TAMIL DAY 2 SPEED REVISION AND SPEED TEST
TEST 1/10
1.சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு :
உயிருள்ள உடல் விடை:
2. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:
தமிழ் மொழி மரபு பாடலின் ஆசிரியர் _____ விடை:
3. பொருத்தமான காலத்தை தேர்ந்தெடு ;
மாடு புல் மேய்ந்தது _____ விடை:
4. ஆசிரியர் நாளை சிறுதேர்வு _____ பொருத்தமான காலம் அமையுமாறு எழுதுக.
விடை:
5. பொருத்தமான காலம் கண்டறிக.
அமுதன் நேற்று வீட்டிற்கு வந்தான் விடை:
6. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்குக கீரி _____ விடை:
7. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல் சாவி___ விடை:
8. பேச்சுவழக்கு, எழுத்து வழக்காக்குக. ‘நாட்கள்’ விடை:
9. பேச்சுவழக்கு – எழுத்து வழக்கு காக்கா விடை:
10. நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது) நல்லவன் வாழ்வான் தீயவன் தாழ்வான் விடை:
TEST 11/20
11.நிறுத்தற்குறிகளை அறிதல்
பூக்கள் நிறைந்த இடம் சோலை ஆகும்
விடை:
12.பொருத்தமான நிறுத்தற்குறி அமைந்த தொடர்
விடை:
13.ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக. சைதாப்பேட்டை விடை:
14. ஊர்ப்பெயரின் சரியான மரூஉவைத் தெரிவு செய்க. மயிலாப்பூர் விடை:
15. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக. கோவன்புத்தூர் விடை:
16. பிறமொழி சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
இ.மெயில் விடை:
17. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்.
இக்காலத்திற்கு விஞ்ஞான அறிவு தேவை. விடை:
18.’ கடைக்குப் போவாயா?’ என்ற வினாவிற்கு ‘போகமாட்டேன்’ என்ற கூறுவது எவ்வகையான விடை?
விடை:
19. விடை வகைகள்
“நீ விளையாடவில்லையா”? என்ற வினாவிற்குக் ‘கால் வலிக்கிறது’ என்று உற்றதை உரைப்பது.
விடை:
20. சரியான இணையைத் தேர்க
(A) ஏவல் விடை – மதுரை எங்குள்ளது? என்ற வினாவிற்கு இப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல்
(B) நேர் விடை – கடைக்கு போவாயா? என்ற கேள்விக்கு போவேன் என்று உடன்பட்டுக் கூறல்
(C) மறை விடை – இது செய்வாயா? என்று வினவியபோது நீயே செய் என்று ஏவிக்கூறுவது
(D) சுட்டு விடை – கடைக்குப் போவாயா? என்ற கேள்விக்குப் போகமாட்டேன் என மறுத்துக்கூறல்
விடை:
TEST 21/30
21. கலைச்சொல் தருக. SUPREME COURT விடை:
22. அலுவல் சார்ந்த சொற்கள். Appeal விடை:
23. கலைச் சொல் அறிக. Bill Time
விடை:
24. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுது
வேலியே பயிரை மேய்ந்தது போல
விடை:
25. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுக:
பசு மரத்து ஆணி போலை விடை:
26. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
“கிணற்றுத் தவளை போல” உவமை கூறும் பொருள் தெளிக விடை:
27. ‘அவன் திருந்தினான்’ – இது எவ்வகைத் தொடர் என்று கண்டறிக.
விடை:
28. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.
தேர்வு எழுதி ஆயிற்று விடை:
விடை:
29. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.
போரில் வெற்றி பெற்ற மன்னனைப் புகழ்ந்து பாடுவது பாடாண் திணை எனப்படும்
விடை:
30. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள் இயற்சொற்கள் எனப்படும்
விடை:
TEST 31/40
31. பானையின் வெற்றிடமே நமக்குப் பயன்படுகிறது. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்.
விடை:
32. இரு வினைகளின் பொருள் வேறுபாடு
உரி – உறி விடை:
33. பொருள் வேறுபாடு அறிக.
அருந்து – அறுந்து விடை:
34. சொற்களை ஒழுங்குபடுத்துக.
விடை:
35. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
விடை:
36. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் :
விடை:
37. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
அகர வரிசையில் எழுதுக
தேனி, ஓணான், வௌவால், கிளி, ஆசிரியர்
விடை:
38. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
மதில், தென்றல், தெய்வம், அங்காடி, கடல்
விடை:
39. ‘கல்’ எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச சொல்லைக் கண்டறிக.
விடை:
40.’உரை’ எனும் வேர்ச்சொல்லின் தொழிற் பெயரைத் தேர்க. விடை:
TEST 41/50
41. தொழிற்பெயரைச் சுட்டுக.
மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்குக் கேடு. இத்தொடரில் அமைந்த தொழிற்பெயர்
விடை:
42. ‘கிளர்ந்த’ வேர்ச்சொல் அறிக
விடை:
43.‘உரைத்த’ – வேர்ச்சொல்லை அறிக
விடை:
44. பின்வரும் தொடரில் வினைச்சொல்லைக் கண்டறிந்து அதன் வேர்ச்சொல்லை எழுதுக.
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
விடை:
45. ஒரு பொருள் தரும் பல சொற்கள். ‘மொழி’
விடை:
46. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
வடு, மூசு, கவ்வை, கச்சல் முதலான சொற்கள் எதனைக் குறிக்கும் ?
விடை:
47. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.
சூம்பல், சிவியல், சொண்டு, அளியல்
விடை:
48. ஒலி மற்றும் பொருள் வேறுபாடு அறிதல்
மன _____ தீர்வாகாது.
விடை:
49. கலி, களி, கழி – ஒலி வேறுபாடறிந்து பொருள் தருக.
விடை:
50.“செக்” இணையான தமிழ்ச் சொல்
விடை:
TEST 51/60
51. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக. Instead of
விடை:
52. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல். கரன்சி நோட்
விடை:
53. சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக்க. சேவல் _____
விடை:
54. மரபு பிழையுள்ள தொடரைத் தேர்ந்தெடு
(A) ஆநிரை கவர்ந்தனர் (B) புறா குனுகியது
(C) கூகை அலறியது (D) சேவல்கள் கூவின (E) விடை தெரியவில்லை
விடை:
55. ‘யானை’ – ஒலி மரபினைச் சுட்டுக.
விடை:
56. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
சோழர்களால் கட்டப்படாதது
(A) கங்கை கொண்ட சோழபுரம் (B) கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில்
(C) ஐராவதீசுவரர் கோவில் (D) திரிபுவன வீரேசுவரம் கோவில் (E) விடை தெரியவில்லை
விடை:
57. பொருந்தாத இணையைக் கண்டறிக.
(A) பீடு – சிறப்பு
(B) ஊழ் – யுகம்
(C) விசும்பு – வானம்
(D) தண்பெயல் – குளிர்ந்த மழை
(E) விடை தெரியவில்லை
விடை:
58. ‘தாழ்வு’ – என்பதன் எதிர்ச்சொல்.
விடை:
59. ‘இசை’ எதிர்ச்சொல் தருக.
விடை:
60. ‘நீக்குதல்’ என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
விடை:
TEST 61/70
61. சேர்த்தெழுதுதல்.
‘கட்டி + அடித்தல்’ என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்
விடை:
62. ‘தேர்ந்தெடுத்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
விடை:
63. சரியான விடையைத் தேர்க. கண் + உண்டு
விடை:
64. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.
_____ இரண்டும் பிறர்க்கு உதவவே எனச் சான்றோர் கருதினர்.
விடை:
பத்தியைப் படித்து விடை எழுதுக. (65-69)
நலமான உடலுக்கு இரண்டு வேளை சிற்றுண்டியும் ஒரு வேளை நிறைவான உணவும் போதுமானது. காலை உணவைத் தவிர்த்தல் கூடாது. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்குக் குளிர்ச்சியான உணவு மிகவும் நல்லது. மதிய உணவில் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அதிக அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி உணவை அளவாக உண்ண வேண்டும். மிகுதியான காரத்தையும் உப்பையும் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு எளிமையான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இவையே உடல் நலம் பேணும் வழிமுறைகளாகும்.
65. நலமான உடலுக்கு எத்தனை வேளை சிற்றுண்டி உண்ண வேண்டும்
விடை:
66. இரவெல்லாம் வெற்றுக்குடலுடன் இருந்த உடலுக்கு எவ்வகை உணவு சிறந்தது?
விடை:
67. உணவில் அதிக அளவு சேர்க்க வேண்டியவைகள் யாவை?
விடை:
68. தவிர்க்க வேண்டிய உணவு எது?
விடை:
69. உடல் நலம் பேணும் வழிமுறைகளுள் ஒன்று ?
விடை:
70. ஒருமை – பன்மை பிழையற்ற தொடர் எது?
சங்க காலத்திலிருந்தே அரசராயினும், வறியோராயினும் விருந்தினரை _____
விடை:
TEST 71/80
71. ஒருமை பன்மை பிழையுள்ள தொடரைக் குறிப்பிடுக.
(A) மணிகளால் காவடியை அழகுப்படுத்துகின்றனர்
(B) காவடியின் அமைப்புக்கேற்ப சர்ப்பக்காவடி, பூக்காவடி, தேர்க்காவடி, என அழைக்கின்றது
(C) பழமையை உணர கலைகள் துணை செய்கின்றன.
(D) தேவராட்டம் எளிய ஒப்பனையுடன் நிகழ்த்தப்படுகின்றது
(E) விடை தெரியவில்லை
விடை:
72. சொல் – பொருள் – பொருத்துக.
