்

விடை – D) தன்னந்தனியாக ஒரு புலியை கொன்றதால்

 

1144. ரோமானிய நகரத்தின் சிதைவுகள் காணப்படும் இடம்

A) அரிக்கமேடு

B) ஹம்பி

C) மொகஞ்சதாரோ

D) லோதால்

விடை – A) அரிக்கமேடு

 

1145. உடன்கட்டை ஏறுதலை ஒழித்தவர்

A) கிளைவ்

B) பெண்டிங்

C) ரிப்பன்

D) கர்ஸன்

விடை – B) பெண்டிங்

 

 

1146, ‘உயிர் வாழும் புனிதர்’ என அழைக்கப்பட்ட முகலாயப் பேரரசர் யார்?

A) ஔரங்கசீப்

B) ஹுமாயூன்

C) ஜஹாங்கீர்

D) ஷாஜகான்

விடை – A) ஔரங்கசீப்

 

1147. ‘வாதாபி கொண்டான்’ என்ற பட்டத்தைச் சூட்டிய பல்லவ மன்னன் யார்?

A) மகேந்திரவர்மன்

B) நரசிம்மவர்மன்

C) சிம்மவர்மன்

D) ரவிவர்மன்

விடை – B) நரசிம்மவர்மன்

 

1148. இவர் ஆட்சியில் இந்தியாவில் ஓவியக்கலை உச்ச கட்டத்தை அடைந்தது.

A) அக்பர்

B) ஜஹாங்கீர்

C) ஷாஜகான்

D) ஷெர்ஷா

விடை – B) ஜஹாங்கீர்

 

1149. கீழ்க்கண்ட எத்துறையில் ‘லீலாவதி’ ஒரு சிறந்த புத்தகம்

A) கணிதம் 

B) மருத்துவம் 

C) இசை

D) சட்டம்

விடை – A) கணிதம் 

 

1150. இராமானுஜர் எந்த பிரிவினைச் சார்ந்தவர்?

A) அத்வைதம்

B) த்வைதம்

C) சைவசித்தாந்தம்

D) விசிஷ்டாத்வைதம்

விடை – D) விசிஷ்டாத்வைதம்

 

 

1151. பரிபூரண சுதந்திரம் முதலில் எப்போது பிரகடனம்படுத்தப்பட்டது?

A) 26 ஜனவரி, 1950

B) 15 ஆகஸ்ட், 1947

C) 15 ஆகஸ்ட், 1946

D) 26 ஜனவரி, 1930

விடை – D) 26 ஜனவரி, 1930

 

1152. 1887ல் காங்கிரஸ் கூடிய இடம்

A) டெல்லி

B) கல்கத்தா

C) பம்பாய்

D) சென்னை 

விடை – D) சென்னை

 

1153. டெல்லி இந்தியாவின் தலைநகர் ஆனது

A) கி.பி.1910

B) கி.பி.1911

C) கி.பி.1912

D) கி.பி.1913

விடை – B) கி.பி.1911

 

1154. காபினட் தூதுக்குழு இந்தியாவிற்கு வந்த ஆண்டு

A) கி.பி.1942

B) கி.பி.1943

C) கி.பி.1945

D) கி.பி.1946

விடை – D) கி.பி.1946

 

1155. நீதிக்கட்சியை நிறுவியவர்

A) அன்னிபெசன்ட்

B) பெரியார்

C) ராஜாஜி

D) தியாகராயர்

விடை – D) தியாகராயர்

 

 

1156. அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தினை நிறுவியவர்

A) அலி சகோதரர்கள்

B) இக்பால்

C) ஜின்னா

D) சர்சையத் அகமது கான்

விடை – D) சர்சையத் அகமது கான்

 

1157. யார் மிதவாத காங்கிரஸ் தலைவர் அல்ல?

A) கோகலே 

B) காந்தி 

C) நேரு

D) திலகர்

விடை – D) திலகர்

 

1158. இந்திய தேசிய காங்கிரஸ் 1907ல் பிளவுபட்ட இடம்

A) பம்பாய்

B) கல்கத்தா

C) சென்னை

D) சூரத்

விடை – D) சூரத்

 

1159. இந்தியாவிற்கு கடல்வழி மார்க்கத்தை கண்டு பிடித்தது யார்?

A) வாஸ்கோடாகாமா

B) கொலம்பஸ்

C) மெகல்லன்

D) ஹாப்கின்ஸ்

விடை – A) வாஸ்கோடாகாமா

 

1160. இந்தியாவில் முதல் அவசர நிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது?

