பொருளியல் – ஓர் அறிமுகம்
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. தானியங்களை உற்பத்தி செய்பவர்கள் ……..
விடை: விவசாயி
2. ‘தேன் சேகரித்தல்’ என்பது ……………… தொழில்.
விடை: முதல்நிலைத்
3. மூலப்பொருட்களை பயன்பாட்டு பொருட்களாக மாற்றுவது ……… எனப்படும்.
விடை: இரண்டாம் நிலை தொழில்கள்
4. காந்தியடிகளின் கூற்றுப்படி, கிராமங்கள் நம் நாட்டின் ……………
விடை: முதுகெலும்பு
5. தமிழ்நாட்டில் …………. சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
விடை: 47
II. பொருத்துக.
1.
கால்நடைகள் வளர்ப்பு
அ) இரண்டாம் நிலைத் தொழில்
2.
உணவு பதப்படுத்துதல்
ஆ) சேவை
3.
இரும்பு எஃகுத் தொழிற்சாலை
இ) முதல்நிலைத் தொழில்
4.
தொலைபேசி
ஈ) வேளாண்சார் தொழிற்சாலை
5.
பருத்தியாலை
உ) மூன்றாம் நிலைத் தொழில்
விடை: 1 – இ , 2 – ஈ , 3 – அ , 4 – ஆ, 5 – உ.
III. பொருந்திய பின் பொருந்தாத இணையை கண்டறிக.
1.
சிறிய அளவிலான தொழிற்சாலை
அ) பண பரிவர்த்தனை
2.
காடுசார்ந்த தொழிற்சாலைகள்
ஆ) தகவல் தொழிநுட்பம்
3.
சேவைகள்
இ) காகிதத் தொழிற்சாலைகள்
4.
வங்கி
ஈ) கால்நடைகள் வளர்ப்பு
விடை:
1.
சிறிய அளவிலான தொழிற்சாலை
ஈ) கால்நடைகள் வளர்ப்பு
2.
காடுசார்ந்த தொழிற்சாலைகள்
இ) காகிதத் தொழிற்சாலைகள்
3.
சேவைகள்
ஆ) தகவல் தொழிநுட்பம்
4.
வங்கி
அ) பண பரிவர்த்தனை
பொருந்தாத இணை : சிறிய அளவிலான தொழிற்சாலை – கால்நடை வளர்ப்பு
IV. சரியான விடையைக் கண்டறிக.
1. வேளாண்மை என்பது முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.
விடை: முதன்மை
2. பொருளாதார நடவடிக்கைகள் (உடைமை / பயன்பாடு) அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
விடை: பயன்பாடு
3. சர்க்கரை ஆலை (முதன்மை / இரண்டாம்) நிலைத் தொழிலாகும்.
விடை: இரண்டாம்
4. வேளாண்மை சார் தொழிற்சாலை (பருத்தியாலை / மரச்சாமான்கள்).
விடை: பருத்தியாலை
5. பால் பண்ணை ஒரு (பொது நிறுவனம் கூட்டுறவு துறை)
விடை: கூட்டுறவுத்துறை