2. வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்
1. 1757 ஆம் ஆண்டில் வங்காளத்தை ஆட்சி செய்தவர்
அ) சுஜா – உத் – தௌலா
ஆ) சிராஜ் – உத் – தௌலா
இ) மீர்காசிம்
ஈ) திப்பு சுல்தான்
விடை: ஆ) சிராஜ் – உத் – தௌலா
2. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு
அ) 1757
ஆ) 1764
இ) 1765
ஈ) 1775
விடை: அ) 1757
3. பக்சார் போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை
அ) அலகாபாத் உடன்படிக்கை
ஆ) கர்நாடக உடன்படிக்கை
இ) அலிநகர் உடன்படிக்கை
ஈ) பாரிசு உடன்படிக்கை
விடை: அ) அலகாபாத் உடன்படிக்கை
4. பாண்டிச்சேரி உடன்படிக்கையின்படி _________ கர்நாடக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) மூன்றாம்
ஈ) ஏதுமில்லை
விடை: ஆ) இரண்டாம்
5. ஹைதர் அலி மைசூர் அரியணை ஏறிய ஆண்டு ___________
அ) 1756
ஆ) 1761
இ) 1763
ஈ) 1764
விடை: ஆ) 1761
6. மங்களூர் உடன்படிக்கை இவர்களுக்கு இடையே கையெழுத்தானது.
அ) பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் திப்பு சுல்தான்
ஆ) ஹைதர் அலி மற்றும் கள்ளிக்கோட்டை மன்னர் சாமரின்
இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
ஈ) திப்பு சுல்தான் மற்றும் மராத்தியர்கள்
விடை: இ) ஆங்கிலேயர் மற்றும் திப்பு சுல்தான்
7. மூன்றாம் ஆங்கிலேய – மைசூர் போரின் போது ஆங்கிலேய தலைமை ஆளுநர்
அ) இராபர் கிளைவ்
ஆ) வாரன் ஹேஸ்டிங்ஸ்
இ) காரன்வாலிஸ்
ஈ) வெல்லெஸ்லி
விடை: இ) காரன்வாலிஸ்
8. ஆங்கிலேயருடன் பசீன் உடன்படிக்கை செய்து கொண்டவர் __________
அ) இரண்டாம் பாஜிராவ்
ஆ) தௌலத்ராவ் சிந்தியா
இ) ஷாம்பாஜி போன்ஸ்லே
ஈ) ஷாயாஜி ராவ் கெய்க்வாட்
விடை: அ) இரண்டாம் பாஜிராவ்
9. மராத்திய பேரரசின் கடைசி பீஷ்வா _________
அ) பாலாஜி விஸ்வநாத்
ஆ) இரண்டாம் பாஜிராவ்
இ) பாலாஜி பாஜிராவ்
ஈ) பாஜிராவ்
விடை: ஆ) இரண்டாம் பாஜிராவ்
10. துணைப்படைத் திட்டத்தில் இணைத்துக் கொண்ட முதல் இந்திய சுதேச அரசு எது?
அ) அயோத்தி
ஆ) ஹைதராபாத்
இ) உதய்பூர்
ஈ) குவாலியர்
விடை: ஆ) ஹைதராபாத்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1. அலிநகர் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட ஆண்டு
விடை: 1757 – பிப்ரவரி – 9
2. சிராஜ் உத் – தௌலாவின் தலைமை படைத் தளபதி ___________
விடை: மீர்ஜாபர்
3. இரண்டாம் கர்நாடகப் போருக்கான முக்கிய காரணம் வாரிசு இழப்புக் கொள்கையை கொண்டு வந்தவர் ___________
விடை: வாரிசுரிமை பிரச்சனை
4. இந்தியாவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவதற்காக
விடை: டல்ஹௌசி பிரபு
5. திப்பு சுல்தானை இறுதியாக தோற்கடித்தவர் __________
விடை: ஆர்தர் வெல்லெஸ்லி
6. திப்பு சுல்தான் இறப்புக்கு பின் _________ வசம் மைசூர் ஒப்படைக்கப்பட்டது.
விடை: மூன்றாம் கிருஷ்ண ராஜ உடையார்
7. 1800 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியை நிறுவியவர் ____________
விடை: வெல்லெஸ்லி பிரபு
III. பொருத்துக.
1. அய்-லா–சப்பேல் உடன்படிக்கை – அ) முதல் ஆங்கிலேய மைசூர் போர்
2. சால்பை உடன்படிக்கை – ஆ) முதல் கர்நாடகப் போர்
3. பாரிசு உடன்படிக்கை – இ) மூன்றாம் கர்நாடகப் போர்
4. ஶ்ரீரங்கபட்டின உடன்படிக்கை – ஈ) முதல் மராத்தியப் போர்
5. மதராஸ் உடன்படிக்கை – உ) மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்
விடை:
1. அய்-லா–சப்பேல் உடன்படிக்கை – ஆ) முதல் கர்நாடகப் போர்
2. சால்பை உடன்படிக்கை – ஈ) முதல் மராத்தியப் போர்
3. பாரிசு உடன்படிக்கை – இ) மூன்றாம் கர்நாடகப் போர்
4. ஶ்ரீரங்கபட்டின உடன்படிக்கை – உ) மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்
5. மதராஸ் உடன்படிக்கை – அ) முதல் ஆங்கிலேய மைசூர் போர்
IV. கீழ்க்கண்டவைகளுள் சரியாக பொருந்தியுள்ளது எது?
1. அடையாறு போர் – 1748
2. ஆம்பூர்போர் – 1754
3. வந்தவாசிப் போர் – 1760
4. ஆற்காட்டுப் போர் – 1749
விடை: 3. வந்தவாசிப் போர் – 1760