A) 1962

B) 1966 

C) 1978

D) 1987

விடை – A) 1962

 

 

 

1161. சிப்பாய் கலகத்தின் உடனடிக் காரணம்

A) கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்

B) கிறிஸ்தவ சமயம் பரவியது

C) சம்பளத்தில் உள்ள வேறுபாடு

D) அவகாசியிலிக் கொள்கை

விடை – A) கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்

 

1162. இந்தியாவில் முதலில் துவக்கப்பட்ட வட்டார மொழி பத்திரிக்கை

A) சமாச்சார் தர்பன்

B) பெங்கால் கெஜட்

C) ஷோம் பிரகாஷ்

D) மராத்தா

விடை – A) சமாச்சார் தர்பன்

 

1163. பூதான இயக்கத்தைத் துவக்கியவர்?

A) மகாத்மா காந்தி

B) ஜெயபிரகாஷ் நாராயணன்

C) ஆச்சார்ய கிருபளானி

D) வினோபா பாவே

விடை – D) வினோபா பாவே

 

1164. ஹோம் ரூல் இயக்கத்தை அன்னி பெசன்ட் அம்மையார் 1916 இல் எங்கு துவக்கினார்?

A) டெல்லி 

B) கல்கத்தா 

C) சென்னை 

D) பம்பாய்

விடை – C) சென்னை 

 

1165. ‘தமிழ்த்தாத்தா’ என்று அழைக்கப்படுபவர்?

A) உ.வே.சாமிநாத் ஐயர் 

B) ராஜம் அய்யர்

C) பம்மல் சம்பந்த முதலியார் 

D) இவர்களில் எவருமிலர்

விடை – A) உ.வே.சாமிநாத் ஐயர் 

 

1166. வடமேற்கு எல்லைப் புறத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை நடத்தி சென்றவர்

A) கான் அப்துல் கபர்கான்

B) எம்.ஏ. அன்சாரி

C) ஷேக் முகம்மது அப்துல்லா

D) சேவா சிங் திக்ரிவாலா

விடை -A) கான் அப்துல் கபர்கான்

 

1167. தேர்தல்களில் வகுப்பு வரி பிரதிநிதித்துவ முறையை அறிமுகம் செய்த சட்டம்

A) 1909 ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சீர்திருத்தம்

B) 1919 ஆம் ஆண்டு மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம்

C) 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்

D) இவற்றுள் எதுவுமில்லை

விடை – A) 1909 ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சீர்திருத்தம்

 

1168. விதவைகள் மறுமணச் சட்டத்திற்காக பெரிய இயக்கத்தை நடத்திய தலைவர்

A) இராஜாராம் மோகன்ராய்

B) ஈ.வே.ரா

C) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

D) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

விடை – C) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்

 

1169. இந்தியாவில் மேற்கொண்ட சீர்திருத்தங்களைப் பற்றி ஆராய 1927இல் எந்தக்குழு நியமிக்கப்பட்டது?

A) ஹண்டர் குழு

B) சைமன் குழு

C) கிரிப்ஸ் தூதுக்குழு

D) இவற்றுள் எதுவுமில்லை

விடை – B) சைமன் குழு

 

1170. வேதாரண்யத்திற்கு உப்பு சத்யாகிரகிகளை தலைமை தாங்கி அழைத்துச் சென்றவர் யார்?

A) காந்தி

B) காமராஜ்

C) இராஜாஜி

D) சத்தியமூர்த்தி

விடை – C) இராஜாஜி

1171 ‘ஹரிஜன்’ என்னும் சொல்லை உருவாக்கியவர் யார்?

A) அம்பேத்கார்

B) காந்திஜி

C) பெரியார்

D) நேரு

விடை -B) காந்திஜி

 

1172. 1942ஆம் ஆண்டின் முக்கியத்துவம்

A) வெள்ளையனே வெளியேறு இயக்கம்

B) இந்தியா முழுவதும் கலகம் வெடித்தல்

C) காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டது

D) காங்கிரஸ் கட்சியின் மீது பிரிட்டிஷ் தடைவிதித்தது

விடை – A) வெள்ளையனே வெளியேறு இயக்கம்

 

1173. இந்தியாவில் தலசுய ஆட்சியின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர் யார்?

A) பென்டிங்

B) மேயோ

C) ரிப்பன்

D) வெல்லெஸ்லி

விடை – C) ரிப்பன்

 

1174. பாஹியான் யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வருகை தந்தார்?

A) அசோகர்

B) இரண்டாம் சந்திர குப்தர்

C) ஹர்ஷர்

D) கனிஷ்கர்

விடை – B) இரண்டாம் சந்திர குப்தர்

 

1175. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர்

A) சந்திரகுப்தர்

B) சமுத்திர குப்தர்

C) இரண்டாம் சந்திரகுப்தர் 

D) ராமகுப்தர்

விடை -B) சமுத்திர குப்தர்

 

 

1176. தக்கர்களை அடக்குவதற்குக் காரணமாக இருந்த கவர்னர் ஜெனரல்

A) ஹேஸ்டிங்ஸ் பிரபு

B) பெண்டிங் பிரபு

C) இராஜாராம் மோகன்ராய் 

D) ராய்சௌத்ரி

விடை – B) பெண்டிங் பிரபு

 

1177. ஹரிஜன் என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?

A) அம்பேத்கார்

B) சி.எப். ஆன்ட்ரூ

C) அருணா ஆசப்அலி

D) காந்திஜி

விடை – D) காந்திஜி

 

1178. 1956ல் எதன் அடிப்படையில் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட்டன?

A) சாதி அடிப்படையில்

B) இனம்

C) மக்கட்தொகை

D) மொழி அடிப்படையில்

விடை – D) மொழி அடிப்படையில்

 

1179. தேசிய கீதம்-ஜன கண மன முதன் முதலில் பாடப்பட்டது?

A) கல்கத்தா

B) லாகூர்

C) டில்லி

D) பம்பாய்

விடை – A) கல்கத்தா

 

1180. இந்திய பிஸ்மார்க் என்று அழைக்கப்படுபவர்

A) இராஜாஜி

B) சர்தார் படேல்’

C) காமராஜ்

D) நேரு

விடை – B) சர்தார் படேல்’

 

 

1181. கீழ்க்கண்டவர்களுள் ‘எல்லை காந்தி’ என்று அழைக்கப்படுபவர் யார்?

A) கான் அப்துல் கஃபார் கான்

B) அபுல் கலாம் ஆசாத்

C) முகம்மது அலிஜின்னா

D) சுபாஷ் சந்திரபோஸ்

விடை – A) கான் அப்துல் கஃபார் கான்

 

1182. இந்தியாவின் குயில் என்று அழைக்கப்படுபவர்

A) இந்திராகாந்தி

B) சரோஜினி நாயுடு

C) லதாமங்கேஷ்கர்

D) பத்மஜா நாயுடு

விடை – B) சரோஜினி நாயுடு

 

1183. “ஏழ்மையும் ஆங்கிலேயர் ஆட்சியும்” என்ற நூலை எழுதியவர்

A) ஆர்.சி. தத்தா

B) சார்லஸ் ஊட்

C) மார்க் டுவின்

D) தாதாபாய் நௌரோஜி

விடை – D) தாதாபாய் நௌரோஜி

 

1184. பார்வார்டு பிளாக் என்னும் கட்சியை உருவாக்கியவர்

A) மோதிலால் நேரு

B) சித்தரஞ்சன்தாஸ்

C) சுபாஷ் சந்திரபோஸ்

D) மதன் மோகன் மாளவியா

விடை – C) சுபாஷ் சந்திரபோஸ்

 

1185. வந்தேமாதரம் என்ற பாடலை இயற்றியவர்?

A) பங்கிம் சந்திர சாட்டர்ஜி

B) ஏ.ஆர். ரஹ்மான்

C) இரவீந்திரநாத் தாகூர்

D) சரோஜினி நாயுடு

விடை – A) பங்கிம் சந்திர சாட்டர்ஜி

 

1186. கொழுப்பு தடவிய தோட்டாவை தொட மறுத்து, ஆங்கிலஅதிகாரியை கொன்ற முதல் இந்திய சிப்பாய்

A) சிவ்ராம்

B) மங்கள் பாண்டே

C) ஹார்தேவ்

D) அப்துல் ரஹீம்

விடை – B) மங்கள் பாண்டே

 

1187. ‘இன்குலாப் ‘ஜிந்தாபாத்’ என்ற முழக்கத்தை எழுப்பியவர்

A) சுபாஷ் சந்திர போஸ்

B) பகத்சிங்

C) முகம்மது இக்பால்

D) லாலா லஜபத்ராய்

விடை – C) முகம்மது இக்பால்

 

1188. மகாத்மா காந்தியின் அரசியல் குரு

A) கோகலே

B) மதன் மோகன் மாளவியா

C) இரபீந்தரநாத் தாகூர்

D) திலகர்

விடை – A) கோகலே

 

1189. செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்?

A) மகாத்மா காந்தி

B) சுபாஷ் சந்திர போஸ்

C) முகம்மது அலிஜின்னா

D) சுவாமி தயானந்த்

விடை – A) மகாத்மா காந்தி

 

1190. சுயராஜ்ஜியக் கட்சியைத் தோற்றுவித்தவர்

A) ஜவஹர்லால் நேரு

B) சி.ஆர்.தாஸ்

C) காந்தியடிகள்

D) நேதாஜி

விடை – B) சி.ஆர்.தாஸ்

 

1191. வாஞ்சிநாதன் ஆஷ் துரையை கட்ட இடம்

A) விழுப்புரம்

B) மதுரை

C) திருச்சி

D) மணியாச்சி

விடை – D) மணியாச்சி

 

1192. 1942ல் கிரிப்ஸ் தூதுக்குழு ____ தருவதாக உறுதியளித்தது

A) இந்தியாவிற்கு முழு டொமினியன் அந்தஸ்து

B) இந்தியாவில் சுயஆட்சி

C) இந்தியாவில் மாநில ஆட்சி

D) இந்தியாவில் இடைக்கால அரசு

விடை – A) இந்தியாவிற்கு முழு டொமினியன் அந்தஸ்து

 

1193.சுதேசி இயக்கம்____தொடங்கப்பட்டது

A) மற்ற நாடுகளுக்கு குடி பெயர்வதை நிறுத்தியதன் மூலம்

B) அந்நிய நாட்டுப் பொருட்களை நிராகரித்ததன் மூலம்

C) ஹிந்தி மொழி மட்டும் பேசியதன் மூலம்

D) இந்திய கலாச்சரத்தின் மீது ஆர்வம் காட்டியதன் மூலம்

விடை – B) அந்நிய நாட்டுப் பொருட்களை நிராகரித்ததன் மூலம்

 

1194. கர்சன் பிரபுவின் காலத்தில் வங்கப் பிரிவினை எந்த ஆண்டு ஏற்பட்டது?

A) 1901

B) 1905 

C) 1915

D) 1907

விடை – B) 1905 

 

1195. இந்திய தேசிய காஙகிரஸின் முதல் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்

A) தாதாபாய் நௌரோஜி

B) டபிள்யூ. சி. பானர்ஜி

C) கோகலே

D) ஏ.ஓ.ஹியூம்

விடை – B) டபிள்யூ. சி. பானர்ஜி

 

 

 

1196. கம்யூனால் அவார்டு அறிவித்தவர் யார்?

A) அட்லி

B) ராம்சே மாக்டனால்டு

C) எம்.ஏ.ஜின்னா

D) ஜவஹர்லால் நேரு

விடை – B) ராம்சே மாக்டனால்டு

 

1197. சுயராஜ்யக் கட்சியின் முக்கிய நோக்கம்

A) பூரண சுயராஜ்யம் பெறுவது

B) மாநில கவுன்சிலுக்குள் நுழைவது

C) ஒத்துழையாமை இயக்கத்தை துவங்குவது

D) புதிய இந்திய அரசியலமைப்பு கோருவது

விடை – B) மாநில கவுன்சிலுக்குள் நுழைவது

 

1198. ஜாலியன் வாலாபாக் துப்பாக்கி சூடு நிகழ்ந்த இடம்

A) டில்லி

B) கல்கத்தா

C) பம்பாய்

D) அமிர்தசரஸ்

விடை – D) அமிர்தசரஸ்

 

1199. அகில இந்திய முஸ்லீம் லீக் யாருடைய தலைமையில் 1906ல் உருவானது?

A) முகம்மது அலிஜின்னா 

B) ஆகாகான்

C) சர்சையது அகமதுகான் 

D) ஹசாரத் மொஹனி

விடை – B) ஆகாகான்

 

1200. காந்திஜி சத்தியாகிரகத்தை ஓர் ஆயுதமாக இந்தியாவில் முதன் முதலில் பயன்படுத்திய இடம்

A) பர்தோலி

B) தண்டி

C) சம்பரான்

D) ஜாலியன் வாலாபாக்

விடை – C) சம்பரான்

 

Join the conversation