(a) சீவன் 1. உலகம்
(b) வையம் 2. விரும்பி
(c) சபதம் 3. உயிர்
(d) மோகித்து 4. சூளுரை
விடை:
73. சொல் – பொருள் – பொருத்துக.
(a) குழி 1. நீட்டல் அளவைப்பெயர்
(b) மணி 2. புடவை
(c) சீலை 3. நில அளவைப் பெயர்
(d) சாண் 4. முற்றிய நெல்
விடை:
74. சரியான பொருளை அறிக. அலர்
விடை:
75. பிழை திருத்துக. அவன் கவிஞன் அன்று
விடை:
76. பிழை திருத்தம் (ஒரு – ஓர்)
பிழை திருத்தம் (ஒரு – ஓர்; அது – அஃது)
அது இல்லாத இடத்தில் ஒரு அசைவும் இருக்காது
விடை:
77. ‘என் அண்ணன் நாளை வருவான்’ – இது எவ்வகைத் தொடர்?
விடை:
78. பிழையைத் திருத்தி சரியாக எழுதுக.
சரியான தொடரைத் தேர்ந்தெடு.
விடை:
79. தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – இது எவ்வகைத் தொடர்?
விடை:
80. சொற்களின் கூட்டுப் பெயர்கள்.
(a) மூங்கில் 1. கீரை
(b) முளை 2. தழை
(c) வேப்பம் 3. கதிர்
(d) வரகு 4. இலை
விடை:
TEST 81/90
81. சொல்லுக்கேற்ற கூட்டுப்பெயர் காண். கல்
விடை:
82. எண்பத்தி ஒன்று (81) என்ற எண்ணுக்குரிய தமிழ் எண்ணைத் தேர்ந்தெடுக்க.
விடை:
83. தீவகத்தின் மற்றொரு பெயர்
விடை:
84. தவறான இணையைச் சுட்டுக.
(A) தினை ஓலை – மான்குட்டி (B) தென்னை ஓலை – வாழையிலை
(C) எருமைக்கன்று – பசுங்கன்று (D) நாய்க்குட்டி – புலிக்குட்டி (E) விடை தெரியவில்லை
விடை:
85. கலைச் சொற்களை அறிதல்
சரியான கலைச் சொல்லைத் தேர்ந்தெடுக்க. CULTURAL BOUNDARIES
விடை:
86. சரியான தமிழ்ச்சொல்லை தேர்ந்தெடுக்க. SYMBOLISM
விடை:
87. கலைச்சொல் அறிவோம்; சரியான கலைச்சொல்லைத் தெரிவு செய். Sugarcane Juice
விடை:
88. சரியான கலைச் சொல்லைக் கண்டுபிடி. Homograph
விடை:
89. கூற்று, காரணம் – சரியா? தவறா?
கூற்று : திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம்
காரணம் : தே + ஆரம் – இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை
90. குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக. கண் – காண்
விடை:
TEST 91/100
91. சரியான இணையைக் காண்க.
(A) ஊழ் ஊழ் – இரட்டைக்கிளவி
(B) வளர் வானம் – வினையாலணையும் பெயர்
(C) செந்தீ – பண்புத்தொகை
(D) பீடு – திரண்டு
(E) விடை தெரியவில்லை
விடை:
92. குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக. கிரி – கீரி
விடை:
93. இரு பொருள் தருக: திங்கள்
விடை:
94. இரு பொருள் தருக. ஆறு
விடை:
95. சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (இன்பம்)
(A) இயற்கையைப் போற்றுதல் _____ மரபு
(B) பட்டுப்போன மரத்தைக் காண _____ தரும்
(C) கதிர் முற்றியதும் _____ தரும்
(D) பச்சைப்பசேல் என்ற வயலைக் காண _____ தரும்.
(E) விடை தெரியவில்லை
விடை:
96. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (கண்ணெழுத்து)
(A) கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் _____ ஆகும்.
(B) நேர்கோடு, வரைகோடு கொண்டு வரையப்பட்ட ஓவியங்கள் _____ ஆகும்.
(C) வண்ணங்கள் குழப்பும் பலகை _____ ஆகும்.
(D) கரித்துண்டுகளால் வரையப்படும் ஓவியம் _____ ஆகும்.
(E) விடை தெரியவில்லை
விடை:
97. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (வளர்பிறை)
விடை:
98. சரியான இணைப்புச் சொல் தேர்க .
பாடலோடு பொருந்தவில்லையெனில் இசையால் பயனில்லை _____ இரக்கம் இல்லாவிட்டால், கண்களால் என்ன பயன்?
விடை:
99. சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். _____ மரங்கள் தான் மழைக்கு அடிப்படை.
(A) அதனால் (B) மேலும் (C) ஏனெனில் (D) ஆகையால் (E) விடை தெரியவில்லை
விடை:
100. சரியான இணைப்புச் சொல்லை தேர்ந்தெடு. அவர் நல்லவர் _____ வல்லவரில்லை.
விடை: