History 2001 to 2400
2001. மௌரிய நிர்வாகத்தில் ‘கண்டக சோதனா’ என்பது எதைக் குறிப்பிடுகிறது?
A) குற்றவியல் நீதிமன்றம்
B) காவல்துறை
C) வருவாய்த்துறை
D) தகர நிர்வாகக்குழு
விடை -C) வருவாய்த்துறை
2002.சிறு கற்காலத்தில் மேற்கு கடற்கரை, சென்னை மற்றும் இலங்கை ஆகிய கடற்பகுதிகளில் காணப்பட்ட வளர்ச்சிகள் சுட்டிக் காட்டுவது
A) வணீகத் தொழில்
B) வேளாண்மைத் தொழில்
C) நாடோடி செயல்பாடுகள்
D) மீன்பிடிக்கும் தொழில்
விடை -D) மீன்பிடிக்கும் தொழில்
2003.பட்டியல் Iஐ பட்டியல் II உடன் சரியாகப் பொருத்தி கீழ்க் குறிப்பிட்டுள்ள குறியீடுகளின் அடிப்படையில்’ சரியான விடையைத் தேர்வு செய்க:
பட்டியல் – l பட்டியல் – ll
a) சுவாமி தயானந்த சரஸ்வதி – 1. பாம்பே அசோஸிஷேன்
b) தாதாபாய் நௌரோஜி – 2. யாசகம் அல்ல போராட்டம்
c) எஸ்.என். பானர்ஜி – 3. வேதங்களுக்குத் திரும்புக
d)பாலகங்காதர திலகர் – 4.இந்தியர் அசோஸியேஷன்
குறியீடுகள்:
A) 3 1 4 2
B) 4 3 1 4
C) 2 4 1 3
D) 4 2 3 1
விடை-A) 3 1 4 2
2004.பொருத்துக :
(a) Dr. அம்பேத்கர்-1. பகிஷ்கிரிட் ஹிட்காரினி சபை
(b) ஜோதிராவ் பூலே-2. சுயமரியாதை இயக்கம்
© நாராயண குரு-3. நாராயண பரிபாலன யோகம்
(d) ஈ.வே.ரா.பெரியார்-4. சத்ய சோதக் சமாஜம்
A) 2 4 1 3
B) 4 1 2 3
C) 1 2 4 3
D) 1 4 3 2
விடை –D) 1 4 3 2
2005.கால வரிசைப்படுத்துக :
l. 23-ம் படைப்பிரிவின் இராணுவ அதிகாரியான கர்னல் மி கேரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
II. 1806, ஜூலை 10-ம் நாள் முதல் மற்றும் 23-ம் படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தோற்றுவித்தனர்.
III.அடுத்ததாக கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி மேஜர் ஆம்ஸ்ட்ராங் ஆவார்.
IV. கர்னல் பான்கோர்ட் என்னும் இராணுவ அதிகாரி இக்காலத்துக்கு முதல் பலியானார்.
A) I. III. II, IV
B) III, II, IV, I
C) II, IV, I, III
D) IV, l, III, II
விடை –C) II, IV, I, III
2006. கி.பி.1893-ல் இவர் கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் கொண்டாடுவதன் மூலம் தேசிய உணர்வை தூண்டினார்.கீழ்க்கண்டவற்றுள் தேசிய உணர்வை தூண்டியவர் யார்?
A) கோபாலகிருஷ்ண கோகலே
B) பாலகங்காதர திலகர்
C) லாலாலஜபதிராய்
D) தாதாபாய் நவரோஜி
விடை –B) பாலகங்காதர திலகர்
2007.கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தியுள்ளது.
A) போர்ச்சுகல் மன்னர்-ஐந்தாம் ஜார்ஜ்
B) போர்ச்சுகீசிய மாலுமி-கொலம்பஸ்
C) போர்ச்சுகீசிய ஆளுநர்-இராபர்ட் கிளைவ்
D) போர்ச்சுகீசிய வாணிப தலைமையிடம்-கோவா
விடை –D) போர்ச்சுகீசிய வாணிப தலைமையிடம்-கோவா
2008.இன்றைய கர்நாடக இசை தோன்றிய காலம்
A) சேரர் காலம்
B) சோழர் காலம்
C) பாண்டியர் காலம்
D) களப்பிரர் காலம்
விடை –B) சோழர் காலம்
2009.கூற்று (A):ஹரப்பா மக்கள் பருத்தியை மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி செய்தனர். காரணம் (R) : ஹரப்பா மக்கள் முதன்முதலில் பருத்தி பயிரிட்டனர்.
A) (A) மற்றும் (R) சரியானவை.
B) (A) சரி மற்றும் (R) தவறு.
C) (A) தவறு (R) சரி.
D) (A) மற்றும் (R) தவறானவை
விடை –C) (A) தவறு (R) சரி.
2010.கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியாக பொருந்தவில்லை?
l சாரதா சட்டம்-பெண் குழந்தை குறைந்தபட்ச திருமண வயது
II. விதவை மறுமணம்-ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
III.காந்தி-ஹரிஜன் செய்தி ஏடு
IV.அம்பேத்கார்-ஆத்மிய சபை
A) I
B) II
C) III
D) IV
விடை –D) IV
2011.பொருத்துக :
(a) சுரேந்திரநாத் பானர்ஜி -1. இந்தியாவின் முதுபெரும் மனிதர்
(b) ஜி. சுப்பிரமணிய அய்யர் – 2. இந்தியாவின் பர்க்
(c) தாதாபாய் நௌரோஜி – 3. காந்தியின் அரசியல் குரு
(d) கோபால கிருஷ்ண கோகலே – 4. சென்னை மகாஜன்
விடை – (c) தாதாபாய் நௌரோஜி – 3. காந்தியின் அரசியல் குரு
2012.பூரண சுதந்திரம் கிடைக்கும் வரை செய் அல்லதுசெத்துமடி என்றும் பூரண சுதந்திரம் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் செத்துமடிய வேண்டும்.இதை தவிர எதிலும் நான் நிறைவடைய மாட்டேன் என்று கூறியவர்
A) சுபாஷ் சந்திரபோஸ்
B) காந்திஜி
C) ஜவஹர்லால் நேரு
D) சர்தார் வல்லபாய் படேல்
விடை – B) காந்திஜி
2013. கீழ்க்கண்டவற்றுள் எந்த வாக்கியம் சரியாக பொருந்தவில்லை?
A) 1857 இந்திய பெருங்கலகம் இந்து மற்றும் முஸ்லீம் பிரிவினைக்கு இட்டு சென்றது.
B) இந்திய ஆட்சி கிழக்கிந்திய வணிகக் குழுவிடமிருந்து பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சி நடை முறைக்கு வந்தது.
C) காளிங் பிரபு முதல் தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
D) பேரரசியின் அறிக்கை இந்திய மக்களின் ‘மேக்னாகார்ட்டா’. என்று அழைக்கப்படுகிறது.
விடை – A) 1857 இந்திய பெருங்கலகம் இந்து மற்றும் முஸ்லீம் பிரிவினைக்கு இட்டு சென்றது.
2014.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A)அசோகர் கி.மு. 260-ல் கலிங்கப்போர் முடிந்தவுடன் புத்த மதத்துக்கு மாறினார்.
காரணம் ® : பாப்ரா கல்வெட்டு செய்தி மூலம் கலிங்க போர் முடிந்து 2½வருட காலம் கழித்தே அசோகர் புத்த மதத்துக்கு மாறினார்.
A) (A) மற்றும் ® தவறானவை.
B) (A) தவறு மற்றும் ® சரி.
C) (A) சரி மற்றும் ® தவறு.
D) (A) மற்றும் ® சரியானவை.
விடை-B) (A) தவறு மற்றும் ® சரி.
2015.கீழே கொடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை கால வாரியாக முறைப்படுத்துக.
l.ஆட்டோமன் துருக்கியர், காண்ஸ்டாண்டிநோபிள் நகரை கைப்பற்றியது.
II. பார்த்தலோமிய டயஸ், முதன்முதலாக ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை சென்று திரும்புதல்.
III.தலைக்கோட்டைப் போரில் விஜயநரகப் பேரரசு வீழ்ச்சியுற்றது.
IV. வாஸ்கோடகாமா, முதன்முதலாக இந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்து.
A) I, II, lII, IV
B) 1, II, IV, III
C) 1, IV, III, II
D) II, I, III, IV
விடை –B) 1, II, IV, III
2016.பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
(a) அபுல்பாசல் – 1. ஷாஜகான் நாமா
(b) இனியட்கான் – 2. மகாபாரதம் மொழி பெயர்த்தல்
(c) அப்துல் ஷமிட்லகோரி – 3. பாதுஷா நாமா
(d) அபுல் பாசி-4. அக்பர் நாமா
A) (a)
B) (b)
C) (c)
D) (d)
விடை –C) (c)
2017.வரிசைப்படுத்தி பொருத்தமானதை தேர்ந்தெடுத்து எழுதுக.
வேதகாலத்துக்கு பிறகு ஜாதி முறை கீழ்க்கண்ட முறையில் வரிசைப்படுத்தப்படுகிறது.
l. வைசியர்கள்
II. பிராமணர்கள்
IV.சூத்திரர்கள்
III.சத்திரியர்கள்
A) IV, I, II, III
B) II, 1, IV, III
C) II, III, I, IV
D) III, II, I, IV
விடை -C) II, III, I, IV
2018.கீழ்க்கண்ட அரசர்களை காலத்தின் படி வரிசைப்படுத்துக
l. சிவஸ்கந்தவர்மன்.
II. முதலாம் நரசிம்மவர்மன்
III.விஜயாலய சோழன்
IV. முதலாம் பராந்தகன்
A) Il, I, IV, III
B) I, II, IV, III
C) II, III, IV, I
D) 1, IV, III, II
விடை -B) I, II, IV, III
2019.கீழ்க்கண்டவற்றில் எது சரி?
l. கானிங் பிரபுவின் பொதுப்பணி பாடச் சட்டப்படி வங்கப் படை வீரர்கள்
இந்தியாவில் மட்டும் போரில் ஈடுபடவேண்டும்.
II. கானிங் பிரபுவின் பொதுப்பணி படைச்சட்டப்படி வங்கப்படை வீரர்கள் இந்தியாவிலும் தேவை ஏற்படின் கடல் கடந்தும் போரில் ஈடுபட வேண்டும்.
A) | மட்டும் சரி
B) II மட்டும் சரி
C) l,ll- ம் சரி
D) I-ம் இல்லை, ll-ம் இல்லை
விடை -B) II மட்டும் சரி
2020.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
1. முதல் உலகப்போரில் துருக்கியின் தோல்வியே கிலாபத் இயக்க முக்கிய காரணமாகும்.
II. பிரிட்டன் துருக்கியை நடத்திய விதம் இந்திய முஸ்லீம்களை புண்படுத்துவதாக இருந்தது.
இவற்றில் எது/எவை சரி?
A) l மட்டும்
B) II மட்டும்
C) l மற்றும் II
D) I-ம் இல்லை, II-ம் இல்லை
விடை –C) l மற்றும் II
2021.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A):1806-ல் வேலூரிலிருந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
காரணம் (R) : இந்தியாவை வணிகக் குழுவின் ஆட்சிப் பிடியிலிருந்து விடுதலை பெற வைப்பதே அவர்களின் நோக்கமாகும்.
இவற்றுள் சரியானவற்றை தேர்ந்தெடுத்து எழுது. :
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது(A) விற்கு சரியான விளக்கம்.
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது(A) விற்கு சரியான விளக்கமல்ல.
C) (A) சரி, ஆனால் (R) தவறு.
D) (A) தவறு, ஆனால் (R) சரி.
விடை – C) (A) சரி, ஆனால் (R) தவறு.
2022.கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
A) ஆத்மிய சபை-சுவாமி தயானந்த சரஸ்வதி
B) வங்காள முதல் வாரஇதழ்-சத்யார்த்த பிரகாஷ்
C) இளம் வங்காள இயக்கம்-வித்யாசாகர்
D) பிரார்த்தனை சமாஜம் -ஆத்மாராம் பாண்டுரங்
விடை – D) பிரார்த்தனை சமாஜம்
– ஆத்மாராம் பாண்டுரங்
2023.பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல்-I பட்டியல்-II
a) தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள்
– 1. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
b) வெள்ளை கழுத்துப் பட்டை பணியாளர்கள்
– 2. இரண்டாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
c) சிவப்பு கழுத்துப் பட்டை பணியாளர்கள்
– 3. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் பணியாளர்கள்
d) நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள்
– 4. அடிப்படை தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள்
குறியீடுகள்:
A)4 2 1 3
B)1 3 2 4
C)3 1 4 2
D)3 1 2 4
விடை – C)3 1 4 2
2024.இந்தியாவில் முதன்முதலாக ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியவர்
A) லிட்டன் பிரபு
B) கர்சன் பிரபு
C) கானிங் பிரபு
D) ரிப்பன் பிரபு
விடை –B) கர்சன் பிரபு
2025.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : இந்திய தேசிய இயக்கத்தில் கர்சன் பிரபுவின் 1905ம் ஆண்டில் வங்கப் பிரிவினை தீவிர வாதத்துக்கு உடனடி காரணமாக அமைந்தது.
காரணம் (R) : வங்காளத்திலிருந்த இந்துக்களையும் முஸ்லீம்களையும் பிளவுபடுத்தி,வங்காளத்தின் தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதே, கர்சனின் உண்மையான நோக்கமாகும்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
C) (A) சரி, ஆனால் (R) தவறு.
D) (A) தவறு, ஆனால் (R) சரி
விடை –A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
2026.கால வரிசைப்படி எழுதுக :
l. சாம வேதம்
II. ரிக் வேதம்
III. யஜூர் வேதம்
IV. அதர்வண வேதம்
இவற்றுள் :
A) I, III, II மற்றும் IV
B) III, IV, I மற்றும் ll
C) IV, I, II மற்றும் lll
D) II, III, I மற்றும் IV
விடை –D) II, III, I மற்றும் IV
2027.கீழ்க்கண்டவைகளை காலமுறைப்படி வரிசைப்படுத்தி எழுதுக :
1. புதிய கற்காலம்
II. இடைக் கற்காலம்
III. செப்புக் காலம்
IV. பழைய கற்காலம்
இவற்றுள் :
A) II, III, I மற்றும் IV
B) IV, II, I மற்றும் III
C) I, III, II மற்றும் IV
D) III, I, IV மற்றும் II
விடை –B) IV, II, I மற்றும் III
2028.பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல்-1 பட்டியல்-II
a) நீதிக்கட்சி-1. பெரியார் ஈ.வே.ராமசாமி
b) தேவதாசி முறை-2.டாக்டர்எஸ்.தருமாம்பாள்
c) வைக்கம் வீரர்-3. டாக்டர் முத்துலட்சுமிரெட்டி
d)வீரத்தமிழன்னை-4. தியகராய செட்டியார்
குறியீடுகள்:
A) 4 3 1 2
B) 1 2 3 4
C) 2 3 4 1
D) 4 2 1 3
விடை -A) 4 3 1 2
2029. கீழ்க்கண்டவற்றுள் எது
சரியாகப் பொருந்தவில்லை?
A) சுயராஜ்யக் கட்சி-C.R. தாஸ்
B) பார்வர்டு பிளாக்-சுபாஷ் சந்திரபோஸ்
C) முஸ்லீம் லீக் கட்சி-நவாப் சலிமுல்லாகான்
D) நீதிக்கட்சி-பெரியார் ஈ.வே.ரா.
விடை -D) நீதிக்கட்சி-பெரியார் ஈ.வே.ரா.
2030.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது?
A) டெல்லி தர்பார்-S.N. பானர்ஜி
B) அபிநவ பாரத் சங்கம்-சவார்க்கர் சகோதரர்கள்
C) இந்திய சங்கம்-தாதாபாய் நௌரோஜி
D) இந்திய பணியாளர் சங்கம் – W.C. பானர்ஜி
விடை- B) அபிநவ பாரத் சங்கம் -சவார்க்கர் சகோதரர்கள்
2031.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
A) புதிய இராணுவவிதிமுறைகள்-வேலூர் கலகம்
B) சர் ஜான் கிரடாக்-படைத் தளபதி
C) வில்லியம் பெண்டிங்-சென்னை ஆளுநர்
D) 4ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது-கலோனல் போர்ப்ஸ்
விடை – D) 4ம் படைப்பிரிவு கிளர்ச்சியில் ஈடுபட்டது-கலோனல் போர்ப்ஸ்
2032.எந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது ?
A) இராஜசிம்மன்
B) இரண்டாம் மகேந்திரன்
C) முதலாம் நரசிம்மவர்மன்
D) மூன்றாம் நந்திவர்மன்
விடை –A) இராஜசிம்மன்
2033.பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல்-I. பட்டியல்-ll
a) சிம்ம விஷ்ணு-1. வேள்விக்குடிச் செப்பேடு
b) நெடுஞ்சடையன் பராந்தகன்-2.உதயேந்திரப் பட்டயம்
c) இரண்டாம் நந்தி வர்மன்-3.உதய சுந்தர மங்கலப்பட்டயம்
d) நரசிம்மவர்மன்-4. காசக்குடி பட்டயம்
குறியீடுகள்:
A)3 2 1 4
B)2 1 4 3
C)1 3 2 4
D)4 2 3 1
விடை -B)2 1 4 3
2034.’அஷ்டதிக்கஜங்கள்’ யாருடைய அவையை அலங்கரித்தனர்?
A) சிவாஜி
B) கிருஷ்ணதேவராயர்
C) அக்பர்
D) ஹர்ஷர்
விடை -B) கிருஷ்ணதேவராயர்
2035.1917 சம்பரான் சத்தியாகிரகத்திற்கு, காந்தியுடன் செல்லாதவர் யார்?
A) சர்தார் படேல்
B) ராஜேந்திர பிரசாத்
C)J.B. கிருபாளணி
D) மகாதேவ் தேசாய்
விடை -A) சர்தார் படேல்
2036. கீழ்க்கண்டவற்றுள் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
A) நியாய தர்ஷனா-கௌதம் ரிஷி
B) சாங்கிய தர்ஷனா-கபிலா
C) யோக தர்ஷனா-பதஞ்சலி
D) உத்தர் மிமான்ச தர்ஷனா–ஜெய்மிளி
விடை – A) நியாய தர்ஷனா-கௌதம் ரிஷி
2037. இந்தியாவில் தன்னாட்சிக் குழு தொடங்கப்பட்ட நாள்
A) செப்டம்பர் 25, 1915
B) செப்டம்பர் 15, 1916
C) அக்டோபர் 27, 1916
D) டிசம்பர் 30, 1916
விடை-B) செப்டம்பர் 15, 1916
2038.1938 ஆம் ஆண்டு நேருவின் தலைமையில் அமைந்த தேசிய திட்டக்குழுவின் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்?
A) சுபாஷ் சந்திரபோஸ்
B) P.C. ஜோஷி
C) ஆச்சார்யா நரேந்திர தேவ்
D) ஜெய்பிரகாஷ் நாராயண்
விடை –A) சுபாஷ் சந்திரபோஸ்
2039. ‘தேசபக்தன்’எனும் தமிழ் பத்திரிக்கையைத் தொடங்கியவர் யார்?
A) U.V. சுவாமிநாதன்
B) திரு.வி.கல்யாண சுந்தரனார்
C) இராமலிங்க அடிகளார்
D) பாரதியார்
விடை –B) திரு.வி.கல்யாண சுந்தரனார்
2040.மெக்காலே பிரபு எதனுடன் தொடர்புடையவர்?
A) இராணுவச் சீர்திருத்தம்
B) சதி ஒழிப்பு
C) சட்டத்தொகுப்பு
D) நிரந்தர நிலவரித் திட்டம்
விடை –C) சட்டத்தொகுப்பு
2041.1920 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை வகித்தவர் யார்?
A) மகாத்மா காந்தி
B) மோதிலால் நேரு
C) சுரேந்திரநாத் பானர்ஜி
D) லாலாலஜபதி ராய்
விடை –D) லாலாலஜபதி ராய்
2042.கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது ?
A) சம்பரான்-பஞ்சாப்
B) கேதா-உத்திரப்பிரதேசம்
C) பர்தோலி-குஜராத்
D) தண்டி-பீகார்
விடை-C) பர்தோலி-குஜராத்
2043.1949 ம் ஆண்டு ஜெனிவாவில் நடந்த யுனெஸ்கோ மாநாட்டில் இந்திய பிரதிநிதியாக கலந்துக்கொண்டவர் யார்?
A) விஜயலட்சுமி பண்டிட்
B) அம்மு சுவாமிநாதன்
C) சரோஜினி நாயுடு
D) அன்னி பெசண்ட்
விடை –B) அம்மு சுவாமிநாதன்
2044. கீழ்க்கண்டவர்களுள் ‘தமிழ்நாட்டின் தாதாபாய்’என்றழைக்கப்பட்டவர் யார்?
A) பாரதியார்
B) வ.உ. சிதம்பரம்
C) சி. விஜயராகவாச்சாரியார்
D) திருப்பூர் குமரன்
விடை –C) சி. விஜயராகவாச்சாரியார்
2045.பட்டியல் 1ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல்-l பட்டியல்-II
a) சங்கம வம்சம் -1. திருமலை
b) சாளுவ வம்சம் -2. வீரதரசிம்மன்
c) துளுவ வம்சம்- 3. ‘ஹரிஹரன்
d) ஆரவீடு வம்சம் -4. நரசிம்மன்
A) 2 3 4 1
B) 3 4 2 1
C) 3 2 1 4
D) 2 4 1 2
விடை -B) 3 4 2 1
2046.கீழ்க்கண்டவற்றுள்அரேபியரின்
சிந்து படையெடுப்புக்கு ஆதாரமாக விளங்குவது எது?”
A) ஜவாமியுல் ஹிகாயத்
B) சாச்சா நாமா
C) தாஜ்-உல்-மஜீர்
D) தாரிக்-இ-தௌதி
விடை -B) சாச்சா நாமா
2047.முதல் தராயின் போர் நடைபெற்ற ஆண்டு
A) 1175
B) 1179
C) 1191
D) 1192
விடை -C) 1191
2048.ஜனதா கட்சியை நிறுவியவர் யார்?
A) கன்ஷிராம்
B) அம்பேத்கார்
C) ஜெயபிரகாஷ் நாராயணன்
D) கோகலே
விடை -C) ஜெயபிரகாஷ் நாராயணன்
2049.தியோசாபிக்கல் சொசைட்டியை தோற்றுவித்தவர் யார்?
A) டாக்டர் ருக்மணி தேவி
B) டாக்டர் முத்துலட்சுமி
C) டாக்டர் அன்னிபெசண்ட்
D) டாக்டர் ருக்மணி அருண்டேல்
விடை-C) டாக்டர் அன்னிபெசண்ட்
2050. கீழ்க்கண்டவற்றில் தவறான கூற்று எது?
A) கானிங் பிரபு ஆட்சிக் காலத்தில் பெரும்புரட்சி ஏற்பட்டது
B) ரிப்பன் பிரபு ஆட்சிக் காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவக்கப்பட்டது
C) லிட்டன் பிரபு ஆட்சிக் காலத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது
D) கர்சன் பிரபு ஆட்சிக் காலத்தில் முதல் உலகப் போர் ஏற்பட்டது
விடை -D) கர்சன் பிரபு ஆட்சிக் காலத்தில் முதல் உலகப் போர் ஏற்பட்டது
2051.பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
a) அமரசிம்மன்-1. சீன தூதுவர்
b) வராக பட்டர்-2.ஆயூர் வேதம்
c) தன்வந்திரி-3.அகராதி
d) பாகியான் -4. பூமி, சூரியன்
குறியீடுகள்:
A)4 2 3 1
B)3 2 1 4
C)1 3 2 4
D)3 4 2 1
விடை – D)3 4 2 1
2052. கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
1. பஞ்சாபின் சிங்கம்-லோகமான்யர்
2. சுதேசி இயக்கம்-A.0. ஹீயூம்
3. பாரதமாதா சங்கம்-நீலகண்ட பிரமச்சாரி
4. தன்னாட்சி இயக்கம்-W.C. பானர்ஜி
A) 1
B) 2
C) 3
D) 4
விடை –C) 3
2053.1857 கலம் தொடர்பான நிகழ்வுகளில் கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
1.1857 கலகத்தின் போது இந்தியாவின் பேரரசராக அறிவிக்கப்பட்டார் இரண்டாம் பகதூர் ஷா
2. கான்பூரை மீண்டும் கைப்பற்றினார் – பிரிட்டிஷ் தளபதி ஜான்சன்
3. கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக தூக்கிலிடப்பட்டார் – இராணி லட்சுமி பாய்
4.அயோத்தி பேகம்களின் படைத் தலைவர்களில் ஒருவர் – தாந்தியா தோபே
A) 1
B) 2
C) 3
D) 4
விடை –A) 1
2054.கீழ்க்கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது மிகச்சரியாக பொருந்துகிறது?
.1. சாரநாத்-புத்தர் பிறந்த இடம்
II. லும்பினி-புத்தர் ஞானம் பெற்றஇடம்
III.புத்தகயா-முதல் போதனை
IV. குஷிதகர்-புத்தர் இறந்த இடம்
A) l
B) ll
C) lll
D) IV
விடை –D) IV
2055. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனிக்கவும் :
கூற்று (A):லெமூரியா என்ற வார்த்தையை முதலில் உபயோகித்தவர் ஸ்லேட்டர்.
காரணம் (R) : வரலாற்றுக்கு முந்தைய கால தமிழர்கள் ஒன்றிணைக்கப்பட்ட கண்டத்தில் (லெமூரியா) வாழ்ந்தனர்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்கான காரணமும் சரி
B) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்கான காரணம் தவறு
C). கூற்று சரி – காரணம் தவறு
D) கூற்று தவறு-காரணம் சரி
விடை –B) கூற்று மற்றும் காரணம் சரி. கூற்றுக்கான காரணம் தவறு
2056.கீழ்கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது சரியாக பொருந்துகிறது?
காவிய காலத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் கீழ்க்கண்டவாறு அழைக்கப்பட்டார்கள்
a) தசகிராமி-1.100 கிராமங்கள்
b) விம்சதிபா-2.10 கிராமங்கள்
c) சதகிராமி-3.20 கிராமங்கள்
d) அதிபதி-4.1000 கிராமங்கள்
குறியீடுகள்:
A) 3 4 1 2
B) 2 3 1 4
C) 1 3 2 4
D) 4 1 2 3
விடை -B) 2 3 1 4
2057. பொருத்துக :
a) வங்காள நிலகுத்தகைச் சட்டம்-1. வெல்லெசுலி பிரபு
b) பொதுப் பணிப்படைச் சட்டம்-2. டல்ஹௌசி பிரபு
c) துணைப்படைத்திட்டம்-3. பெண்டிங் பிரபு
d) நாடு இழக்கும் கொள்கை-4. கானிங் பிரபு
குறியீடுகள்:
A) 3 4 1 2
B) 4 1 2 3
C) 1 2 3 4
D) 2 3 4 1
விடை -A) 3 4 1 2
2058.பட்டியல் l-ஐ பட்டியல் llஉடன் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல்-1 பட்டியல்-ll
a) ஜூனாகான்-1.ஷெர்ஷா
b) காஸிமாலிக்-2.ஜகாங்கீர்
c). பரீத்கான்-3. முகமது பின் துக்ளக்
d) சலீம்-4.கியாசுதீன்
குறியீடுகள்:
A) 2 1 3 4
B) 3 1 2 4
C) 3 2 4 1
D) 3 4 1 2
விடை – D) 3 4 1 2
2059 ஆரியர்களிடம் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது என்பதை எதன் மூலம் நாம் அறிகிறோம்?
a) ரிக் வேதம்
b) யஜுர் வேதம்
c) சாம வேதம்
d) அதர்வன வேதம்
A) a
B) b
C) C
D) d
விடை –D) d
2060 கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : சிந்து சமவெளி நாகரீக சுடுமட்பாண்டங்களில் ஆண் உருவத்தை விட பெண் உருவங்கள் அதிகமாகஅமைந்துள்ளன.
காரணம் (R) : ஹரப்பா காலத்தில் பெண்கள் மேம்பட்ட நிலையில் இருந்தனர்.
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கமல்ல
C) (A) சரி, (R) தவறு
D) (A) தவறு, (R) சரி
விடை-C) (A) சரி, (R) தவறு
2061. கீழ்க்கொடுக்கப்பட்டு உள்ளவைகளை படித்து,சரியான விடையை தேர்வு செய்க.
1.புதிய கற்காலத்திற்கு பிறகு செம்பு காலம் துவங்கியது செம்பும், பித்தளையும் ,உபயோகப்படுத்தப்பட்டது.
2.புதிய தொழில் நுட்பமான “உருக்கும் முறை”ஒரு முக்கிய வளர்ச்சியாக அமைந்தது.
A) 1 மற்றும் 2 சரியான கூற்று
B) 1 சரியான கூற்று மற்றும் 2 தவறான கூற்று
C) 1 மற்றும் 2 தவறான கூற்றுகள்
D) 1 தவறான கூற்று மற்றும் 2 சரியான கூற்று
விடை –A) 1 மற்றும் 2 சரியான கூற்று
2062.பட்டியல் |-ஐ பட்டியல் 11-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
a) மக்கள் தொண்டே மகேசன் தொண்டு-1. ஸ்ரீநாராயண குரு
b) சுத்தி இயக்கம்-2. இராமலிங்க வள்ளலார்
c) ஜீவ காருண்யம்-3. விவேகானந்தர்
d) தர்ம பரிபாலன யோகம்-4. சுவாமி தயானந்த சரஸ்வதி
குறியீடுகள்:
A) 2 3 1 4
B) 2 4 1 3
C) 3 4 2 1
D) 3 2 1 4
விடை -C) 3 4 2 1
2063.கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?”
1. ஆத்மிய சபை – ஆல்காட்
2. இளம் வங்காள இயக்கம் – இராஜாராம் மோகன் ராய்
3. நிரங்காரி இயக்கம் – ஹென்றி விவியன் டெரோசா
4. காதர் கட்சி – லாலா ஹர்தயாள்
A) 1
B) 2
C) 3
D) 4
விடை – D) 4
2064. பின்வருவனவற்றுள் சரியானதுஎது/எவை?
I. சித்தார்தர் என்பது புத்தரின் உண்மை பெயர்
II. புத்தரின் மனைவியின் பெயர் மகாமாயா
III. புத்தர் கௌதம கோத்ரம் பிரிவை சார்ந்தவர்
IV. புத்தரின் தாயாரின் பெயர் யசோதா
A) I, II, IV
B) III, IV
C) I, III
D) II, IV
விடை –C) I, III
2065.கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : வழிபாட்டின் மூன்று வடிவங்களான சங்கரஷானா, பிரதியுமனா மற்றும் அனிருத்தா ஆகியவை குப்தர்கள் காலத்திலிருந்து வளர்ச்சியடைந்தது.
காரணம் (R): குப்தர்கள் காலத்தில் விஷ்ணுவின் அவதாரங்கள் பிரபலமடைந்து வைணவம் ஆதிக்கம் செலுத்தியது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து
உங்கள் சரியான விடையைத் தெரிவு செய்க :
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C) (A) சரி, ஆனால் (R) தவறு.
D) (A) தவறு, ஆனால் (R) சரி.
விடை –D) (A) தவறு, ஆனால் (R) சரி.
2066.இடைக்காலத் தமிழகத்தில் தமது பாதங்களில் குலக்குறிச் சூடுபோட்டுக் கொள்ளும் வழக்கமுடைய குழுவினர்
A) குறிசொல்வோர்
B) தேவரடியார்
C) பூசாரிகள்
D) கோயிற்காப்போன்
விடை -B) தேவரடியார்
2067. பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பினைப் பயன்படுத்தி உங்கள் விடையைத் தெரிவு செய்க :
a) வைசாலி-1.அஜாதசத்ரு
b) இராஜகிரஹம்-2. கனிஷ்கர்
c) பாடலிபுத்திரம்-3. காலஅசோகா
d) காஷ்மீர்-4.அசோகர்
குறியீடுகள்:
A)4 1 3 2
B)3 4 2 1
C)3 1 4 2
D)2 4 1 3
விடை -C)3 1 4 2
2068. பின்வருவனவற்றைப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க :
a) சங்கரலிங்கம்-1. 26 ஜனவரி 1965
b) பக்தவச்சலம்’-2. 27 ஜூலை 1956
c) லால் பகதூர் சாஸ்திரி-3. 15 ஜனவரி 1968
d) தமிழ்நாடு-4.2 அக்டோபர் 1963
குறியீடுகள்:
A)3 4 2 1
B)1 2 3 4
C)2 4 1 3
D)4 3 2 1
விடை -C)2 4 1 3
2069.கீழே குறிப்பிட்டுள்ள பத்திரிக்கையின் பெயர்களையும், ஆசிரியர்களையும் பொருத்தி, கீழேகொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க :
a) லோகமான்ய திலகர் -1. வந்தே மாதரம்
b) ஸ்ரீ அரவிந்த கோஷ் -2. காமன்வீல்
c) ஜி. சுப்ரமண்ய அய்யர் -3. மராத்தா
d) டாக்டர் அன்னிபெசன்ட்-4. திஹிந்து
குறியீடுகள்:
A) 3 1 4 2
B) 1 4 2 3
C) 4 2 1 3
D) 2 3 4 1
விடை –A) 3 1 4 2
2070.வரிசை I- உடன் வரிசை 11 – டினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க:
வரிசை- l வரிசை-ll
a) நேரு அறிக்கை-1. மாநில தன்னாட்சி
b) மாண்ட்-போர்டு சட்டம்-2. முழு சுதந்திரம்
c) இந்திய அரசு சட்டம் 1935-3. மாநிலங்களில் இரட்டை ஆட்சி
d) லாகூர் காங்கிரஸ்-4. தன்னாட்சியுரிமை குடியேற்ற நிலை நாடு அந்தஸ்து
குறியீடுகள்:
A) 4 3 2 1
B) 4 3 1 2
C) 3 2 1 4
D) 3 4 2 1
விடை –B) 4 3 1 2
2071.பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எவை?
1. வி.டி. சாவக்கர்-அபிநவ் பாரத்சங்கம்
II. மேடம் காமா-வந்தே மாதரம்
III.ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா-இந்து சுயராஜ்யம்
IV.ஹர்தயாள்-இந்தியன் சுயாட்சி சங்கம்
A) 1 மற்றும் III
B) 1 மற்றும் IV
C) I மற்றும் II
D) II மற்றும் III
விடை –C) I மற்றும் II
2072.கீழே குறிப்பிட்டவர்களில் வெளி நாட்டிலிருந்து போராடிய இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் எவர்?
l. லட்சுமி சுவாமிநாதன்
II. அருணா ஆசப் அலி
III.மேடம் கா மா
IV.உஷாமேத்தா
A) l மற்றும் lll
B) II மற்றும் III
C) I மற்றும் IV
D) | மற்றும் ll
விடை –D) | மற்றும் ll
2073. பின் வருபவர்களில் 1942-ல் தொடங்கப்பட்ட,”சுதந்திரத்தின் ஓசை” என்ற காங்கிரஸ் ஒலிபெருக்கி நிலையத்தில் பணியாற்றிய முதன்மையானவர்கள் எவர்?
1. உஷாமேத்தா
II. ராம்மனோகர் லோகியா
III. கல்பனா தத்தா
IV.அருணா ஆசப் அலி
A) I, II மற்றும் IV
B) II, III மற்றும் IV
C) I மற்றும் II
D) III மற்றும் IV
விடை -C) I மற்றும் II
2074.கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொண்டு உங்கள் விடையைத் தெரிவு செய்க :
கூற்று (A) : 1928- சர்தார் வல்லபாய் பட்டேலின் நேரடி தலைமையில் நடத்தப்பட்ட பர்தோலி சத்தியாகிரகம் பர்தோலி உழவர்களுக்கு ஒரு வெற்றி மற்றும் அரசு அதிகாரத்திற்கு ஒரு அடி.
காரணம் (R) : ஆளுநர் வெஸ்லி வில்லியம் ஒருவிசாரணை குழுவை அமைத்தார்.அதன் அறிக்கை உழவர்கள் நிலையினை ஆதரித்தது.
A) (A) மற்றும் (R) சரியானவை, மேலும் (R) என்பது(A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரியானவை, மேலும் (R) என்பது(A) விற்கு சரியான விளக்கமல்ல.
C) (A) சரி, ஆனால் (R) தவறு.
D) (A) தவறு, ஆனால் (R) சரி.
விடை -A) (A) மற்றும் ® சரியானவை, மேலும் ® என்பது(A) விற்கு சரியான விளக்கம்
2075.பின்வரும் கூற்றுகளில் எது/எவை காந்தி-இர்வின் உடன்படிக்கையோடு தொடர்பில்லாதது?
l. அரசு அடக்குமுறை அவசரச் சட்டங்களை திரும்பப் பெற ஒப்புக் கொண்டது
ll. சிறையிலிருக்கும் சத்தியாகிரகிகளை விடுதலை செய்ய அரசு ஒப்புக் கொண்டது.
lll.காங்கிரஸ் மூன்றாவது வட்டமேசை மாநட்டில் கலந்து கொள்வதற்கு ஒப்புக் கொண்டது.
IV.காந்தி சட்டமறுப்பு இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டார்.
A) II மற்றும் IIl
B) l மட்டும்
C) II மற்றும் IV
D) III மட்டும்
விடை – D) III மட்டும்
2076.வரிசை 1-உடன் வரிசை II டினைப் பொருத்தி வரிசைகளுக்கு, கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
வரிசை-1. வரிசை-11
a) அன்னிபெசன்ட்-1.இளம் இந்தியா
b) ஜி. சுப்பிரமணியஐயர்-2. புது இந்தியா
c) காந்தி-3. ஸ்வராஜ்ய
d) டி. பிரகாசம்-4. இந்து
குறியீடுகள்:
A) 2 1 3 4
B) 2 1 4 3
C) 4 3 2 1
D) 2 4 1 3
விடை -D) 2 4 1 3
2077. கீழ்க்காண்பனவற்றிலிருந்து, லாலாலஜபதிராய் தடியடிபட்டு இறப்பதற்கு காரணமாக இருந்த சரியான நிகழ்வைச் சுட்டிக் காட்டவும்.
A) ஒத்துழையாமை இயக்கம்
B) சைமன் தூதுக்குழுவிற்கு எதிரான போராட்டம்
C) சட்டமறுப்பு இயக்கம்
D) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
விடை -B) சைமன் தூதுக்குழுவிற்கு எதிரான போராட்டம்
2078. ” தனி நபர் சத்தியாகிரகம்” குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. அது அக்டோபர் 1940-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
II. கிரிப்ஸ் குழுவின் தோல்வியே இவ்வியக்கம் தொடங்கப்பட்டதற்கான உடனடி காரணம்.
III. இவ்வியக்கத்தை வினோபா பாவே தலைமையேற்று நடத்தினார்.
IV. இவ் வியக்கத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ் நாட்டிலிருந்து சத்தியாகிரகிகள் டெல்லி சென்றனர்.
A) I, II மற்றும் IIl சரியானவை
B) I, III மற்றும் IV சரியானவை
C) II, III மற்றும் IV சரியானவை
D) II மற்றும் III சரியானவை
விடை –B) I, III மற்றும் IV சரியானவை
2079. பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையைத் தெரிவு செய்க.
கூற்று (A):விபின் சந்திரப் பால் அவர்களின் விடுதலையைக் கொண்டாடும் விதமாக ஏற்படுத்தப்பட்ட வாழ்த்துக்கூட்டங்களே வா.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை கைது செய்வதற்கு உடனடி தருணமாக அமைந்தது.
காரணம்(R):வா.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தைதொடங்கினார்.
A) (A) மற்றும் (R) இரண்டுமே தனிப்பட்ட வகையில் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) இரண்டுமே தனிப்பட்ட வகையில் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C) (A) சரி, ஆனால் (R) தவறு.
D) (A) தவறு, ஆனால் (R) சரி.
விடை -B) (A) மற்றும் ® இரண்டுமே தனிப்பட்ட வகையில் சரி, மேலும் ® என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
2080. பின்வரும் இணைகளைக் கருத்தில் கொள்ளவும் சரியானது எது எவை ?
1. சர் சார்லஸ் உட்குழுவின் பரிந்துரைகள்- 1854
II. ஹண்டர் குழு-1884
III.பல்கலைக் கழக சட்டம்-1904
IV.சென்னை பல்கலைக் கழகம்-1835
A) l மற்றும் III
B) II மற்றும் IV
C) II மற்றும் I
D) IV மற்றும் III
விடை-B) II மற்றும் IV
2081.பாபரைப் பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில்சரியானவை எவை?
1. அவர் தந்தை வழியில் தைமூரின் நான்காவது சந்ததியும் தாய் வழியில் செங்கிஸ்கானின் பதினைந்தாவது சந்ததியும் ஆவார்.
II. அவர் தந்தை வழியில் தைமூரின் ஐந்தாவது சந்ததியும் தாய்வழியில் செங்கிஸ்கானின் பதினான்காவது சந்ததியும் ஆவார்.
III.அவர் தந்தை வழியில் தைமூரின் பதினைந்தாவது சந்ததியும் தாய் வழியில் செங்கிஸ்கானின் நான்காவது சந்ததியும் பாபர் ஆவார்.
IV.அவருடைய குடும்பம் துருக்கிய இனத்தின் சகாதி வகுப்பைச் சார்ந்தது
இவற்றுள் :
A) I மற்றும் II சரி
B) II மற்றும் IV சரி
C) III மற்றும் IV சரி
D) 1 மற்றும் IV சரி
விடை -B) II மற்றும் IV சரி
2082.பட்டியல் 1 உடன் பட்டியல் II ஐப் பொருத்தி,பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல்-1 பட்டியல்-II
a) ஈ.வே.ரா. பெரியார்-1. நியூ லேம்பஸ் ஃபார் ஓல்டு
b) அரபிந்த கோஷ்-2. ஆன் எக்கோ ப்ரம் அந்தமான்
c) தயானந்த சரஸ்வதி-3. பேமலி ப்ளானிங்
d) வி.டி. சவார்கர்-4. சத்தியார்த்த பிரகாஷ்
குறியீடுகள்:
A) 4 2 3 1
B) 2 3 1 4
C) 3 1 4 2
D)1 4 2 3
விடை-C) 3 1 4 2
2083. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதை சுட்டிக் காண்பிக்கவும்.
A) முதலாம் தீர்தங்காரின் சின்னம் பாம்பு
B) மகாவீரரின் சின்னம் சிங்கம்
C) முதலாம் தீர்தங்கரர் மகாவீரர்
D) இரண்டாம் ஜைனமத தீர்தங்காரின் சின்னம் கோன்ச்
விடை – B) மகாவீரரின் சின்னம் சிங்கம்
2084.பொருத்துக :
a) காருகர்-1. தையல்காரர்
b) காரோடர்-2. அரண்மனைக் காவலர்
c) யவனர்-3. நெசவுத் தொழிலாளர்
d) துன்னக்காரர்-4. சாணை பிடிப்பவர்
குறியீடுகள்:
A) 3 4 2 1
B) 4 3 1 2
C) 2 4 3 1
D) 1 2 3 4
விடை –D) 1 2 3 4
2085.வேலூர் சலகண்டேசுவரர் கோயிலைக் கட்டியவர்
A) சின்ன பொம்மு நாயக்கர்
B) விசுவநாத நாயக்கர்
C) கிருஷ்ண தேவராயர்
D) திருமலை நாயக்கர்
விடை-A) சின்ன பொம்மு நாயக்கர்
2086.சோழர் காலத்தில் ‘வளஞ்சியம்’ என்ற சொல் குறிக்கும் பொருள்
A) கிராம சபையினர்
B) வணிகக்குழு
C) வரிவசூல் செய்வோர்
D) கலைஞர்கள்
விடை -B) வணிகக்குழு
2087.பட்டியல் 1ல் உள்ள ஆசிரியர்களை பட்டியல் II ல்உள்ள அவர்களுடைய படைப்புகளோடு பொருத்தி சரியான விடையினை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பினை பயன்படுத்தி தெரிவு செய்க:
பட்டியல்-I பட்டியல்-II
a) ஆரியபட்டர்-1. பிருகத் சம்ஹிதா
b) பிரம்மகுப்தர்-2. ஹஸ்தயயூர் வேதம்
c) வராகமிகிரர்-3. சூரிய சித்தாந்தம்
d) பாஸ்கரா-4. கண்தகடியகா
e) பலகப்யா-5.சித்தாந்த சிரோமணி
குறியீடுகள்:
A) 2 3 4 1 5
B) 3 1 5 4 2
C) 5 1 3 2 4
D) 3 4 1 5 2
விடை -B) 3 1 5 4 2
2088.கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளில் எந்த தொகுப்பு முகலாயர் மற்றும் அவர்களின் கல்லறைகளைச் சரியாக பொருத்தி தருகிறது.
பட்டியல் – I பட்டியல்-II
a) பாபர் -1. காபூல்
b) ஹுமாயூன்-2.டெல்லி
c) அக்பர்-3.சிக்கந்தரா
d) ஜஹாங்கீர்-4.லாகூர்
e) ‘ஷாஜகான்-5. ஆக்ரா
f) ஒளரங்கசீப்-6. ஔரங்காபாத்
குறியீடுகள்:
A) 1 3 2 5 6 4
B) 1 2 3 4 5 6
C) 2 3 4 5 6 1
D) 2 4 3 1 5 6
விடை –B) 1 2 3 4 5 6
2089.தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்:
A) 1950-இந்தியா குடியரசானது
B) 1946-இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டது
C) 1945-ஆட்லியின் அறிவிப்பு
D) 1935-மாநில சுயாட்சி
விடை -C) 1945-ஆட்லியின் அறிவிப்பு
2090.கீழ்க்கண்டவற்றுள் எந்த ஆண்டில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மாநாடு சென்னையில் நடைபெறவில்லை?
A) 1887 கூட்டம்
B) 1895 கூட்டம்
C) 1898 கூட்டம்
D) 1920 கூட்டம்
விடை-D) 1920 கூட்டம்
2091.இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A) லீ பிரபு
B) ரிப்பன் பிரபு
C) மாக்கலே பிரபு
D) அட்லீ பிரபு
விடை-B) ரிப்பன் பிரபு
2092.இராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. இவர் 1736 இல் பிறந்தார்.
II. இவரது இயற்பெயர் கடாகர் சட்டோபாத்யா.
III.இவர் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பயணம் செய்தார்.
IV.இவரது சீடர் சுவாமி விவேகானந்தர்
A) | மற்றும் II
B) II மற்றும் III
C) II மற்றும் IV
D) III மற்றும் IV
விடை -C) II மற்றும் IV
2093.கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருத்தப்பட்டுள்ளது எது ?
A) மெட்ராஸ் மகாசன சபை -1881
B) பாம்பே பிரசிடென்சி அசோஷியேசன் – 1771
C) பாம்பே அசோஷியேசன் – 1785
D) பூனா சர்வஜனிக் சபை – 1775
விடை –A) மெட்ராஸ் மகாசன சபை -1881
2094. பின்வருவனவற்றுள் சரியாக பொருந்தியவை எவை?
1. பத்மாசனி அம்மாள் கதர் இயக்கம்
II. அஞ்சலை அம்மாள் நீல் சிலை சத்தியா கிரகம்
lll.மஞ்சுபாசினி ஒத்துழையாமையியக்கம்
IV.ராதாபாய் சுப்பராயன் – இரண்டாவது வட்ட மேசை மாநாடு
A) I, II, III மற்றும் IV
B) l, II மற்றும் lll
C) I மற்றும் II
D) l,ll மற்றும் IV
விடை-D) l,ll மற்றும் IV
2095.வரிசை 1-உடன் வரிசை 11-டினைப் பொருத்திவரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை-1 வரிசை- II
a) முதலாம் நரசிம்ம வர்மன்-1. குடவரைக் கோவில்,மாமல்லபுரம்
b) செம்பியன் மகாதேவி -2. அகத்தீஸ்வரர் கோயில், அனங்காபூர்.
c) லோகமகாதேவி-3. விருபாக்சி கோயில்,பட்டடக்கல்
d) முதலாம் குலோத்துங்கன்-4. சிவன் கோயில்,சிதம்பரம்
குறியீடுகள்:
A) 2 3 4 1
B) 4 1 2 3
C) 3 4 1 2
D) 1 2 3 4
விடை -D) 1 2 3 4
2096. கீழ்க்காண்பனவற்றுள் தாதாபாய் நவரோஜியுடன் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
A) கிழக்கு இந்தியக் கழகம்
B) இந்தியாவின் குரல்
C) இந்தியாவின் முதுபெரும் தலைவர்
D) கேசரி
விடை -D) கேசரி
2097.கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது ?.
l. பேஷ்வா – பிரதம மந்திரி
II. சர்-ஹ – நூபத் – சேனாதிபதி
III.பண்டிட்ராவ் – சமயதுறை அமைச்சர்
IV. நியாய தீட்சகர் – நிதி அமைச்சர்
A) l
B) ll
C) III
D) lV
விடை –D) lV
2098.குப்த அரசர்களில் இரண்டாம் சந்திரகுப்தர் முதன்முதலாக வெள்ளி நாணயங்களை அரசர்கள் பாணியில் வெளியிட்டார்.
A) இந்தோ-கிரேக்க அரசர்கள்
B) உஜ்ஜயின் அரசர் விக்ரமன்
C) மேற்கத்திய சாக சத்ரப்பாக்கள்
D) அகஸ்டஸ் வெளியிட்ட ரோமானிய நாணயங்கள்
விடை -C) மேற்கத்திய சாக சத்ரப்பாக்கள்
2099.பின்வரும் கூற்றை ஆராய்க :
காந்தியடிகள்
1. முதல் வட்டமேசை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார்.
II. இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் மட்டும் கலந்து கொண்டார்.
III.முதல் மற்றும் இரண்டாம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார்.
IV. அனைத்து மூன்று வட்டமேசை மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.
இவற்றில் :
A) I மட்டும் சரியானது
B) II மட்டும் சரியானது
C) Ill மட்டும் சரியானது
D) IV மட்டும் சரியானது
விடை -C) Ill மட்டும் சரியானது
2100. கீழ்க்கண்டவற்றை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக:
1. தனிநபர் சட்டமறுப்பு இயக்கம்
2. கிரிப்ஸ் தூதுக் குழு
3. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
4. வேவல் திட்டம்
A) 1, 2, 3, 4
B) 2, 1, 3, 4
C) 4, 3, 2, 1
D) 4, 2, 3, 1
விடை -A) 1, 2, 3, 4
2101.W.C. பானர்ஜி கீழ்க் கண்டவற்றுள் எந்த இடத்தைச்
சேர்ந்தவர்?
A) கல்கத்தா
B) மும்பை
C) டில்லி
D) நாக்பூர்
விடை -A) கல்கத்தா
2102. எந்த காங்கிரஸ் மாநாட்டில் “வந்தே மாதரம்”பாடல் முதல் முறையாக பாடப்பட்டது?
A) பம்பாய் 1885
B) மெட்ராஸ் 1888
C) கல்கத்தா 1906
D) லாகூர் 1929
விடை -C) கல்கத்தா 1906
2103. பின்வரும் இடங்களில் பழைய கற்கால குகை வீடுகள் காணப்படக் கூடியது
A) ஹரப்பா
B) பெலான்
C) பீம்பெட்கா
D) ராஞ்சி
விடை -C) பீம்பெட்கா
2104.பின்வருவனவற்றுள் எது சரியான கூற்று இல்லை?
A) மகேந்திரவர்மன் சமண மதத்தை கடைபிடித்து வந்தார்
B) அவர் சைவ மதத்திற்கு மாறினார்
C) அவர் திருப்பாபுலியூரில் உள்ள புத்த விகாரங்களை அழித்தார்
D) அவர் திருவடிகை என்னுமிடத்தில் சிவன் கோயிலைக் கட்டினார்
விடை –C) அவர் திருப்பாபுலியூரில் உள்ள புத்த விகாரங்களை அழித்தார்
2105.மொழிவாரி மாநிலங்கள் சீரமைத்தல் தொடர்பான கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்க. சரியான விடையை தேர்ந்தெடு,
1. மொழிவாரி மாகாண ஆணையம் பட்டேல் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.
2. இது மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படுவதை ஆதரிக்கவில்லை.
3. 1953-ல் ஆந்திரா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
4. அதே சமயம், சென்னை மாநிலமும் தமிழ் பேசும் மாநிலமாக உருவாக்கப்பட்டது.
A) 1 மற்றும் 2
B) 2 மற்றும் 3
C) 1 மற்றும் 4
D) 3 மற்றும் 4
விடை –D) 3 மற்றும் 4
2106. பின்வரும் இணைகளைக் கருத்தில் கொள்க :
1. சுதேசி இயக்கம்-அன்னிபெசன்ட்
II. மராத்தா-புறக்கணிப்பு இயக்கம்
III.தன்னாட்சி இயக்கம்-ஆங்கில வார இதழ்
IV. மின்டோ-மார்லி சட்டம் -1909
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
A) 1, II மற்றும் IV
B) IV மட்டும்
C) II மற்றும் IV
D) III மற்றும் II
விடை –B) IV மட்டும்
2107. பொருத்துக :
a) கிலாபத் இயக்கம் -1. 1927
b) சுயராஜ்ஜியக் கட்சி -2. 1920
c) சைமன் கமிசன்-3. 1928
d) நேரு அறிக்கை-4. 1923
A)2 4 1 3
B)3 2 4 1
C)4 3 1 2
D)3 4 2 1
விடை –A)2 4 1 3
2108.குடவோலை முறையைப் பின்பற்றியவர்கள்
A) சேரர்கள்
B) பாண்டியர்கள்
C) சோழர்கள்.
D) ஆரியர்கள்
விடை-D) ஆரியர்கள்
2109. ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள்கள் உற்பத்தியில் பிரத்யேக இடத்தை வகிக்கும் பகுதி எது ?
A) மொகஞ்சதாரோ
B) சன்குதாரோ
C) தோலவீரா
D) லோத்தல்
விடை -B) சன்குதாரோ
2110.கால வரிசைப்படுத்துக :
l. தைமூரின் டெல்லி படையெடுப்பு
II. குதுப் மினார் கட்டி முடிக்கப்படுதல்
III.இரசியா டெல்லியின் அரியணையேறுதல்
IV. மாலிக் காபூரின் தென்னிந்திய படையெடுப்பு
A) I, II, III, IV
B) II, III, IV, I
C) III, I, IV, II
D) IV, III, II, I
விடை -B) II, III, IV, I
2111, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற வாசகம் யாரால் வழங்கப்பட்டது ?
A) சுப்பரமணிய பாரதியார்
B) சுப்பரமணிய சிவா
C) K.K. பிள்ளை
D) ஜவஹர்லால் நேரு
விடை -D) ஜவஹர்லால் நேரு
2112. பட்டியல் I-ஐ ll-உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல்-I. பட்டியல்-II
a) வாஞ்சிநாதன் -1. சுதந்திரா கட்சி
b) வ.உ.சி. -2. வைக்கம் சத்தியாகிரகம்
c) இராஜாஜி -3. சுதேசி கப்பல் கம்பெனி
d) இ.வே.ரா. – 4. கலெக்டர் ஆஷ்
A) 3 1 2 4
B) 4 3 1 2
C) 1 3 4 2
D) 2 1 3 4
விடை -B) 4 3 1 2
2113.சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுது.உள் ஆட்சியின் தந்தை எனப்படுபவர்
A) கர்சன் பிரபு
B) வெல்லெஸ்லி பிரபு
C) ரிப்பன் பிரபு
D) டல்ஹௌசி பிரபு
விடை –C) ரிப்பன் பிரபு
2122. வாஸ்கோடகாமா எப்போது கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்?
A) கி.பி.1471
B) கி.பி.1491
C) கி.பி.1498
D) கி.பி.1500
விடை -C) கி.பி.1498
2123.கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.
கூற்று (A) : பிற்கால சோழர்கள் இறை என்ற வரியை வசூலித்து பண்டாரத்தில் செலுத்தினர். அவை தேவர் பண்டாரம், ஸ்ரீ பண்டாரம் என அழைக்கப்பட்டது.
காரணம் (R):பண்டாரம் பாதுகாப்பான இடமாக இருந்தது.
A) கருத்தும், காரணமும் சரி
B) கருத்தும் காரணமும் சரியல்ல
C) கருத்து மட்டும் சரி
D) காரணம் மட்டும்
விடை-A) கருத்தும், காரணமும் சரி
2124.மௌண்ட்பேட்டன் பிரபு இருநாட்டு திட்டத்தினை ஜவஹர்லால் நேருவை தவிர இவர்களுடனும் கலந்தாலோசித்தார்
A) சர்தார் பட்டேல் மற்றும் திரு. மேனன்
B) திரு. ஜின்னா மற்றும் சர்தார் பட்டேல்
C) காந்திஜி மற்றும் திரு. ஜின்னா
D) திரு. மோதிலால் நேரு மற்றும் திரு. பட்டேல்
விடை -C) காந்திஜி மற்றும் திரு. ஜின்னா
2125. பௌத்த சான்றுகளின்படி, தக்காணப்பகுதி இவ்வாறு அழைக்கப்பட்டது
A) பிரம்மார்ஷி தேசம்
B) மத்திய தேசம்
C) தக்ஷிண பதா
D) பூர்வ தேசா
விடை -C) தக்ஷிண பதா
2126. நியோகம் என்றால் பண்டைய இந்தியாவின் ஆறுவகைத் தத்துவங்களில் ஒன்றல்ல.அப்படியானால் நியோகா என்பது எதனைக் குறிக்கிறது?
A) விதவை உடன்கட்டையேறுதல்
B) பலதார மணம்
C) ஒரு விதமான உடற்பயிற்சி
D) கணவன் இறந்த பின் அவனது சகோதரனுடன் வாழ்க்கை நடத்துதல்
விடை -D) கணவன் இறந்த பின் அவனது சகோதரனுடன் வாழ்க்கை நடத்துதல்
2127.பட்டியல் 1 உடன் பட்டியல் II னை பொருத்துக.கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் மூலம் சரியான விடையை தேர்ந்தெடுக்க :
a) ரானுமால் மஸ்டயஸ்னன் சபை-1.கோபால கிருஷ்ணகோகலே
b) சுதேசி இயக்கத்தின்அடையாளச் சின்னம்-2.தாதாபாய் நவரோஜி
c) டயமண்ட் ஆப் இந்தியா -3. லாலா லஜபதிராய்
d) ஷெர்-இ – பஞ்சாப் -4. சக்கரம்
A) 2 1 4 3
B) 3 1 4 2
C) 3 4 1 2
D) 1 2 3 4
விடை -B) 3 1 4 2
2128.இந்திய தொல்லியலின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்?
A) ஜான் மார்ஷல்
B) எஸ்.ஆர். ராவ்
C) ஆர்.எஸ். பிஸ்ட்
D) அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
விடை -D) அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்
2129. குப்தர் காலத்தைப் பற்றிய கூற்றுகளை கவனி.சரியானவற்றை தேர்ந்தெடு.
1. அலகாபாத் தூண் கல்வெட்டு இரண்டாம் சந்திரகுப்தரைப் பற்றிய தகவல்களைத் தருகின்றது.
2. மெஹ்ராலி இரும்புத் தூண் கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தரின் படையெடுப்புகளைக் குறிப்பிடுகிறது.
3. சமுத்திர குப்தரின் வெள்ளி, தங்க நாணய வெளியீடு அவரை அஸ்வமேத யாகத்தை காத்தவர் எனக் காட்டியது.
4. இரண்டாம் சந்திரகுப்தர் தன்னை விக்ரமாதித்தன் என்று அழைத்துக் கொண்டார்.
A) 2, 3 மற்றும் 4
B) 1, 2 மற்றும் 3
C) 1, 3 மற்றும் 4
D) அனைத்தும் சரி
விடை -A) 2, 3 மற்றும் 4
2130.”நான் நீதிக்கு புறம்பான குற்ற நடவடிக்கைகளை மேற் கொள்வேனாயின் எனக்கு எதிரான தீர்ப்பை நானே வழங்கிக் கொள்வேன்” இது யாருடைய கூற்று?
A) பாபர்
B) அக்பர்
C) ஜஹாங்கீர்
D) அவுரங்கசீப்
விடை -B) அக்பர்
1131.பொருந்துக :
அ) பாபர்-1. புலன் தர்வாசா
b) ஹூமாயூன்-2 காபூல் பாக்
c) அக்பர்-3. திவானி காஸ்
d) ஷாஜஹான்-4. தின்பனா
A) 2 4 1 3
B) 2 1 3 4
C) 4 3 2 1
D) 3 2 4 1
விடை -A) 2 4 1 3
2132.கால வரிசைப்படுத்துக :
1. முதலாம் தரைன் போர்
2. சிந்துவின் மீது அரேபிய படையெடுப்பு
3 கஜனி மாமூதுவின் சோமநாதபுர படையெடுப்பு
4. டெல்லியில் அடிமை வம்ச ஆட்சி நிறுவப்படுதல்
A) 2, 3, 1, 4
B) 1, 2, 3, 4
C) 3, 2, 1, 4
D) 4, 1, 3, 2
விடை -A) 2, 3, 1, 4
2133.கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது?
கருத்துக்கள் :
A) சிவாஜி பட்டம் சூடிய ஆண்டு, 1674
B) புரந்தர் உடன்படிக்கை, 1664
C) சிவாஜி பிறந்த ஆண்டு, 1637
D) சிவாஜி இறந்த ஆண்டு, 1666
விடை-A) சிவாஜி பட்டம் சூடிய ஆண்டு, 1674
2134.பொருத்துக :
a) சோழீஸ்வரர் கோயில் -1. குலோத்துங்கன் – 1
b) கோரங்கநாதன் கோயில் -II. ஆதித்யன் – 1
c) பாலசுப்பிரமணியம் கோயில் -III.பாராந்தகன் – 1
d) கம்பாஹரீஸ்வர கோயில்-IV.விஜயாலயன் – I
(a) (b) (c) (d)
A) I ll lll IV
B) III IV l ll
C)IV lll ll l
D)ll l lV lll
விடை –C)IV lll ll l
2135. ஹிந்தி மொழி மூலம் “அனைவரும் ஒருவரே” என்ற உணர்வை ஏற்படுத்திய சமூக சீர்திருத்தவாதி யார்?
A) இராஜாராம் மோகன்ராய்
B) சுவாமி தயானந்த சரஸ்வதி
C) ஸ்ரீராம் கிருஷ்ணா
D) மேடம் பிளவாட்ஸ்கி
விடை -B) சுவாமி தயானந்த சரஸ்வதி
2136.எந்த இதழ்கள் அதன் ஆசிரியரோடு சரியாக பொருந்தவில்லை?
A) வந்தே மாதரம் : அரவிந்தோ கோஷ்
B) நியூ இந்தியா : பிபின் சந்திரபால்
C) யுகந்தர் : பூபேந்தர்நாத் தத்தா
D) சந்தியா : பரிந்திரா கோஷ்
விடை -D) சந்தியா : பரிந்திரா கோஷ்
2137.“நான் ஒரு இந்திய டமாரம்” என்று கூறியவர்
A) மேடம் காமா
B) சகோதரி நிவேதிதா
C) அன்னி பெசன்ட்
D) காதம்பினி கங்குலி
விடை -C) அன்னி பெசன்ட்
2138.1931-ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்கு தலைமை தாங்கியவர்
A) ஜவஹர்லால் நேரு
B) மகாத்மா காந்தி
C) இராஜாஜி
D) வல்லபாய் படேல்
விடை -D) வல்லபாய் படேல்
2139. கீழ்க்கண்டவற்றுள் கிரிப்ஸ் தூதுக்குழுவின் பரிந்துரை எது ?
A) அரசியல் நிர்ணய சபை அமைக்க திட்டம்
B) மத்தியில் இரட்டை ஆட்சி அறிமுகப்படுத்தல்
C) பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையை ஆதரித்தல்
D) இந்தியர்களுக்கு இராணுவத்தை கட்டுப்படுத்த உரிமை
விடை -D) இந்தியர்களுக்கு இராணுவத்தை கட்டுப்படுத்த உரிமை
2140,”உங்கள் இரத்தத்தை கொடுங்கள்; நான் சுதந்திரத்தை கொடுக்கிறேன்” என்று சொன்னவர் யார்?
A) பால கங்காதர திலகர் –
B) லாலா லஜ்பத் ராய்
C) பிபின் சந்திரபால்
D) சுபாஸ் சந்திரபோஸ்
விடை -D) சுபாஸ் சந்திரபோஸ்
2141.பட்டியல் ஐ பட்டியல் II உடன் பொருத்துக :
பட்டியல் ! பட்டியல் II
1) மௌலானா அபுல்கலாம் கிஆசாத்-a) கேசரி
2) அம்பேத்கார்-b) தத்வபோதினி பத்திரிக்கை
3) தேவேந்திரநாத் தாகூர்-c) அல் ஹிலால்
4) பால கங்காதர திலகர் -d) மூக்நாயக்
(1) (2) (3) (4)
A) (c) (d) (b) (a)
B) (b) (c) (d) (a)
C) (a) (b) (c) (d)
D) (d) (a) (c) (b)
விடை -A) (c) (d) (b) (a)
2142.தாஷ்கண்ட் அமைதி மாநாடு எப்போது நடைபெற்றது?
A) ஜனவரி 1966
B) பிப்ரவரி 1966
C) மார்ச் 1966
D) ஏப்ரல் 1966
விடை -A) ஜனவரி 1966
2143.முதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்
A) காந்திஜி
B) வினோபாபாவே
C) ராஜாஜி
D) முகமது அலி ஜின்னா
விடை -B) வினோபாபாவே
2144. கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஐரீஷ் உறுப்பினர், ஆல்பிரெட் வெப் தலைமையில் நடை பெற்றது?
A) முதலாம் மாநாடு 1885
B) நான்காம் மாநாடு 1888
C) ஏழாவது மாநாடு 1891
D) பத்தாம் மாநாடு 1894
விடை -D) பத்தாம் மாநாடு 1894
2145.”வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர்_____ஆவார்.
A) பக்கிம் சந்திர சட்டர்ஜி
B) ஸ்ரீ அரவிந்த் கோஷ்
C) ரவீந்திரநாத் தாகூர்
D) டாக்டர் அன்னிபெசன்ட்
விடை -B) ஸ்ரீ அரவிந்த் கோஷ்
2146.பட்டியல் ஒன்றில் காண்பனவற்றை, பட்டியல் இரண்டுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையைத் தேர்வு செய்யவும் :
வரிசை l வரிசைll
a) டச்சு கிழக்கிந்திய கம்பெனி-1. 1600
b) ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி-2. 1664
c) பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி-3. 1510
d) போர்த்துக்கீசியர்கள் கோவாவைக்கைப்பற்றினர்-4. 1602
A) 2 1 4 3
B) 4 1 2 3
C) 3 4 2 1
D) 1 3 4 2
விடை-B) 4 1 2 3
2147.தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும் :
a. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் -1. 1948
b. ஐரோப்பிய சமூக சாசனம்-2. 1961
c. அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் கடமைகளின் பிரகடனம் -3. 1958
d. சர்வதேச சிவில் மற்றும் அரசியல்உரிமைகளின் உடன்படிக்கை -4. 1966
A) (a)
B) (b)
C) ©
D) (d)
விடை –C) ©
2148. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : JUP குழு இந்தியாவின் மொழி வாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறு பரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.
காரணம்®: இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர்.
கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
A) (A) மற்றும் ® இரண்டும் தவறு.
B) (A) மற்றும் ® சரி. ஆனால் ® என்பது (A) வின் சரியான காரணம் அல்ல.
C) (A) மற்றும் ® சரி ® என்பது (A) வின் சரியான காரணம் தான்.
D) (A) சரி ஆனால் ® தவறு
விடை -C) (A) மற்றும் ® சரி ® என்பது (A) வின் சரியான காரணம் தான்.
2149.கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A) இரஞ்சித்சிங்-பிளாசிப்போர்
B) திப்பு சுல்தான்-அமிர்தசரஸ் உடன்படிக்கை
C) ஹெக்டர் மன்றோ-பக்சார் போர்
D) வாட்சன்-ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை
விடை -C) ஹெக்டர் மன்றோ-பக்சார் போர்
2150.’காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன் ஒத்துப் போவதற்கல்ல ஒத்துழையாமையை முன்னிறுத்தவே’ என்ற கருத்தினைக் கூறியவர்கள் எவர்?
A) பண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸ்
B) எம்.கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு
C) லாலா லஜ்பத்ராய் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே
D) சுப்ரமணிய பாரதி மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை
விடை -A) பண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸ்
2151.பொருத்துக :
a) ஆகஸ்ட் சலுகை-1. 1944
b) C.R. திட்டம்-2. 1945
c) வேவல் திட்டம்-3. 1946
d) இடைக்கால அரசாங்கம் 4. 1940
A) 4 3 2 1
B) 3 1 2 4
C) 4 1 2 3
D) 1 3 4 2
விடை -C) 4 1 2 3
2152.கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
a) நேரு அறிக்கை-1.1940
b) இரண்டாவது வட்டமேஜை மாநாடு -2. 1928
c) தனிநபர் சத்யாகிரகம்-3. 1946
d) அட்லி பிரபுவின் அறிவிப்பு-4. 1931
A) 2 4 1 3
B) 4 2 1 3
C) 2 4 3 1
D) 3 2 1 4
விடை -A) 2 4 1 3
2153.கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி:
கூற்று (A) :1910-ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனியை துவக்கினார்.
காரணம் (R) : கப்பலோட்டிய தமிழன் என்று வ.உ.சிதம்பரம் பிள்ளை அழைக்கப்படுகிறார்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
A) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை
B) (A) மற்றும் (R) இரண்டும் உண்மை. ஆனால் (A)-வுக்கு சரியான விளக்கம் (R) இல்லை
C) (A) உண்மை (R) தவறானவை
D) (A) தவறானவை (R)உண்மையானவை
விடை -D) (A) தவறானவை ®உண்மையானவை
2154. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும் :
i) வ.உ.சி.எட்டயபுரத்தில் பிறந்தார்
ii) அன்னி பெசன்ட் பிரம்ம ஞான சபையைத் தொடங்கினார்
iii) பாரதியார் பாண்டிச்சேரியில் மரணமடைந்தார்
iv) சுய மரியாதை இயக்கத்தை ஈ.வெ.ரா. தொடங்கினார்.
A) (i), (iii) மற்றும் (iv)
B) (ii), (iii) மற்றும் (iv)
C) (i), (ii) மற்றும் (iv)
D) (i), {ii) மற்றும் (iii)
விடை -D) (i), {ii) மற்றும் (iii)
2155.பட்டியல் I-லிருந்து பட்டியல் II-ஐ பொருத்துக:
பட்டியல் 1 பட்டியல் II
(காலம்) (கலை பாணி)
a) குஷாணர்கள்-1. திராவிடப் பாணி
b) குப்தர்கள்-2. வேசரா பாணி
c) சாளுக்கியர்கள்-3. நகரா பாணி
d) சோழர்கள்-4. காந்தாரக் கலை பாணி
A) 4 3 2 1
B) 4 2 1 3
C) 3 2 1 4
D) 3 1 2 4
விடை –A) 4 3 2 1
2156. பின்வருவனவற்றுள் தவறானவை எது/ எவை?
l. சர் சையத் அகமது கான் அலிகார் இயக்கத்தை வழிநடத்தினார்.
ll. சர் சையத் அகமது கான் சுத்தி இயக்கத்தை ஆதரித்தார்
III.சர் சையத் அகமது கான் ஆங்கிலோ- ஓரியன்டல்
கல்லூரியை ஆரம்பித்தார்
A) II மட்டும்
B) l மற்றும் II
C) I மற்றும் III
D) I,VI மற்றும் III
விடை -A) II மட்டும்
2157. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது ?
A) எட்டயபுரம்-கலெக்டர் ஆஷ்
B) ஜாலியன் வாலாபாக் துயரம் -ஹண்டர் கமிட்டி
C) சுயராஜ்ஜிய கட்சி-B.G. திலகர்
D) மதுவிலக்கு-வ.உ. சிதம்பரனார்
விடை -B) ஜாலியன் வாலாபாக் துயரம் -ஹண்டர் கமிட்டி
2158.பட்டியல் |-ஐ பட்டியல் I]-உடன் பொருத்தி கீழேகொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் l பட்டியல் ll
a) தத்துவபோதினி சபை-1. ஹென்றி விவியன் தெரோஜியோ
b) இளம் வங்காள இயக்கம் -2. விஷ்ணு சாஸ்திரி பண்டிட்
c) விதவை மறுமண சங்கம் -3. வீரேசலிங்கம்
d) ஹிதகர்னி சமாஜம்-4. தேவேந்திரநாத் தாகூர்
A) 4 1 2 3
B) 4 3 2 1
C) 3 4 1 2
D) 2 1 4 3
விடை-A) 4 1 2 3
2159.இந்திய தேசிய உணர்வு விழிப்படையக் காரணமான கீழ்க்கண்டவற்றின் தன்மையைக் கவனி :
i) முக்கியமாக அது கற்றறிந்தோரால் தொடங்கப்பட்டது
ii) தேசிய இயக்கத்தில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு,மக்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்தனர்
iii) 1920-ற்குப் பிறகு காந்தியடிகள் அதற்கு தலைமையேற்று நடத்தினார்.
iv) காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தை ஆரம்பித்தார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானவை எவை?
A) (i) மற்றும் (ii)
B) (i), (ii) மற்றும் (iii)
C) (i) மற்றும் (iii)
D) (ii), (iii) மற்றும் (iv)
விடை – B) (i), (ii) மற்றும் (iii)
2160. வரிசை 1 உடன் வரிசை IIஐ பொருத்தி வரிசைகளுக்குக் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க:
வரிசை l வரிசை ll
a) பிரம்ம சமாஜம்-1. சுவாமி விவேகானந்தர்
b) ஆரிய சமாஜம்-2. மேடம் பிளவாட்ஸ்கி
c) ராமகிருஷ்ண மிஷன்-3. ராஜாராம் மோகன்ராய்
d) பிரம்மஞான சபை-4. சுவாமி தயானந்த சரஸ்வதி
A) 3 4 1 2
B) 3 2 1 4
C) 4 1 2 3
D) 1 3 4 2
விடை –A) 3 4 1 2
2161. வரிசை 1 உடன் வரிசை II ஐ பொருத்தி வரிசைக்குக் கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து விடையை தெரிவு செய் :
வரிசை-1 வரிசை-ll
a) கல்கத்தா காங்கிரஸ் (1928)-1. அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார கொள்கை
மீதான தீர்மானம்
b) லாகூர் காங்கிரஸ்(1929)-2. இருநாடு கொள்கை
c) கராச்சி காங்கிரஸ்(1931)-3. டொமினியன் அந்தஸ்து
d) ராம்கார் காங்கிரஸ்(1940)-4. முழு சுதந்திரம்
A)2 3 4 1
B)4 3 2 1
C)3 4 1 2
D)1 3 4 2
விடை -C)3 4 1 2
2162.தவறான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கவும்.
l. சான்தாலார்கள் கலகம், 1855
ll. மாப்ளே கலகம், 1921
lll.வேலூர் கலகம், 1806
lV.பரக்பூர் சிப்பாய்கள் கலகம், 1804
A) I மட்டும்
B) II மட்டும்
C) III மட்டும்
D) IV மட்டும்
விடை -D) IV மட்டும்
2163. பின்வருபவைகளை உயரு நிலையில் ஏற்பாடு செய்யவும்.
l. பூனா தன்னாட்சி கழகம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
ll. காகோரி வழக்கு முடிவுற்ற ஆண்டு
III.S.P. சௌன்டர் கொலை செய்யப்பட்ட ஆண்டு
IV.டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் கிட்ச்லீவ் பஞ்சாப் – அரசால் நாடு- கடத்தப்பட்ட ஆண்டு
A) I, IV, II, Ill
B) III, II, IV, I
C) IV, III, I, II
D) l, III, ll, IV
விடை -A) I, IV, II, Ill
2164. தென்னிந்தியாவில் சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பின் மாபெரும் அரசியல் சக்தியாக உருவெடுத்த வம்சாவளி
A) அபிராஸ்
B) திரிகூடர்கள்
C) இக்ஷவாகு
D) பல்லவர்கள்
விடை -D) பல்லவர்கள்
2165.கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் ;
கூற்று (A):தமிழக மக்களின் வாழ்க்கையின் மீது பௌத்த மதத்தை விட சமணமதம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது.
காரணம் ®:சமண மதம் பௌத்த மதத்தை விட இந்து மதத்துடன் பல பொதுவாக கூறுகளை பெற்றுள்ளது.விடை-A
A)(A) மற்றும் ® இரண்டுமே சரி ஆனால் ® என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
B) (A) சரி ஆனால் (R) சரியானதல்ல.
C) (A) சரியானதல்ல ஆனால் (R) சரியானது
D) (A) சரியானது ஆனால் (R) (A)விற்கு சரியான விளக்கம்
விடை -A)(A) மற்றும் ® இரண்டுமே சரி ஆனால் ® என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
2166. கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனித்துச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும் :
கூற்று (A): திருமண விருப்ப மசோதா பியரம்ஜி மலாபரியின் முக்கியமான சாதனையாகும்.
காரணம் (R): இந்த மசோதா சமுதாய சீர்திருத்தத்திற்கும் தேசிய இயக்கத்திற்கும் பிரிக்க முடியாத இணைப்பை உருவாக்கியது.
A) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R), (A)விற்கான சரியான விளக்கம் அல்ல.
B) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, (R), (A)விற்கான சரியான விளக்கம்.
C) (A) சரி, (R) தவறு
D) (A) தவறு, (R) சரி
விடை -B) (A) மற்றும் ® இரண்டுமே சரி, ®, (A)விற்கான சரியான விளக்கம்.
2167.பட்டியல் | உடன் பட்டியல் II ஐப் பொருத்தி சரியான விடையினை தெரிவு செய்க :
பட்டியல்-l பட்டியல்-II
a) வாரன் ஹேஸ்டிங்ஸ் -1. மங்களூர் உடன்படிக்கை
b) சர் ஜான் ஷோர்-2. ஹபீஸ் ரகமத் கான்
c) தோஸ்த் முகமது-3. தலையிடா கொள்கை
d) மெக்கார்ட்னே பிரபு -4. ஆக்லண்ட் பிரபு
A) 2 3 4 1
B) 1 2 3 4
C) 3 4 1 2
D) 4 1 2 3
விடை -A) 2 3 4 1
2168.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்க :
கூற்று (A): பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஜமீன்தாரி முறையில் நில பிரபுக்கள் குத்தகைதாரரிடமிருந்து அதிக குத்தகை வசூலித்தார்கள்.
காரணம் ® : மேற்படி ஆட்சியில் ஜமீன்தாரி முறையில் மக்கட்தொகை பெருக்கமும்,கிராமங்களின் அழிவும் ஏற்பட்டதால், விளைநிலங்களின் தேவை பெருகியது.
A) கூற்று (A)-யும் காரணம் ®-ம் இரண்டும் சரி.மேலும் ® என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B) கூற்று (A)-யுஷ் காரணம் ®-ம் இரண்டு மட்டும் சரி. ஆனால் ® என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல.
C)கூற்று (A) மட்டும் சரி. காரணம் ® மட்டும் தவறு.
D) கூற்று (A) மட்டும் தவறு. காரணம் ® மட்டும் சரி.
விடை -A) கூற்று (A)-யும் காரணம் ®-ம் இரண்டும் சரி.மேலும் ® என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
2169.ராஜாஜி குறித்த கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானவைகளை தெரிவு செய்.
1. ராஜாஜி புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரமம் அமைத்தார்.
2. தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் ஆரம்பித்தார்
3. இடைக்கால அரசில் உள்துறை அமைச்சர்
4. சுதந்திர இந்தியாவில் தொழில் துறை அமைச்சர்
A) 1 மற்றும் 4
B) 2 மற்றும் 3
C) 2 மற்றும் 4
D) 3 மற்றும் 4
விடை -D) 3 மற்றும் 4
2170.பட்டியல் | உடன் பட்டியல் II ஐ பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு.
பட்டியல்- l. பட்டியல்-II
a) மின்டோ பிரபு-1. தீவிரவாதி
b) கே.ஆர்.காமா-2. பிரித்தாளும் கொள்கை
c) அபுல் கலாம் ஆசாத்-3. தன்னாட்சி கழகம்
d) பொதுநலன்-4. கிலாபாத் இயக்கம்
A) 2143
B) 4312
C) 3421
D) 3214
விடை – A) 2143
2171.கீழ்க்காண்பவற்றுள் தவறானதை கண்டுபிடிக்கவும்.
1. தாகூருக்கு முன்பே காந்தியை மகாத்மா என 1910ல் பாரதி புகழ்ந்தார்.
2. 1906ல் சென்னை கடற்கரையில் மேலைநாட்டுத்துணிகளை எரித்தார்.
3. 1908-1918 வரை பாண்டிச்சேரிக்கு நாடுகடத்தப்பட்டார்.
4. 1904ல் சுதேசமித்திரனின் துணை ஆசிரியர்,
A) 1 மற்றும் 2
B) 2 மற்றும் 4
C) 3 மட்டும்
D) 1 மற்றும் 4
விடை -C) 3 மட்டும்
2172. பின்வரும் ஜோடிகளில் சரியாகப் பொருத்தப்பட்டது எது ?
A) ஜாதகாஸ்-மௌரியர்களின் மரபு வழி
B) புராணம்-அசோகர் ஸ்ரீலங்காவில் புத்தமதத்தைப் பரப்புவதற்கு எடுத்துக் கொண்ட
முயற்சிகள்
C) தீபவம்சம்-மௌரியர்களும் சமூகப் பொருளா தார நிலையும்
D) திக்நிகயா-மௌரியர்களின் அரசியலில் புத்த மதக் கொள்கைகளின் தாக்கம்
விடை-D) திக்நிகயா-மௌரியர்களின் அரசியலில் புத்த மதக் கொள்கைகளின் தாக்கம்
2173.பிறழ்வு கொள்கையால் மாநிலங்கள் இணைக்கப்பட்டதை கால வரிசைப்படுத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு :–
1. ஜெய்ப்பூர்
II. உதய்பூர்
III. ஜான்சி
IV.சதாரா
A) II, I, III, IV
B) III, II, I, IV
C) 1, III, II, IV
D) II, III, IV, I
விடை –B) III, II, I, IV
2174.வரிசை1 உடன் வரிசை IIடினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையினை தெரிவு செய்க.
வரிசை-l வரிசை-ll
a) டச்சுக்காரர்கள்-1. கோவா
b) ஆங்கிலேயர்கள்-2. நாகப்பட்டினம்.
c) போர்ச்சுகீசியர்கள்-3. ஹூக்ளி
d) பிரெஞ்சுக்காரர்கள்-4. பாண்டிச்சேரி
A) 3 4 1 2
B) 1 3 2 4
C) 2 3 1 4
D) 2 1 4 3
விடை -C) 2 3 1 4
2175.முகமது பின் துக்ளக் தன் தலைநகரை டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு கீழ்க்கண்ட காரணங்களுக்காக மாற்றினார்.
1. டெல்லியிலிருந்து சமதூரம் இருந்தது, நிர்வாகத்திற்கு ஏற்றதாக இருந்தது.
II. மங்கோலியபடையெடுப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள
III .மிகவும் முக்கியம் வாய்ந்த பகுதி
IV. தன்னுடைய எல்லையை தென்னிந்தியாவில் விரிவுபடுத்த
A) I,III மற்றும் IVம் சரி
B) 1, II மற்றும் IVம் சரி
C) I, II, III மற்றும் IVம் சரி
D) 1, II மற்றும் IIIம் சரி
விடை -D) 1, II மற்றும் IIIம் சரி
2176.கீழே கொடுக்கப்பட்டுள்ள விஜயநகர அரச வம்சங்களை தோற்றுவித்தவர்களுடன் சரியாக பொருத்துக:
a) சங்கம் வம்சம்-1. நரசிம்மா
b) சாளுவ வம்சம் -2. ஹரிஹரர்
c) துளுவ வம்சம்-3. திருமலை
d) ஆரவீடு வம்சம்-4. வீர நரசிம்மன்
A) 2 4 3 1
B) 2 1 3 4
C) 2 1 4 3
D) 4 3 2 1
விடை -C) 2 1 4 3
2177.நீதிக்கட்சியின் கோரிக்கை என்ன?
A) திராவிட நாடு
B) பாரத நாடு
C) விடுதலை நாடு
D) திராவிடர்கள் விடுதலை
விடை -A) திராவிட நாடு
2178.கீழ்க்குறிப்பிட்டவர்களில் யாரை ஈ.வே.ராமசாமி நாயக்கர் தனி திராவிட நாட்டை வலியுறுத்த சந்தித்தார்?
A) சர்ஸ்டாப்போர்ட்கிரிப்ஸ்
B) வில்லிங்டன் பிரபு
C) லின்லித்கோ பிரபு
D) மவுண்ட்பேட்டன் பிரபு
விடை-A) சர்ஸ்டாப்போர்ட்கிரிப்ஸ்
2179. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
கூற்று (கூ) :1944-ல் ஈ.வே. ராமசாமி, திராவிடக்கழகத்தை ஆரம்பித்து திராவிடநாடு என்ற தனி நாடு கோரிக்கையை விடுத்தார்.
காரணம் (கா):வட ஆரியர்களின் மேலாதிக்கத்துக்கு எதிராகவும், திராவிடர்களின் மதிப்பு உயர்வதற்காகவும் இக்கட்சி துவக்கப்பட்டது என்பது அவர் கருத்தாகும். இவற்றுள் பின்வரும் தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க :
A) (கூ), (கா) இரண்டும் சரி. (கா). (கூ)-விற்கான சரியான விளக்கம் ஆகும்.
B) (கூ), (கா) இரண்டும் சரி, (கா), (கூ)-விற்கான சரியான விளக்கம் அல்ல.
C) (கூ) சரி, (கா) தவறு.
D) (கூ) தவறு, (கா) சரி.
விடை -A) (கூ), (கா) இரண்டும் சரி. (கா). (கூ)-விற்கான சரியான விளக்கம் ஆகும்.
2180. பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க:
கூற்று (கூ) : 1878-ஆம் ஆண்டின் வட்டார மொழி பத்திரிகைச் சட்டம் இரகசியமாக உருவாக்கப்பட்டு ஆங்கிலேய இந்தியப் பேரரசின் சட்ட மன்றத்தில் ஒரே மைய அமர்வில் நிறைவேற்றப்பட்டது.
காரணம் (கா) : அமிர்த பஜார் பத்திரிகை அதுவரை வங்காள மொழியிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்தது. இரவோடு இரவாக இது ஆங்கிலப் பத்திரிகையாக மாற்றப்பட்டு விட்டது.
A) (கூ), (கா) இரண்டும் தனித்தனியே சரியானவை (கா), (கூ)-வின் விளைவு.
B) (கூ), (கா) இரண்டுமே சரியானவை. ஆனால் (கா),(கூ) இடையே சம்மந்தம் இல்லை.
C) (கூ) சரியானது. ஆனால் (கா) தவறு
D) (கூ) தவறு, (கா) சரி.
விடை -A) (கூ), (கா) இரண்டும் தனித்தனியே சரியானவை (கா), (கூ)-வின் விளைவு.
2181. கீழ்க்கண்ட வாக்கியங்களை ஆராய்க. கீழ்க்கண்டவற்றுள் சரியான வாக்கியத்தை/வாக்கியங்களை தரப்பட்டுள்ள தொகுதியிலிருந்து தெரிவு செய்க:
l. 1887-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு ஆயிரம் விளக்குப் பகுதி மதராசில் நடைபெற்றது.
II. 1903-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் 19-வது மாநாடு மதராசில் நடைபெற்றது.
IIl. 1908-ஆம் ஆண்டு நெல்லை தேசாபிமான சங்கத்தை வ.உ. சிதம்பரம் பிள்ளை தோற்றுவித்தார்.
IV. சென்னை மாகாணத்தில் சைமன் புறக்கணிப்பு குழுவின் தலைவர் கு.காமராஜர்.
A) I, II மற்றும் III சரி
B) 1 மற்றும் II சரி
C) I, II மற்றும் IV சரி
D) III மற்றும் IV சரி
விடை -A) I, II மற்றும் III சரி
2182. “இந்தியா இந்தியர்களுக்கே” என்று பிரகடனப்படுத்திய சமூக சீர்திருத்தவாதி யார்?
A) ராஜாராம் மோகன்ராய்
B) தயானந்த சரஸ்வதி
C) சுவாமி விவேகானந்தர்
D) ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
விடை -B) தயானந்த சரஸ்வதி
2183. பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள
கூற்று (கூ)காரணம் (கா) ஆகியவை
களைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
கூற்று (கூ) : லக்னோ மாநாடு 1916-ஆம்ஆண்டு காங்கிரசு-லீக் உடன்பாட்டை செய்து கொண்டது.
காரணம் (கா) : காங்கிரசு-லீக் உடன்பாடு ஒரு சாதனையாகக் கருதப்பட்டாலும் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.
A) (கூ) மற்றும் (கா) இரண்டுமே தனித்தனியே தவறானவை.
B) (கூ) மற்றும் (கா) இரண்டுமே தனித்தனியே சரியானவை. ஆனால் (கா) (கூ) வின் சரியான விளக்கமல்ல.
C) (கூ) சரி, (கா) தவறு.
D) (கூ) தவறு. (கா) சரியானது.
விடை -B) (கூ) மற்றும் (கா) இரண்டுமே தனித்தனியே சரியானவை. ஆனால் (கா) (கூ) வின் சரியான விளக்கமல்ல.
2184. பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது/ எவை? உங்கள் விடையை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து தெரிவு செய்யவும்.
1. புருசோத்தம் தாஸ் டான்டன் ‘-1950ல் காங்கிரசுத் தலைவர்
II. காங்கிரசின் ஆவடி மாநாடு-1963
III. காமராசர் திட்டம்-1955
IV. காமராசர்-1964ல் காங்கிரசுத் தலைவர்
A) iம், IVம்
B) Iம், IIம்
C) IIம், IVம்
D) IIம், IIIம்
விடை-C) IIம், IVம்
2185. பின்வருவனவற்றில் சரியான காலவரிசை கொண்ட நிகழ்ச்சிகளை அடையாளம் காண்க.
A) காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகல், ஆகஸ்டு அளிப்பு, கிரிப்ஸ் தூதுக்குழு, தனிநபர் சட்ட மறுப்பு
B) ஆகஸ்டு அளிப்பு, காங்கிரசு அமைச்சரவைகள் பதவிவிலகல், தனிநபர் சட்ட மறுப்பு, கிரிப்ஸ் தூதுக்குழு
C) காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகல், ஆகஸ்டு,அளிப்பு, தனிநபர் சட்ட மறுப்பு, கிரிப்ஸ் தூதுக்குழு
D) காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகல், தனிநபர் சட்ட மறுப்பு, கிரிப்ஸ் தூதுக்குழு, ஆகஸ்டு அளிப்பு
விடை-C) காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகல், ஆகஸ்டு அளிப்பு, தனிநபர் சட்ட மறுப்பு, கிரிப்ஸ் தூதுக்குழு
2186. முகலாய ஆட்சிக் காலத்தில் கிராம நிர்வாகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை உற்று நோக்குக.
l. அது சிக்தாரின் கையிலிருந்தது
II. அது, கிராம மக்களிடையேயான பிரச்சனைகள் உள்ளடங்குகின்ற வழக்குகளை தீர்த்து வைக்கக் கூடிய நிதி முகமையாகவும் இருந்தது.
A) 1 மட்டுமே சரியாகும்
B) II மட்டுமே சரியாகும்
C) 1, 11 ஆகிய இரண்டும் சரியாகும்
D) 1, 11 ஆகிய இரண்டும் தவறாகும்.
விடை –B) II மட்டுமே சரியாகும்
2187.களப்பிரர்கள் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
1. களப்பிரர்கள் பற்றிய செய்திகளை புத்த மதம் சார்ந்த நூல்களிலிருந்தும் பிற்கால தமிழ் இலக்கிய நூல்களிலிருந்தும் மற்றும் வேல்விகுடி தட்டுகளிலிருந்தும் பெறலாம்.
II. வரலாற்றாலர்கள் இந்த காலத்தை ஒரு நீண்ட வரலாற்று இரவு’ என்று வழங்குகிறார்கள்.
III.இந்த காலம் புத்தமதம் தமிழகத்தில் வீழ்ச்சியை நோக்கிய காலம் என்று குறிக்கப்படுகிறது.
IV. எந்தவித தமிழ் இலக்கிய படைப்புகளும் இந்த காலத்தில் நடைபெறவில்லை.
A) I மற்றும் II
B) II மட்டும்
C) III மற்றும் IV
D) III மட்டும்
விடை-A) I மற்றும் II
2188.தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலைப் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
l. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலானது அரசு அதிகாரத்தின் சின்னமாக இருக்கவில்லை.
ll. தஞ்சாவூர் பக்தி இயக்க சைவ சமய துறவிகளின் மிக முக்கிய தளமாகும்.
III.முத்தரையர்கள் விஜயாலய சோழனைத் தோற்கடித்து தஞ்சாவூரைக் கைப்பற்றினர்.
IV. முத்தரையர்களின் தலைவர் நிசம்பாகுடினி எனும் பெண் தெய்வத்திற்கு தஞ்சாவூரில் ஒரு கோயில் கட்டினார்.
A) I, II மற்றும் III
B) II, III மட்டும் IV
C) II மற்றும் IV
D) IV மட்டும்
விடை -D) IV மட்டும்
2189.பொருத்துக :
நகரம் நிர்மானித்தவர்
a) முரதாபர்த்-1. முகமது கான் பங்காஷ்
b) பருக்காபாத்-2. காஜி-அல்-தின் இமத்-அல் முல்க்
c) காஜியாபாத்-3. பைசுல்லா கான்
d) ராம்பூர்-4. ரஸ்தம் கான் டெக்கானி
A) 4 1 3 2
B) 3 4 2 1
C) 4 1 2 3
D) 3 1 4 2
விடை -C) 4 1 2 3
2190. பின்வருவனவற்றுள் சரியானது எது? 1665-ம் ஆண்டு புரந்தர் உடன்படிக்கையின்படி முகலாயருக்கு கீழ்க்கண்ட எண்ணிக்கை கொண்ட கோட்டைகளை சிவாஜி கொடுத்தார்.
A) 23
B) 26
C) 28
D) 30
விடை -A) 23
2191.கீழ்க்கண்ட வாக்கியங்களை கருத்தில் கொள்க. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
1. லால், பால், பால் ஆகிய மூவரும் தீவிர தேசிய மூவர் என்று அறியப்பட்டனர்.
II. இந்தியாவின் தேசிய கீதம் இரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது.
III,’புரட்சி வாழ்க’ என்ற கொள்கைக் குரல் எழுப்பியது பகத்சிங்.
IV. அன்னிபெசன்ட் அம்மையார்தான் முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசின் 1917 ஆம் ஆண்டின் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய இந்தியப் பெண்மணி.மேற்கண்ட எந்த வாக்கியம் தவறானது?
A) l
B) ll
C) III
D) lV
விடை -D) lV
2192.கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி :
கூற்று (கூ): கல்கத்தாவில் செப்டம்பர் மாதம் 1920-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரசின் சிறப்பு கூட்டத்தில் தன்னாட்சி பெறுவது காங்கிரசின் முக்கிய குறிக்கோள் என முடிவு செய்யப்பட்டது.
காரணம் (கா) : 1919-ம் ஆண்டுச் சட்டம் இந்தியர்களுக்கு தன்னாட்சியை வழங்கவில்லை.
சரியான விடையைத் தேர்ந்தெடு :
A) (கூ) மற்றும் (கா) சரியானவைகள் மற்றும் (கா) சரியானவிளக்கத்தை (கூ)க்கு அளித்துள்ளது.
B) (கூ) மற்றும் (கா) சரியானவைகள். ஆனால் (கா)சரியான விளக்கத்தை (கூ)க்கு அளிக்கவில்லை.
C) (கூ) தவறு. ஆனால் (கா) சரி.
D) (கூ) சரி. ஆனால் (கூ) தவறு.
விடை – A) (கூ) மற்றும் (கா) சரியானவைகள் மற்றும் (கா) சரியானவிளக்கத்தை (கூ)க்கு அளித்துள்ளது.
2193.பட்டியல் 1-உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி,பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க :
பட்டியல்-l பட்டியல்-II
a) அபினவ் பாரத் சொசைட்டி-1. மீர்ஸா குலாம் அகமது
b) இந்தியன் அசோசியேஷன்-2. பாலகங்காதர திலகர்
c) சிவாஜி இயக்கம்-3.சுரேந்திரநாத் பானர்ஜி
d) அகமதியா இயக்கம் -4. கணேஷ் தாமோதர் சவார்க்கர்
A) 3 4 2 1
B) 1 3 4 2
C) 4 3 2 1
D) 4 2 1 3
விடை-C) 4 3 2 1
2194.சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியைப் பற்றி கீழே. குறிக்கப்படுகின்றன. எந்த கூற்றுகள் சரியானவை?
1. இரு கப்பல்கள் வாங்கப்பட்டன.
II. இரு இயந்திர படகுகள் வாங்கப்பட்டன.
lII. பாரதியார் கப்பல்களின் பெயர்களை எதிர்த்தார்.
IV. இந்தியாவில் இம்முயற்சியை ஆங்கிலேயர் விரும்பவில்லை.
A) எல்லா கூற்றுக்களும் சரியானவை
B) கூற்று 1 தவிர, மற்ற கூற்றுகள் தவறானவை
C) கூற்று IV தவிர, மற்றவை சரியானவை
D) கூற்று llயை தவிர, மற்றவை தவறானவை
விடை -C) கூற்று IV தவிர, மற்றவை சரியானவை
2195 பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கூற்று (கூ) : நேருவிற்குப்பின், லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார்.
காரணம் (கா) : நேரு தனது இறுதி காலத்தில்,ஒத்துழைப்பை சாஸ்திரியின் அதிகம் பெற்றார்.
A) (கூ) உண்மை (கா) தவறு.
B) (கூ), (கா) உண்மை. (கா). (கூ) இரண்டும் தொடர்புடையவை
C) (கூ) வும் (கா) வும் தவறானவை
D) (கூ) தவறு (கா)உண்மையானவை
விடை -B) (கூ), (கா) உண்மை. (கா). (கூ) இரண்டும் தொடர்புடையவை
2196.அட்சிசன் ஆணையத்தின் விளைவாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பணிகள் யாவை?
I. ஏகாதிபத்திய குடிமைப் பணி
II. மாகாணக் குடிமைப் பணி
III.சிறப்புக் குடிமைப் பணி
IV. சார்நிலைக் குடிமைப் பணி
A) I, II மற்றும் III மட்டும்
B) I, III மற்றும் IV மட்டும்
C) I, II மற்றும் IV மட்டும்
D) 1, II, III, IV ஆகிய அனைத்தும்
விடை -C) I, II மற்றும் IV மட்டும்
2197.மௌரியப் பேரரசு மற்றும் நிர்வாகம் தொடர்பாக பின்வரும் கூற்றுகளை உற்று நோக்குக.
I. சந்திரகுப்தர் மௌரியப் பேரரசைத் தோற்றுவித்தவர் ஆவார்.
II. அசோகர், சக்ரவர்த்தியாக வருவதற்கு முன்பு அவாந்திகா மற்றும் தக்சிலா மாநிலங்களின் வைஸ்ராயாகச் செயல்பட்டார்.
A) 1 மட்டுமே சரியாகும்
B) II மட்டுமே சரியாகும்
C) 1, II ஆகிய இரண்டும் சரியாகும்
D) 1, II ஆகிய இரண்டும் தவறாகும்
விடை -C) 1, II ஆகிய இரண்டும் சரியாகும்
2198. முகலாய ஆட்சியின் சட்டங்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
1. கடவுளின் சட்டங்கள் குர்ரானில் மட்டுமே உள்ளடங்கியிருந்தன.
II. ஜிம்மிஸ் என்றழைக்கப்பட்ட முகமதியர் அல்லாதவரால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு சமூகத்தை இஸ்லாம் ஒரு போதும் ஏற்றதில்லை.
A) 1 மட்டுமே சரியாகும்
B) II மட்டுமே சரியாகும்
C) 1, 11 ஆகிய இரண்டும் சரியாகும்
D) 1, 11 ஆகிய இரண்டும் தவறாகும்
விடை -B) II மட்டுமே சரியாகும்
2199.கௌடில்யர் தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
1. அவர் நிர்வாகத்தின் புதிய பள்ளியைத் தோற்றுவித்தவர் ஆவார்.
II. அவரின் இயற்பெயர் விஷ்ணுகுப்தா என்பதாகும்.
A) 1 மட்டும் சரியாகும்
B) II மட்டுமே சரியாகும்
C) I, II ஆகிய இரண்டும் சரியாகும்
D) 1, II ஆகிய இரண்டும் தவறாகும்
விடை -B) II மட்டுமே சரியாகும்
2200.மௌரியர்கள் காலத்தில் நீதி அமைப்புகளுக்கும்,சட்ட நடைமுறைகளுக்கும் அடிப்படையாய் விளங்கியது.
A) புத்த கொள்கைகள்
B) இந்து கொள்கைகள்
C) அர்த்தசாஸ்திரம்
D) பாரசீக சட்டங்கள்
விடை -C) அர்த்தசாஸ்திரம்
2201.கீழ்க்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையளி:
கூற்று (A)இரபீந்தரநாத் தாகூர் 1919-ஆம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் சரணடைந்தார்.
காரணம்(R) :பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் துயர நிகழ்ச்சி 1919-ல் நடந்தது மற்றும் யுத்த சம்பந்தமான ஏமாற்றங்களும் அதற்கு காரணமாக அமைந்தன.
A) இரண்டும் (A) மற்றும் (R) சரி ஆனால் (R)-ன் விளக்கம் சரியானது (A)-க்கு
B) இரண்டும் (A) மற்றும் (R) சரி ஆனால் (R) கொடுக்கும் விளக்கம் சரியல்ல (A)-க்கு
C) (A) மட்டும் சரி.
D) (R) மட்டும் சரி,
விடை -A) இரண்டும் (A) மற்றும் (R) சரி ஆனால் (R)-ன் விளக்கம் சரியானது (A)-க்கு
2202.பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ) காரணம் (கா) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
கூற்று (கூ): இந்திய விடுதலைப் போராட்டத்தில், தீவிர தேசியவாதிகளின் எழுச்சி ஆங்கிலேய ஆட்சி இந்தியர்களை எந்த அளவிற்கு கீழ்மைப்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது என்பதை உணர்த்தியது.
காரணம் (கா) :இந்திய இளைஞர்கள் அதிக அளவில் தீவிர தேசியவாதிகள் இயக்கத்தில் இணைந்து நாயகர்களாக தங்களது நநினைவுகள விட்டுச் சென்றுள்ளனர்
A) (கூ) மற்றும் (கா) இரண்டுமே சரியானவை. (கா)-(கூ)வின் சரியான விளக்கமாகும்.
B) (கூ) மற்றும் (கா) இரண்டும் தவறானவை.
C) (கூ) மற்றும் (கா) தனித்தனியாக சரியானவை. ஆனால்(கா)-(கூ) வின் சரியான விளக்கமல்ல.
D) (கூ) தவறு. (கா) சரி
விடை –A) (கூ) மற்றும் (கா) இரண்டுமே சரியானவை. (கா)-(கூ)வின் சரியான விளக்கமாகும்.
2203.இக்கூற்றை தெரிவித்த தேசியத் தலைவர் யார்?
“….நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல, நான் ஆங்கிலேயர்களுக்கு எதிரானவன் அல்ல, நான் எந்த அரசாங்கத்திற்கும் எதிரானவன் அல்ல. ஆனால் நான் உண்மைக்குப் புறம்பானவற்றிற்கு எதிரானவன்;மோசடிக்கு எதிரானவன்; அநீதிக்கு எதிரானவன்;அரசு எதுவரை அநீதியாக நடந்து கொள்கிறதோ அவர்கள் என்னை பகைவனாக கருதுவர், சமாதானப்படுத்த முடியாத பகைவனாக கருதுவர்
A) கோபால கிருஷ்ண கோகலே
B) பாலகங்காதர திலகர்
C) மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
D) ஜவஹர்லால் நேரு
விடை –C) மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
2204. பின்வரும் கூற்றை அறிவித்த தேசியத் தலைவர் யார்?
“நான் ஒரு இந்தியன், தப்பட்டை அடித்து உறங்குபவர்களை விழித்தெழச் செய்து, தாய்நாட்டிற்கு பணியாற்றுமாறு விழிப்புணர்வளிப்பேன்”
A) பாலகங்காதர திலகர்
B) கோபாலகிருஷ்ண கோகலே
C) அன்னிபெசன்ட்
D) ஜவஹர்லால் நேரு
விடை –C) அன்னிபெசன்ட்
2205.1923 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சென்னை மாகாண தேர்தலில் நீதிகட்சி வெற்றிபெற்ற பிறகு யார் மாகாணத்தின் முதல் மந்திரியாக சென்னை பொறுப்பேற்றார்?
A) ராமராயனிங்கர்
B) கே.வி.ரெட்டி
C) டி.என். சிவஞானம் பிள்ளை
D) ஏ.வி. பாத்ரோ
விடை -A) ராமராயனிங்கர்
2206. “ஏழைகளுக்கு தொண்டுகள் செய்வது கடவுளை வணங்குவதற்கு சமம்” என்று கூறியவர் யார்?
A) மகாத்மா காந்தி
B) அன்னைதெரசா
C) சுவாமி விவேகானந்தர்
D) ராமகிருஷ்ண பரமஹம்சர்
விடை -C) சுவாமி விவேகானந்தர்
2207.பட்டியல் l-உடன் பட்டியல் II-டினை பொருத்தி கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக.
பட்டியல் 1. பட்டியல் ll
a) லாலாலஜபதிராய்-1. வெடிகுண்டு தத்துவம்
b) பகத்சிங்-2. சிட்டகாங் ஆயுதக்கிடங்கு தாக்குதல்
c) சூரியா சென்-3. சான்டரஸ் கொலை
d) பகவதிசரண் ஓரா-4. தீவிரவாத தேசியவாதி
A) 2 1 4 3
B) 3 4 1 2
C) 2 4 1 3
D) 4 3 2 1
விடை-D) 4 3 2 1
2208.வரிசை 1-இல் உள்ளவற்றை வரிசை II-உடன் பொருத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
வரிசை l வரிசை Il
a) பெக்-1. லாகூர் மாநாடு
b) ஆர்ச்பால்ட்-2. முகமதியர் தற்காப்புச்சங்கம்
c) ரெகமத் அலி-3. முதல்வர் அலிகார் கல்லூரி
d) பாகிஸ்தான் தீர்மானம்-4. பாகிஸ்தான் என்ற சொல்லாக்கம்
A) 2 3 4 1
B) 3 1 2 4
C) 1 4 3 2
D) 4 2 1 3
விடை –A) 2 3 4 1
2209, பின்வருவனவற்றுள் மங்கள் பாண்டே குறித்த சரியானதை தெரிவு செய்,
I, கொழுப்பு தடவிய துப்பாக்கியை பயன்படுத்த மறுத்தார்.
II. பெர்காம்பூரில் நிறுத்தப்பட்டிருந்த 19 ஆவது பிரிவை சார்ந்த சிப்பாய்.
III.பரக்பூரிலிருந்த 34 N.1 படை பிரிவை சார்ந்தவர்,
IV. ஆங்கிலேயரால் தண்டிக்கப்படவில்லை.
A) | மற்றும் ll
B) II மற்றும் IV
C) II மற்றும் II
D) 1 மற்றும் III
விடை -D) 1 மற்றும் III
2210 நம்பிக்கையில்லாத் தீர்மானம் முதன் முதலாக இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பொழுது பிரதம அமைச்சராக இருந்தவர் யார்?
A) ஜவகர்லால் நேரு
B) இந்திரா காந்தி
C) மொரார்ஜி தேசாய்
D) லால்பகதூர் சாஸ்திரி
விடை -A) ஜவகர்லால் நேரு
2211.வேத காலத்தில் பயன்படுத்தப்பட்ட முக்கிய தாக்கும் ஆயுதம்
A) வான்
B) கோடாரி
C) ஈட்டி
D) வில் மற்றும் அம்பு
விடை -D) வில் மற்றும் அம்பு
2212. பின்வருவனவற்றை இறங்கு வரிசையில் முறைப்படுத்துக.
1. தாசில்
2. துணைப்பிரிவு
3. கிராமம்
4. பர்கானா
A) 2, 1, 4, 3
B) 3, 4, 2, 1
C) 2, 1, 3, 4
D) 1, 2, 4, 3
விடை -A) 2, 1, 4, 3
2213,”பியாதசி” (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வெட்டு எது?
A) கிர்னார்
B) பாப்ரூ
C) மஸ்கி
D) ருமின்தோய்
விடை -C) மஸ்கி
2214.வேதகால இலக்கியங்கள் பற்றி பின்வரும் கூற்றை கவனி :
l. வழிபாடு மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன.
ll, ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கையின் புரியாத புதிர்கள் போன்ற தத்துவ விளக்கங்களைக் கூறுவது உபநிடதங்கள்.
III.நாட்டு இலக்கியங்கள் எனக் கூறப்படுவது ஆரண்யகங்கள்,
IV. இராமாயணத்தை எழுதியவர் வேதவியார்,மகாபாரதத்தை இயற்றியவர் வால்மீகி ஆவர்
சரியானவற்றை தேர்ந்தெடு :’
A) I, II, III மற்றும் IV
B) II, III மற்றும் V மட்டும்
C) l மற்றும் II மட்டும்
D) lll மற்றும் IV மட்டும்
விடை -C) l மற்றும் II மட்டும்
2215. முக்கியத்துவம் பெற்ற இடமான ஹரப்பாவை அகழ்வாராய்ச்சி செய்தவர்
A) ஆர்.டி. பானர்ஜி
B) சர் ஜான் மார்ஷல்
C) தயாராம் ஷாஹினி
D) ஆர்.எஸ். சர்மா
விடை -C) தயாராம் ஷாஹினி
2216. சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர்
A) ரிஷபர்
B) பார்சவநாதர்
C) மஹாவீரர்
D) அஜிதநாதர்
விடை -B) பார்சவநாதர்
2217, பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்ட ஜோடி எது?
வம்சம் பெயர்
A) கில்ஜி வம்சம்-இப்ராஹிம் லோடி
B) டெல்லி சுல்தானியம்-குத்புதீன் ஜபக்
C) மொகலாயப் பேரரசு-அக்பர்
D) துக்ளக் வம்சம்-பிரோஷா துக்ளக்
விடை -B) டெல்லி சுல்தானியம்-குத்புதீன் ஜபக்
2218.வரிசை 1 உடன் வரிசை II-யை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை-I. வரிசை-II
a) குடிஅரசு-1. 1971
b) ரிவோல்ட்-2. 1934
c) பகுத்தறிவு-3. 1928
d) மாடர்ன் ரேசனலிஸ்ட்-4. 1925
A) 3 1 2 4
B) 4 3 2 1
C) 2 1 4 3
D) 1 3 2 4
விடை -B) 4 3 2 1
2219.மௌரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க.
1.பிரதேசிகா
2. ஸ்தானிகா
3. சம்ஹர்டா
4. ராஜூகா
A) 4,1,3,2
B) 1,3,4,2
C) 3,1,2,4
D) 2, 4,1,3
விடை -D) 2, 4,1,3
2220.எந்த ஆங்கிலேய இராணுவத் தளபதி, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்ட பொம்மனை கைப்பற்றி தூக்கிலிட்டார்?
A) லெப்டினன்ட் மெக்லின்
B) மேஜர் பானர்மேன்
C) கர்னல் அக்னியூ
D) கர்னல் மெக்காலே
விடை –B) மேஜர் பானர்மேன்
2221. சரியான விடையை தேர்ந்தெடுக்க.
இந்திய தேசிய இராணுவம் இந்திய- பர்மா எல்லையினைத் தாண்டி நமது மூவர்ண கொடியினை ஏற்றிய நாள்
A) 19 மார்ச் 1944
B) 20 ஏப்ரல் 1944
C) 7 ஜூன் 1945
D) 10 ஜூலை 1945
விடை-A) 19 மார்ச் 1944
2222.கீழ்க்குறிப்பிட்டவைகளில் சரியானது எது?
இந்திய சிப்பாய்களின் சந்தோஷமின்மை 1824ம் ஆண்டு பரக்பூரில் முதன்முதலில் உருவானதிற்கு காரணம்
1. பரக்பூரின் 47-வது பிரிவு ராணுவம் பர்மாவிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது.
II. ராணுவப் பிரிவுக்குள்ளே சாதி பாகுபாடு மற்றும் தனிமைப்படுத்தல்.
III.பிராமணர்கள் தேர்வு செய்வதில் ஊக்கமின்மை.
IV. என்பீல்ட் துப்பாக்கி அமுல்படுத்தல்,
A) l
B) II
C) II மற்றும் III
D) II மற்றும் IV
விடை -A) l
2223.கீழ்க்கொடுக்கப்பட்டவர்களில், இந்திய மன்னர்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு உதவுபவர்கள் மற்றும் தொழிலக தோழர்கள் என்று கூறியவர் யார்?
A) மேயோ பிரபு
B) ரிப்பன் பிரபு
C) இரண்டாம் ஹார்டிங் பிரபு
D) வேவல் பிரபு
விடை -C) இரண்டாம் ஹார்டிங் பிரபு
2224.’நாட்டிய மங்கை’ என்ற வெண்கல உருவ பொம்மை எங்கு கண்டு எடுக்கப்பட்டது ?
A) டில்லி
B) லோத்தல்
C) மொகஞ்சதாரோ
D) ரூபார்
விடை -C) மொகஞ்சதாரோ
2225. பின்வருவனவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது ?
1.பவபூதி-மாலதிமாதவம்
II. சுபந்து-வாசவதத்தம்
III.காளிதாசர்-தசகுமார சரித்திரம்
IV. தண்டியா-அவந்தி சுந்தரி
A) I மற்றும் -III
B) 1 மற்றும் II
C) I, II மற்றும் IV
D) III மற்றும் IV
விடை -D) III மற்றும் IV
2226. பொருத்துக :
a) அல்ஹிலால்-1. மகாத்மா காந்தி
b) நவ ஜீவன்-2. அபுல்கலாம் ஆசாத்
c) பம்பாய் கிரானிகல்-3. அரபிந்து கோஷ்
d) வந்தே மாதரம்-4. பிரோஷ்ஷா மேதா
A) 1 2 4 3
B) 2 3 4 1
C) 2 1 4 3
D) 1 2 3 4
விடை -C) 2 1 4 3
2227. தீனபந்து மித்ராவின் முதல் நாடகமான ஆங்கிலேய இண்டிகோ தோட்டக்காரர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தியது.
A) குலின் குலசர்வாசவா
B) ரத்னாவளி
C) நீல் தர்பன்
D) ராச லீலா
விடை -C) நீல் தர்பன்
2228.கு.காமராசர் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காக, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இடம்
A) கோயம்புத்தூர்
B) வேலூர்
C) அந்தமான்
D) அலிப்பூர்
விடை-D) அலிப்பூர்
2229.கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை கண்டுபிடி.
a) கருத்து : நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களை உடையது. அவை நீல நிறம் கொண்டவை.
b) காரணம் :24 ஆரங்களும் புத்தரின் எண் வழிக் கொள்கையைக் குறிக்கின்றன.
A) (a) மற்றும் (b) இரண்டும் சரி
B) (a) சரி (b) தவறு
C) (a) பகுதி மட்டும் சரி, (b) தவறு
D) (a) ன் பகுதியும், (b) யும் சரி
விடை -A) (a) மற்றும் (b) இரண்டும் சரி
2230.நமது தேசிய கீதத்தை உருவாக்கியவர் இரவீந்திரநாத்தாகூர், இப்பாடல் முதன்முதலாக இசைக்கப்பட்ட ஆண்டு
A) 1905
B) 1906
C) 1911
D) 1912
விடை -C) 1911
2231. கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I-லிருந்துபட்டியல் II-ல் பொருத்தமானவதேர்ந்தெடுக்க:
பட்டியல்-I வரிசை-Il
a) விருபக்சா கோயில்-1. எல்லோரா
b) கைலாசநாதர் கோயில்-2. கழுகுமலை
c) வெட்டுரான் கோயில்-3.பட்டடக்கல்
d) லட்கான் கோயில்-4. அய்கொல்
A) 3 1 4 2
B) 3 1 2 4
C) 1 3 2 4
D) 1 2 3 4
விடை -B) 3 1 2 4
2232. சீன யாத்ரீகர் யுவான்சுவாங் காஞ்சியை பார்வையிட்டது.
A) கி.பி.640
B) கி.பி.500
C) கி.பி.150
D) கி.பி.720
விடை -A) கி.பி.640
2233.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A): காந்தியடிகள் 1930-ல் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
காரணம்(R) : ஆகவே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1930ல் முதல், வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
A) (A) மற்றும் (R) சரி, (R) என்பது (A) ‘விற்கு சரியான விளக்கம்.
B) (A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) விற்கு சரிய விளக்கமல்ல.
C) (A) சரி. ஆனால் ® தவறு.
D) (A) தவறு, ஆனால் ® சரி.
விடை –C) (A) சரி. ஆனால் ® தவறு.
2234.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
கூற்று (A) : 1916 ஆம் ஆண்டு, அன்னி பெசன்ட் சென்னையில் தன்னாட்சி சங்கத்தை அமைத்தார்.
காரணம் ® : அரசியலமைப்பு முறையில் தன்னாட்சி அடைவதே இதன் நோக்கமாகும்.
A) (A) மற்றும் ® இரண்டுமே சரி. மேலும் ® என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்.
B) (A) மற்றும் ® இரண்டுமே சரி. மேலும் ® என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C) (A) சரி, ஆனால் ® தவறு.
D) (A) தவறு, ஆனால் ® சரி.
விடை –A) (A) மற்றும் ® இரண்டுமே சரி. மேலும் ® என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்.
2235. பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவைகளை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கூற்று (கூ) :1870 முதல் 1900 வரை தேசிய இயக்கத்தின் குறிக்கோளாக விளங்கியது அரசியலாக்குதல்,அரசியல் பிரச்சாரம், கல்வி மற்றும் அரசியல் கோட்பாட்டைஉருவாக்கி பரப்புதல்.
காரணம் (கா) : இவ்விலக்கை அடைய பத்திரிகைகளை முக்கிய சாதனமாக பயன்படுத்தப்பட்டது.
A) (கூ) மற்றும் (கா) சரி. மற்றும் (கா),(கூ) வின் சரியான விளக்கம்,
B) (கூ) மற்றும் (கா) இரண்டும் தவறு.
C) (கூ) மற்றும் (கா) இரண்டும் தனித்தனியே சரி. ஆனால் (கா), (கூ) வின் சரியான விளக்கம் அல்ல.
D) (கூ) சரி, (கா) தவறு.
விடை –A) (கூ) மற்றும் (கா) சரி. மற்றும் (கா),(கூ) வின் சரியான விளக்கம்,
2236. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது / எவை?
l. இந்திய அரசுச் சட்டம், 1935, மாநிலங்களில்இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
ll. இந்தியா கவுன்சில் 1935-ல் தொடங்கப்பட்டது.
lll.மாண்டெகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
IV.1935-ல் மாநில சுயாட்சி ஏற்படுத்தப்பட்டது.
A) I மற்றும் ll
B) II மட்டும்
C) II மட்டும்
D) III மற்றும் IV
விடை -D) III மற்றும் IV
2237.வரிசை 1 உடன் வரிசை II – னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க;
வரிசை – l வரிசை ll
அதிகாரி பொறுப்பு
a) ராஜுகர்-1. சமயம்
b) பிரதேஷிகர்-2. செயலாளர் (அல்லது)காரியதரிசி
c) யுக்தர்-3. வரிவசூல் மற்றும் காவல்
d) தர்ம மகாமாத்திரர் -4. மாவட்ட நீதிபதி
குறியீடுகள்:
A) 4 3 2 1
B) 2 4 1 3
C) 4 3 1 2
D) 3 4 2 1
விடை -A) 4 3 2 1
2238.பட்டியல் 1-உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உமது விடையினைத் தெரிவு செய்க :
பட்டியல்-1 பட்டியல்-II
a) வேதங்களுக்குத் திரும்பிப் போ -1. அப்துல் கபார் கான்
b) இந்தியாவின் தேசப்பற்றுத் துறவி-2 டி.கே. கார்வே
c) எல்லைப்புற காந்தி-3. சுவாமி விவேகானந்தர்
d) இந்து விதவைகள் இல்லம்-4. சுவாமி தயானந்த சரஸ்வதி
குறியீடுகள்:
A) 2 3 4 1
B) 4 2 3 1
C) 3 1 2 4
D) 4 3 1 2
விடை -D)4 3 1 2
2239.எந்த பண்டைய பல்கலைக்கழகம் 10,000மாணவர்களையும்,1,500 ஆசிரியர்களையும் கொண்டிருந்தது?
A) காசி
B) நாளந்தா
C) தட்சசீலம்
D) உஜ்ஜயினி
விடை –B) நாளந்தா
2240.கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு :
கருத்து : மாநில தொல்லியல் ஆய்வுத் துறையும், கோவா கடலாராய்ச்சி நிறுவனமும் புகார் நகரில் நீருக்கடியில் அகழாய்வு செய்தனர்,
காரணம் : சங்ககால சோழர்களின் புதைந்து போன துறைமுக நகரைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்யப்பட்டது.
A) கருத்து சரி, காரணம் தவறு
B) கருத்து தவறு, காரணம் சரி
C) கருத்தும், காரணமும் சரி
D) கருத்தும், காரணமும் தவறு
விடை –C) கருத்தும், காரணமும் சரி
2241.இந்தியாவில் முதல் முதலில் பொதுப்பணி தேர்வு ஆணையம் அமைக்க கருத்து உருவாக்கியது எது?சரியான விடையை தேர்வு செய்க,
A) மின்டோ-மோர்லே சீர்திருத்தச் சட்டம் 1909
B) மோன்டேக்-செம்ஸ்போர்ட் சீர்திருத்தச் சட்டம் 1919
C) இந்திய அரசு சட்டம் 1935
D) இந்திய சுதந்திர சட்டம் 1947
விடை -B) மோன்டேக்-செம்ஸ்போர்ட் சீர்திருத்தச் சட்டம் 1919
2242.பட்டியல் 1-உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடைகளைத் தெரிவு செய்க :
பட்டியல்-1 பட்டியல்-II
a) சம்பத் காமுத்-1. சுரேந்திரநாத் பானர்ஜி
b) சர்வஜனிக் சபா-2. பால கங்காதார திலகர்
c) தி பெங்காலி-3. இராஜாராம் மோகன்ராய்
d) தி கேசரி-4. கோபாலகிருஷ்ண கோகலே
A) 4 1 3 2
B) 1 3 4 2
C) 3 4 2 1
D) 3 4 1 2
விடை -D) 3 4 1 2
2243.சங்க காலத்தைப் பற்றி அறிய உதவும் பெருங்காப்பியங்கள் எவை?
A) சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
B) இராமாயணம் மற்றும் மகாபாரதம்
C) இலியட் மற்றும் ஓடிசி
D) சங்கீதங்கள் மற்றும் நீதிமொழிகள்
விடை -A) சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை
2244.கீழ்க்கண்ட கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவற்றை கருத்தில் கொண்டு,கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க :
கூற்று (கூ) : 1906 ஆம் ஆண்டு கல்கத்தா மாநாட்டில் தாதாபாய் நௌரோஜி, சுதேசி மற்றும் சுயராஜ்யம் பற்றி அறிவித்தார்.
காரணம் (கா): அதே ஆண்டில் வ.உ. சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார்.
A) (கூ). (கா) இரண்டும் சரி, (கா). (கூ) -விற்கான சரியான விளக்கம்.
B) (கூ). (கா) இரண்டும் சரி. ஆனால் (கா), (கூ)-வின் சரியான விளக்கம் அல்ல.
C) (கூ) மற்றும் (கா) இரண்டும் தவறு.
D) (கூ) சரி, (கா) தவறு.
விடை -A) (கூ). (கா) இரண்டும் சரி, (கா). (கூ) -விற்கான சரியான விளக்கம்.
2245. கீழே உள்ளவர்களில், தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோளாக ‘சுயராஜ்யம்’ என்பதிற்குப் பதிலாக ‘தன்னாட்சி’ எனும் சொற்றொடரைப் பயன்படுத்தத் தீர்மானித்தது யார்?
A) தாதாபாய் நௌரோஜி
B) சுரேந்திரநாத் பானர்ஜி
C) பாலகங்காதர திலகர்
D) அன்னிபெசன்ட்
விடை -C) பாலகங்காதர திலகர்
2246, ‘வர்ணம்’ மற்றும் ‘ஜாதிக்கு’ இடையிலான முக்கிய வேறுபாடு என்ன?
A) வர்ணமும் ஜாதியும் ஒன்றே
B) இரண்டும் பொருத்தமற்றவை
C) வர்ணம் நான்கு பிரிவுகள் மட்டும் கொண்டது. ஜாதி பலவகைப்பட்டது
D) வர்ணத்தின் மூலப்பதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
விடை -D) வர்ணத்தின் மூலப்பதத்திலிருந்து எடுக்கப்பட்டது.
2247.பட்டியல் I-உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள தொகுப்புலிருந்து சரியான விடைகளைத் தெரிவு செய்க
பட்டியல்-l பட்டியல்- ll
a) சென்னை இசைக்கழகம்-1. 1943
b) சென்னை இசை மாநாடு-2. 1929
c) தமிழ் இசை இயக்கம்-3. 1928
d) தமிழ் இசைச்சங்கம்-4. 1927
A) 1243
B) 4321
C) 4213
D) 3214
விடை –B) 4321
2248.பாலைவன நரி என்று அழைக்கப்படுபவர் யார்?
A) எர்வின் ரோமல்
B) பகத்சிங்
C) அடால்ப் ஹிட்லர்
D) பெனிட்டோ முஸோலினி
விடை -A) எர்வின் ரோமல்
2249. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) :1947-ல் இந்தியா விடுதலை அடைந்ததும் இந்தியத் தலைவர்கள் ஆற்ற வேண்டியிருந்த அவசரப் பணிகள் இரண்டு.
காரணம் ® : ஒன்று வறுமையை ஒழிப்பது.இரண்டு கல்வியைப் பரப்புவது.இவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.
A) (A) மற்றும் ® சரி மற்றும் ® என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் ® சரி மற்றும் ® என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் ® தவறு
D) (A) தவறு ஆனால் ® சரி
விடை -C) (A) சரி ஆனால் ® தவறு
2250. காந்தி சகாப்தம் என்று அழைக்கப்படும் காலம்
A) 1885-1935
B) 1905-1918
C) 1920-1947
D) 1935-1947
விடை -C) 1920-1947
2251.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A):19-ம் நூற்றாண்டின் முற் பகுதியில் வங்களம்,மகாராஷ்டிரம், பஞ்சாப் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் புரட்சிவாத குழுக்கள் தோன்றின.
காரணம் (R) : மிதவாத தீவிரவாத கொள்கைகள் இரண்டிலுமே இவர்களுக்கு உடன்பாடு இல்லை.இவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.
A) (A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) – விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) -விற்கு சரியான விளக்கமல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
விடை -A) (A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A) – விற்கு சரியான விளக்கம்
2252. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A):1942-ஆம் ஆண்டு ஆகஸ்டில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூடி ‘வெள்ளையனே வெளியேறு’ தீர்மானத்தை நிறைவேற்றியது
காரணம் (R) :கிரிப்ஸ் தூது குழுவின் பரிந்துரைகளில் உடனடியாக சலுகைகள் எதுவுமில்லை.இவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (R) என்பது
(A)-விற்கு சரியான விளக்கமல்ல.
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது
(A)-விற்கு சரியான விளக்கம்.
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
விடை -B) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்.
2253.கீழ்க்கண்ட வாக்கியங்களை கால வரிசைப் படுத்து:
1. முதல் வட்ட மேசை மாநாடு லண்டனில் நடைபெற்றது.
II. ஒத்துழையாமை இயக்கத்தை சௌரி சௌரா நிகழ்ச்சியை தொடர்ந்து காந்தியடிகள் இடையிலேயே நிறுத்தி வைத்தார்.
III.காபினட் தூதுக்குழு இந்தியாவின் அரசியலமைப்பு சிக்கலுக்கு ஒரு தீர்வை முன் வைத்தது.
A) I, II, IV, III
B) II, I, III, IV
C) III, I, II, IV
D) IV, III, I, II
விடை -B) II, I, III, IV
2254. கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
1. பேரரசியின் அறிக்கையை 1858 ஜஹானாபாத் என்னுமிடத்தில் கானிங்பிரபு புதிய அரசாங்கத்தை முறைப்படி அறிவித்தார்.
II. பேரரசியின் அறிக்கை இந்திய மக்களின் ‘மேக்னா கார்ட்டர்’ என்று அழைக்கப்படுகிறது.இவற்றில் எது / எவை சரி?
A) | மட்டும்
B) ll மட்டும்
C) I மற்றும் ll
D) l ம் இல்லை II ம் இல்லை
விடை -B) ll மட்டும்
2255.பட்டியல்-1 உடன் பட்டியல் -IIஜப் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல்-I பட்டியல்-II
a) இந்திய தேசியகாங்கிரஸ்-1. மிதவாதி
b) தாதாபாய் நௌரோஜி-2. இந்தியாவின் பர்க்
c) மதன்மோகன் மாளவியா-3. ஆலன் ஆக்டேவியன்ஹும்
d)சுரேந்திரநாத் பானர்ஜி-4. முதுபெரும் மனிதர்
A) 3 2 4 1
B) 1 2 3 4
C) 3 4 1 2
D) 1 3 4 2
விடை -C) 3 4 1 2
2256. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : இந்திய வரலாற்றில் 1857 ஆம் ஆண்டு கலகம் ஒரு சகாப்தம் முடிந்து மற்றொன்று தொடங்கியதைக் குறிப்பிடுகிறது.
காரணம் (R) : பிரிட்டிஷாரின் அடித்தளம் வலிமை பெற்றது. இவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.
A) (A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) சரி மற்றும் (R) என்பது (A)-விற்கு சரியான விளக்கம் அல்ல
C) (A) சரி ஆனால் (R) தவறு
D) (A) தவறு ஆனால் (R) சரி
விடை –C) (A) சரி ஆனால் ® தவறு
2257. கீழ்க்கண்ட கூற்றிகளில் எது சரியாக பொருந்தியுள்ளது ?
L. இந்திய சங்கம்-நேதாஜி
II. செல்வ சுரண்டல கோட்பாடு-தாதாபாய் நௌரோஜி
III.இந்திய பணியாளர் சங்கம்-மகாத்மா காந்தி
IV. அபிநவ பாரத்-பிரோஸ் ஷா மேத்தா
A) I
B) ll
C) lll
D) lV
விடை-B) ll
2258.சரியான விடையைத் தேர்ந்தெடு :
1858 பெரும் புரட்சியின் போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்.
A) லிட்டன் பிரபு
B) ரிப்பன் பிரபு
C) கானிங் பிரபு
D) வெல்லெஸ்லி பிரபு
விடை –C) கானிங் பிரபு
2259.இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறவையின் இரு கண்கள் என்று கூறியவர்
A) ஜோதிபாபூலே
B) சர் சையது அகமதுகான்
C) நவாப் சலிமுல்லா
D) முகமது அலி ஜின்னா
விடை-B) சர் சையது அகமதுகான்
2260. பின்வருவனவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்ட ஜோடி எது?
பேரரசு ஆட்சியாளர்கள்
A) சேரர் -கரிகாலன்
B) சோழர் -சிமுகா
C) பாண்டியர் -நெடுஞ்செழியன்
D) சாதவாகனர்-செங்குட்டுவன்
விடை-C) பாண்டியர் -நெடுஞ்செழியன்
2261.வங்காளம் மீண்டும் இணைக்கப்பட்ட ஆண்டு
A) 1905
B) 1907
C) 1909
D) 1911
விடை –D) 1911
2262.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A): இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் ஆரம்ப கால கட்டத்தில் மிதவாதிகள் என்று அழைக்கப்பட்டனர்.
காரணம் ® : மிதவாதிகள் தங்களது கோரிக்கைகளை வென்றெடுக்க துணிச்சலான வழி முறைகளை கையாண்டனர்.
இவற்றுள் சரியான விடையை தேர்ந்தெடுக்க
A) (A) மற்றும் ® இரண்டும் சரி. ®என்பது (A)-விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் ® சரி. மேலும் ® என்பது (A)-விற்கு
சரியான விளக்கமில்லை
C) (A) சரி ஆனால் ® தவறு
D) (A) தவறு ஆனால் ® சரி
விடை –C) (A) சரி ஆனால் ® தவறு
2263.பொருத்துக :
பட்டியல் |பட்டியல் II
a) சர்தார் வல்லபாய் படேல்-1. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்
b) Dr.B.R. அம்பேத்கார்-2. இந்திய பிஸ்மார்க்
c) மவுண்ட்பேட்டன் பிரபு-3. சுயராஜ்ய கட்சி
d) மோதிலால் நேரு-4. அரசியல் அமைப்பு விரைவுக்குழு
குறியீடுகள்:
A) 2 4 1 3
B) 1 2 3 4
C) 4 3 2 1
D) 3 2 1 4
விடை-A) 2 4 1 3
2264.ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின் இரவீந்திரநாத் தாகூர் துறந்த பட்டம்
A) தலைவர்
B) பிரபு
C) நைட்வுட்
D) அரசர்
விடை –C) நைட்வுட்
2265. கீழ்க்கண்ட கூற்றுகளின் எது,சரியாக பொருந்தியுள்ளது ?
L. டபிள்யூசி. பானர்ஜி-சுதேசமித்ரன்
ll. ஜி.சுப்ரமணிய அய்யர்-‘தி இந்து’
III.லாலா லஜபதிராய்-கேசரி
IV.லட்சுமி நரசு செட்டி-சமாச்சார் தர்பன்
A) I
B) ll
C) III
D) IV
விடை –B) ll
2266. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A) பஞ்சாப் சிங்கம்-லாலா லஜபதிராய்
B) எல்லை காந்தி-முஸ்லீம் லீக்
C) சர்தார் வல்லபாய்படேல்-முதல் கவர்னர் ஜெனரல்
D) மோதிலால் நேரு-இந்தியாவின் பிஸ்மார்க்
விடை- A) பஞ்சாப் சிங்கம்-லாலா லஜபதிராய்
267. காலமுறைப்படி வரிசைப்படுத்துக :
l. சௌரி சௌரா சம்பவம்
ll.ஒத்துழையாமை
III. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
IV.தண்டி யாத்திரை
A) II, I, IV மற்றும் lll
B) III, IV, I மற்றும் II
C) II, IV, I மற்றும் III
D) II, III, IV மற்றும் l
விடை -A) II, I, IV மற்றும் lll
2268.பொருத்துக : ‘A’ யுடன் ‘B’ ஐ.
a) சூரத் பிளவு
b) ஆகஸ்ட் அறிக்கை
c) சுயராஜ்யக் கட்சி
d) சைமன் தூதுக்குழு அமைத்தல்
குறியீடுகள்:
A) 1 4 2 3
B) 4 3 2 1
C) 3 1 2 4
D) 2 4 1 3
விடை -B) 4 3 2 1
2269.கணபதி மற்றும் சிவாஜி பண்டிகைகள் மூலம் தேசிய உணர்வைத் தூண்டியவர்
A) கோகலே-1. 1927
B) டபிள்யூ.சி.பானர்ஜி-2. 1923
C) திலகர்3. -1917
D) அன்னிபெசன்ட்-4. 1907
விடை -C) திலகர்-3.1917
2270. இந்திய தேசியம் ஏற்பட முக்கியமான காரணம்
A) ஏகாதிபத்தியம்
B) சமதர்மம்
C) பொதுவுடைமை
D) கலப்புப் பொருளாதாரம்
விடை -A) ஏகாதிபத்தியம்
2271.பட்டியல்-Iஐ பட்டியல் -II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு,
பட்டியல்-l பட்டியல்-II
a) நவீன இந்தியாவின் விடிவெள்ளி-1. சுவாமி தயானந்த சரஸ்வதி
b) இந்து சமயத்தின் மார்டின் லூதர்-2. அன்னிபெசன்ட்
c) நியூ இந்தியா-3. இராமகிருஷ்ண மடம்
d) சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம்
-4. இராஜாராம் மோகன்vராய்
குறியீடுகள் :
A) 1 2 3 4
B) 2 3 4 1
C) 4 1 2 3
D) 3 2 1 4
விடை-C) 4123
2272. பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
A) மொஹஞ்சதாரோ என்ற சொல்லுக்கு இறந்தவர் மேடு என்று பொருள்
B) சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்
C) சிந்து சமவெளி நாகரீகம் ஒரு கிராமிய நாகரீகம்
D) சர் ஜான் மார்ஷல் சிந்து சமவெளி நாகரீகத்துடன் தொடர்புடையவர்
விடை -C) சிந்து சமவெளி நாகரீகம் ஒரு கிராமிய நாகரீகம்
2273._____ என்பவர்கள் போர்னியோவின் பழங்குடி மக்கள் ஆவார்.
A) குக்பூஸ்
B) தயாக்கஸ்
C) பிக்மிஸ்
D) செமாங்
விடை -B) தயாக்கஸ்
2274.மாமல்லபுரம் கடற்கரை கோவில் மற்றும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலை கட்டிய பல்லவ மன்னர்…………
A) சிம்மவிஷ்ணு
B) மகேந்திர வர்மன்
C) ராஜசிம்மன்
D) அபராஜித வர்மன்
விடை -C) ராஜசிம்மன்
2275. பின்வரும் பத்திரிகைகளில் இந்திய பணியாளர்கள் சங்கம் என்ற அமைப்போடு தொடர்பில்லாதது எது ?
l. இந்திய பணியாளர்கள் சங்கம்
II. தியான பிரகாஷ்
III.ஹிதாவத்
IV.தத்துவ போதினி பத்திரிக்கா
A) | மற்றும் II
B) III மற்றும் IV
C) III மட்டும்
D) IV மட்டும்
விடை -D) IV மட்டும்
2276.கி.பி.16 ஆம் நூற்றாண்டின் தென்னிந்திய வாணிபம் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியல்ல?
l. மிகப்பெரிய கப்பல் கட்டும் தளம் மசூலிப் பட்டினத்தில் இருந்தது.
II. நரசபூர் என்ற கப்பல்கட்டும் தளம் குறைவாக பயன்படுத்தப்பட்டது.
III.மேற்கு கடற்கரைப் பகுதியில் கிராங்கனூர் மற்றும் கொச்சியில் கப்பல் கட்டும் தளம் இருந்தது.
IV.வடமாநிலங்களைப் போன்றே கப்பல்கட்டும் தளமானது மன்னரின் உடமையாக இருந்தது.
A) ll மற்றும் lll
B) II, III மற்றும் IV
C) I, II மற்றும் III
D) I, II மற்றும் IV
விடை -D) I, II மற்றும் IV
2277.கீழ்க்கண்டவர்களுள் பாடலிபுத்திரத்திற்கு கிரேக்க மன்னர்களால் அனுப்பப்பட்ட தூதுவர்கள் யார்?
l.மெகஸ்தனிஸ்
II. டயோனிசஸ்
III.ஹெசடோடஸ்
IV.டமாஸ்சஸ்
A) I, II மற்றும் III
B) I, II மற்றும் IV
C) II, III மற்றும் IV
D) I, III மற்றும் IV
விடை -B) I, II மற்றும் IV
2278.தவறாக பொருத்தப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுக.
A) குனகத் பாறை கல்வெட்டு -ருத்திரதாமன் 1
B) ஐகோலோ கல் கல்வெட்டு – இரண்டாம் புலிகேசி
C) மெகாருலி தூண் கல்வெட்டு – இரண்டாம் சந்திரகுப்தர்
D) அலகாபாத் தூண் கல்வெட்டு- குமாரகுப்தர்
விடை -D) அலகாபாத் தூண் கல்வெட்டு – குமாரகுப்தர்
2279. கீழ்க்கண்ட கருத்துக்களில் தவறானதைச் சுட்டிக் காண்பிக்கவும்.
கருத்துகள் :
a. இந்திய தேசிய காங்கிரஸ் 72 அரசியல் தலைவர்களால் 1885 டிசம்பரில் தோற்றுவிக்கப்பட்டது.
b.இது இந்திய தேசியத்தைப் பற்றி நாடு முழுவதும் எடுத்துரைக்க அமைக்கப்பட்ட முதல் சபை.
c.ஓய்வு பெற்ற ஆங்கிலேய ஐ.சி.எஸ். அதிகாரியான A.0. ஹியூம் இதை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார்.
D. காங்கிரசில் இருந்த மிதவாதிகளை தாக்குவதற்கு தீவிரவாதியான திலகர் பாதுகாப்பு. வால்வு என்ற கொள்கையைப் பயன் படுத்தினார்.
A) a
B) b
C) c
D) d
விடை -D) d
2280.இந்தியக் கலகத்தைப் பற்றி அவர் எழுதிய நூலில் ஹோம்ஸ் என்பவர்
“அவருடைய பெயரை ஆங்கிலேயர்கள் நன்றியோடும் பெருமையோடும் குறிப்பிட வேண்டும்” என்று யாரைப் பற்றி கூறுகிறார்?
A) காஷ்மீரைச் சேர்ந்த குலாப்சிங்
B) நேபாளைச் சார்ந்த சர்ஜங் பகதூர்
C) ஐதரபாத்தைச் சேர்ந்த சர்சலர் ஜங்
D) போபாலைச் சேர்ந்த பேகம்
விடை -C) ஐதரபாத்தைச் சேர்ந்த சர்சலர் ஜங்
2281.1945-ல் நடந்த சிம்லா மாநாட்டில் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்ததற்கான காரணம் கீழ்க்கண்டவற்றுள் எது?
A) காங்கிரஸ் அதை புறக்கணித்தது
B) காங்கிரஸின் கோரிக்கைகளுக்குப் புறம்பாக வைசிராய் நடந்து கொண்டது
C) காங்கிரசும்,முஸ்லீம் லீக்கும், வைசிராய் டொமீனியன் அந்தஸ்தை ஏற்றுக் கொள்ளாதது
D) ஆட்சித்துறைக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் முஸ்லீம் லீக்கினையே நியமனம் செய்ய வேண்டுமென்று ஜின்னா அறிவுறுத்தியது.
விடை -D) ஆட்சித்துறைக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரையும் முஸ்லீம் லீக்கினையே நியமனம் செய்ய வேண்டுமென்று ஜின்னா அறிவுறுத்தியது.
2282.காந்தியைப் பற்றி “கௌதம புத்தருக்கடுத்து சிறந்த இந்தியர் ஏசு கிறிஸ்துவுக்குப் பின்னர் உலகத்தில் சிறந்த மனிதர்” என்று கூறியவர் யார்?
A) A.O.ஹியூம்
B) Dr. பட்டாபி சீதா ராமைய்யா
C) Dr.J.H.ஹோம்ஸ்
D) Mr. நார்மன் கசின்ஸ்
விடை -C) Dr.J.H.ஹோம்ஸ்
2283. பின்வரும் இரண்டு வாக்கியத்தை கருத்தில் கொண்டு, சரியான விடையை கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு :
கூற்று (A) : நேரு-லியாகத் ஒப்பந்தம் 8.4.1950-ல் கையெழுத்தானது. இவ்வொப்பந்தம் சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது.
காரணம் (R): இவ்வொப்பந்தம் இந்துக்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. வங்காள அமைச்சர்கள் பிரசாத் முகர்ஜி மற்றும் கே.சி.நியோகி, தங்கள் மத்திய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தனர்.
A) (A) மற்றும் (R) இரண்டும் சரி (A)-ன் சரியான விளக்கம் (R).
B) (A) மற்றும் (R) இரண்டும் சரி (A)-ன் சரியான விளக்கமல்ல (R).
C) (A) சரி (R) தவறு
D) (A) சரியல்ல (R) சரி
விடை -A) (A) மற்றும் (R) இரண்டும் சரி (A)-ன் சரியான விளக்கம் (R).
284.சுதந்திர போராட்டத்தைப் பொறுத்தவரை கீழ்க் கண்ட எந்த நிகழ்ச்சி உண்மையானதல்ல?
A) 1910-ல் வங்காளப் பிரிவினை மாற்றியமைக்கப் பட்டது
B) 1921-ல் மாப்பிள்ளைக் கலகம் நிகழ்ந்தது
C 1932-ல் வகுப்புவாரிய ஒதுக்கீடு அளிக்கப்பட்டது
D) 1940-ல் கிரிப்ஸ் தூதுக்குழு அமைப்பு
விடை -D) 1940-ல் கிரிப்ஸ் தூதுக்குழு அமைப்பு
2285. நான்காம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு
A) 1808
B) 1857
C) 1799
D) 1798
விடை -C) 1799
2286.கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் மௌரியர் ஆட்சி காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான காரணம் எதுவல்ல?
A) மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த
B) இராணுவத்திற்கான மூலப் பொருளை கணக்கிட
c) மக்களின் பொருளாதார வளத்தைக் கணக்கிட
D) சமமற்ற வரி வசூலிக்க
விடை -D) சமமற்ற வரி வசூலிக்க
2287. பின்வரும் அயல்நாட்டுப் பயணிகளின் இந்திய கால வருகை வரிசைப்படுத்துக. கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
l. மார்க்கோ போலோ
II. நிகிடின்
III.இபின் பதூ தா
IV.நிக்கோலோ கான்டி
V. அப்துர் ரஷாக்
VI.பார்போஸா
A) III, V, IV, II, I, VI
B) 1, III, IV, V, II, VI
C) VI, II, I, IV, III, V
D) V, III, II, I, IV, VI
விடை -B) 1, III, IV, V, II, VI
2288.பெர்னோ நுனிஸ் எனும் போர்ச்சுகீசிய குதிரை வியாபாரி இந்தியாவிற்கு விஜயம் செய்த காலம்
A) அக்பருடைய ஆட்சி காலம்
B) அவுரங்கசீப்பின் ஆட்சி காலம்
C) டல்ஹவுசியின் ஆட்சி காலம்
D) அச்யுதராயரின் ஆட்சி காலம்
விடை -D) அச்யுதராயரின் ஆட்சி காலம்
2289.கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய இந்திய வணிகர்
A) காசி வீரண்ணா
B) அகமது செல்லாபி
C) சுங்கராம செட்டி
D) விர்ஜி வோரா
விடை – C) ஐதரபாத்தைச் சேர்ந்த சர்சலர் ஜங்
2290. சங்ககால இலக்கியங்களில் தென்னிந்தியாவைப் பற்றி மிக பயன் உள்ள தகவல்களை யாருடைய ஆட்சிகாலத்தில் பெற முடிந்தது ?
A) சோழர்கள்
B) பாண்டியர்கள்
C) சேரர்கள்
D) மேலே உள்ள இவைகள் எல்லாம்
விடை -D) மேலே உள்ள இவைகள் எல்லாம்
2291.தவறான வாக்கியத்தைக் கண்டுபிடி.
A) விஜயாலய சேர்ழன் தஞ்சாவூரில் தலைநகரை உருவாக்கினான்
B) முதலாம் இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழ புரத்திற்கு தலைநகரை மாற்றினான்
C) முதலாம் குலோத்துங்கன் கல்யாணிக்குத் தலைநகரை மாற்றினான்.
D) மூன்றாம் ராஜராசன் தாராசுரத்திற்கு தலைநகரை மாற்றினான்
விடை -C) முதலாம் குலோத்துங்கன் கல்யாணிக்குத் தலைநகரை மாற்றினான்.
2292.பட்டியலில் உள்ளதை பொருத்துக.
வரிசை 1. வரிசை II
மகாஜனபதம் தலைநகரம்
a) காந்தாரம்1. தட்சசீலம்
b) காம்போஜம்2.ராஜ்பூர்
c) அஸ்மகம்3. பாட்னா
d)சவுரசேனம்4. மதுரா
A) 1 2 3 4
B) 2 1 3 4
C) 1 2 4 3
D) 2 3 1 4
விடை -A) 1 2 3 4
2293.கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி :
கூற்று : தயானந்த சரஸ்வதி கத்தி இயக்கத்தை தொடங்கினார். i.e.இந்து அல்லாதவர்களை இந்துக்களாக மாற்றுவது
காரணம் : வேதங்களின் கூற்றுப்படி சமுதாயத்தை அவர் மாற்ற நினைத்தார்.
A) (A) மற்றும் (R) இரண்டுமே சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B) (A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C) (A) சரி. ஆனால் (R) தவறு
D) (A) தவறு. ஆனால் (R) சரி
விடை -A) (A) மற்றும் (R) இரண்டுமே சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
2294.பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க:
1. நன்றி சொல்லும் நாள் – 22 மார்ச் 1940
II. இரு நாடுகள் கொள்கை- 22 டிசம்பர் 1939
III.பம்பாய் கடற்படை கலகம் -8 ஆகஸ்ட் 1942
IV.வெள்ளையனே வெளியேறு இயக்கம்- 8 ஆகஸ்ட் 1941
A) III மற்றும் IV
B) | மற்றும் II
C) II மற்றும் III
D) IV மட்டும்
விடை -B) I மற்றும் II
2295.வரிசை I உடன் வரிசை II-டினைப் வரிசை பொருத்தி சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை l வரிசை ll
a) பிராந்திய மொழி பத்திரிகைச் சட்டம் 1878-1. செம்ஸ்போர்டு பிரபு
b) இந்திய பல்கலைக் கழகச் சட்டம் 1904-2. கர்சன் பிரபு
c) இந்திய கவுன்சில்கள் சட்டம் 1909-3. லிட்டன் பிரபு
d) ரௌலட் சட்டம் 1919 -4. மின்டோ பிரபு-2
A) 1 4 3 2
B) 2 3 1 4
C) 3 2 1 4
D) 3 2 4 1
விடை -D) 3 2 4 1
2296.தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காக ஆந்திர மாநிலத்தை உருவாக்க 19.10.1952 ஆம் ஆண்டு,58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சுதந்திர போராட்ட வீரர்_______
A) மா.பொ.சிவஞானம்
B) பொட்டி ஸ்ரீராமுலு
C) சி. ராசகோபாலாச்சாரி
D) பெரியார் ஈ.வெ.ரா.
விடை -B) பொட்டி ஸ்ரீராமுலு
2297.சிவாஜி பிறந்தது
A) சதாரா
B) பீஜப்பூர்
C) ஷிவ்னேர்
D) பூனா
விடை -C) ஷிவ்னேர்
2298. பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தியுள்ளது?
l. குடவோலை முறை-சேரர்
II. வாரிய பெருமக்கள்-பாண்டியர்
III. வாரி பொத்தகம்-சோழர்
IV. பூமிபுத்திரர்-களப்பிரர்
A) I
B) ll
C) lll
D) IV
விடை -C) lll
2299. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது
A) எட்டயபுரம்-கலெக்டர் ஆஷ்
B) ஜாலியன் வாலாபாக் துயரம் – ஹண்டர் கமிட்டி
C) சுயராஜ்ஜிய கட்சி-C.R.தாஸ், மோதிலால் நேரு
D) மதுவிலக்கு-வ.உ.சிதம்பரனார்
விடை –C) சுயராஜ்ஜிய கட்சி-C.R.தாஸ், மோதிலால் நேரு
2300.நெற்கட்டும் சேவல் பகுதியை கைப்பற்றிய ஆங்கிலேய தளபதி
A) கர்னல் ஹெரான்
B) கர்னல் கேம்பெல்
C) ஜாக்சன் துரை
D) புலித்தேவர்
விடை -B) கர்னல் கேம்பெல்
2301.சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
A) மௌண்ட்பேட்டன் பிரபு
B) ரிப்பன் பிரபு
C) இராஜகோபாலாச்சாரி
D) கானிங்பிரபு
விடை -C) இராஜகோபாலாச்சாரி
2302.இரவீந்திரநாத்தாகூர் எந்த நிகழ்ச்சியினை எதிர்த்து தனது நைட்வுட் பட்டத்தை துறந்தார்?
A) ஜாலியன் வாலாபாக் படுகொலை
B) ரௌலட் சட்டம்
C) சௌரி சௌரா நிகழ்ச்சி
D) தண்டியாத்திரை
விடை -A) ஜாலியன் வாலாபாக் படுகொலை
2303.மௌரிய வம்சத்தின் கடைசி அரசர்
A) புஷ்யமித்திரர்
B) பிருகத்ரதன்
C) அஜாதசத்ரு
D) பிம்பிசாரர்
விடை – B) பிருகத்ரதன்
2304.சரியான விடையை பொருத்துக :
a) மொகஞ்சதாரோ’-1. குஜராத்
b) காளிபங்கன்-2. பஞ்சாப்
c) லோத்தல்-3. இராஜஸ்தான்
d) ஹரப்பா-4, சிந்து
A)3 1 2 4
B)4 3 1 2
C)1 2 4 3
D)2 4 3 1
விடை – B)4 3 1 2
2305. “நீதிச்சங்கிலி மணி” என்ற புதிய நீதி வழங்கும் முறையினை எந்த அரசர் கொண்டு வந்தார்?
A) ஜஹாங்கீர்
B) அக்பர்
C) அசோகர்
D) ஷாஜஹான்
விடை -A) ஜஹாங்கீர்
306.குரானின்படி “மாமலூக்” என்பதின் அர்த்தம்
l. ஏழை
ll. அடிமை
lll. செல்வந்தன்
IV. மன்னன்
A) l
B) ll
C) III
D) IV
விடை -B) ll
2307. விஜயநகரப் பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A) கி.பி.1337
B) கி.பி.1336
C) கி.பி.1338
D) கி.பி.1335
விடை -B) கி.பி.1336
2308.பட்டியல் I-உடன் பட்டியல் II-ஐ பொருத்துக. கீழ் குறிப்பிட்டுள்ள குறியீடுகளில் இருந்து சரியான விடையை தேர்ந்தெடு :
பட்டியல் I. பட்டியல் II
a) இந்தியாவின் மகாசாசனம்-1. 1883
b) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம்-2. 1885
c) இல்பர்ட் மசோதா-3. 1878
d) இந்திய தேசிய காங்கிரஸ்-4. 1858
A)3 4 1 2
B)4 3 1 2
C)2 3 1 4
D)1 4 3 2
விடை -B)4 3 1 2
2309.கீழ்கண்டவற்றுள் தவறானவை எவை?
1. இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது.
II. இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்தவற எந்த பங்களிப்பும் செய்யவில்லை.
III. பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம்
IV. லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித் தாள் சட்டமும் தேசியம் வழிகோலியது.
A) | மற்றும் II தவறு
B) III மற்றும் IV தவறு
C) II மட்டும் தவறு
D) 1 மற்றும் III தவறு
விடை -C) II மட்டும் தவறு
2310. ஆரம்பத்தில் மிதவாதியாக இருந்த மோதிலால் நேரு, கீழே உள்ள எந்த நிகழ்ச்சியால் தீவிரவாத தேசியத்திற்கு மாறினார் ?
A) வங்கப் பிரிவினை
B) சூரத்பிளவு
C) அன்னி பெசண்ட் சிறைவாசம்
D) சௌரி – சௌரா நிகழ்ச்சி
விடை – C) அன்னி பெசண்ட் சிறைவாசம்
2311.வரிசை 1 உடன் வரிசை 11 ஐப் பொருத்தி,வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை l வரிசை ll
l) பூனா உடன்படிக்கை -அ) 1946
II) அதிகாரபூர்வ பாகிஸ்தான் கோரிக்கை-ஆ) 1945
III) சிம்லா மாநாடு-இ)1932
IV) அமைச்சரவைத் தூதுக் குழு-ஈ) 1940
A)இ ஈ அ ஆ
B)இ அ ஆ ஈ
C)இ ஈ ஆ அ
D)இ ஆ ஈ அ
விடை – C)இ ஈ ஆ அ
2312.கீழ்காண்பனவற்றுள் பொருத்தமற்றதை குறிப்பிடுக.
A) மேகதூதம்
B) இரகுவம்சம்
C) முத்திரராட்சசம்
D) ருதுசம்ஹாரம்
விடை – C) முத்திரராட்சசம்
2313.புத்த களஞ்சியம் என்றழைக்கப்படுவது எது ?
A) மத்தியமிக சூத்திரம்
B) சூத்திராலன்கர்
C) மஹாவிபாஷ சாஸ்திரம்
D) புத்தசரிதம்
விடை – C) மஹாவிபாஷ சாஸ்திரம்
2314.நீதிக் கட்சியின் சாதனைகளில் இரண்டு
l. பிராமணர்களின் ஆதிக்கம்
II. இலவச மதிய உணவுத் திட்டம்
III. ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம்
IV. சாதி மற்றும் பணம் செல்வாக்கு பெறத் தொடங்கியது.
A) I, IV
B) II, III
C) l, lll
D) III, IV –
விடை -B) II, III
2315.கீழ்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
A) மஹாவீரர் சரித்திரம்
B) உத்திர ராமர் சரித்திரம்
C) புத்த சரித்திரம்
D) மாலதி மாதவம்
விடை -C) புத்த சரித்திரம்
2316.தமிழகத்தின் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் புலித்தேவன், மாபாகானுக்கு எதிராக நடத்தியப் போரில், 4000 இராணுவ வீரர்களை அனுப்பி உதவி செய்த அரசர்
A).திருவாங்கூர்:மார்த்தாண்டவர்மன்
B) மதுரை : பாளையக்காரர்கள்
C) புதுக்கோட்டை : தொண்டைமான்கள்
D) சிவகிரி : பாளையக்காரர்கள்
விடை -A) திருவாங்கூர் :மார்த்தாண்டவர்மன்
2317.இந்திய தேசியத் தலைவர்களை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக.
l) லாலா லஜபதிராய்
II) ராஜேந்திர பிரசாத்
III) தாதாபாய் நௌரோஜி
IV) சுரேந்திரநாத் பானர்ஜி
A) III, IV, I, II
B) IV, II, I, III ,
C) III, I, IV, II
D) l, II, III, IV
விடை -B) IV, II, I, III ,
2318.பின்வருவனவற்றில் சுதந்திராக் கட்சியைப் பற்றி ‘தவறானவை
எது / எவை ?
1) அக்கட்சி சுதந்திர தனியார் துறையை ஆதரித்தது
II) அக்கட்சி பொருளாதார வளர்ச்சியில் அரசின் முனைப்பான ஈடுபாட்டை ஆதரித்தது
III) அக்கட்சி மைய திட்டமிடலை எதிர்த்தது
IV) அக்கட்சி தனியார் துறையை தேசியமய மாக்குவதை ஆதரித்தது
A) I, III, IV
B) I மற்றும் IV
C) II மற்றும் IV
D) lll மற்றும் IV
விடை -C) II மற்றும் IV
2319.1870-ல் எந்த தேசியத் தலைவர் பரோடாவி கெய்க்வாடால் திவானாக நியமிக்கப்பட்டார்?
A) சுரேந்திர நாத் பேனர்ஜி
B) கோபாலகிருஷ்ண கோகலே
C) பால கங்காதர திலகர்
D) தாதாபாய் நௌரோஜி
விடை – B) கோபாலகிருஷ்ண கோகலே
2320.இந்திய ஐன்ஸ்டின் என்றழைக்கப்பட்டவர் யார்?
A) வராகமிகிரர்
B) நாகர்ஜுனர்
C) ஆரியபட்டர்
D) பிரம்மகுப்தர்
விடை-B) நாகர்ஜுனர்
2321.யார் இந்திய கவர்னர் ஜெனரலாக இருக்கும் போது அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
A) வில்லியம் வில்பர்போர்க்ஸ் பர்ட்
B) ஆஃக்லாந்து பிரபு
C) எலன்பரோ
D) ஹார்டிங் பிரபு
விடை -C) எலன்பரோ
2322.இந்தியாவில் சட்டப் பூர்வமாக அடிமைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு
A) 1841
B) 1842
C) 1843
D) 1845
விடை-C) 1843
2323.சிந்து சமவெளி நாகரீக காலத்திய துறைமுகம் எது?
A) லோதால்
B) ஹரப்பா
C) மொகஞ்சாதாரோ
D) சூர்கோடாடா
விடை -A) லோதால்
2324.துளுவ வம்ச ஆட்சியை தோற்றுவித்தவர் யார்?
A) வீர நரசிம்மர்
B) சாளுவ நரசிம்மர்
C) கிருஷ்ண தேவராயர்
D) அச்சுதராயர்
விடை – A) வீர நரசிம்மர்
2325.ஆங்கில இதழ் ‘ரிவோல்ட்’ –ஐ நிறுவியது
A) ஈ.வே. ராமசாமி
B) ராமலிங்க வள்ளலார்
C) அன்னி பெசண்ட்
D) டாக்டர். டி.எம். நாயர்
விடை – A) ஈ.வே. ராமசாமி
2326. இந்திய தேசிய காங்கிரசின் முதல் ஆங்கிலேய தலைவர் யார்?
A) ஆல்பெர்ட் வெப்
B) ஜீயார்ஜ்யூலே
C) சர் ஹென்றி காட்டன்
D) சர் வில்லியம் வெட்டர்பன்
விடை – B) ஜீயார்ஜ்யூலே
2327.முகமதிய ஆங்கிலேய ஓரியன்டல் கல்லூரியை தோற்றுவித்தவர் யார் ?
A) ஜின்னா
B) சர் சயத் அஹமது கான்
C) மௌலான அபுல் கலாம் அசாத்
D) மௌலான ஹுசேன் ஹமது
விடை – B) சர் சயத் அஹமது கான்
2328.’செய் அல்லது செத்துமடி’ என்ற கோஷம் யாருடன் தொடர்புடையது?
A) நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்
B) பால கங்காதர திலகர்
C) மகாத்மா காந்தி
D) பகத் சிங்
விடை- C) மகாத்மா காந்தி
2329.சத்திய சோதக் சமாஜ் என்ற அமைப்பை தோற்றுவித்தவர்
A) ஆத்மராம் பாண்டுரங்
B) கோபால் ஹரி தேஷ்மு
C) M.G.ரானடே
D) ஜோதிபா பூலே
விடை – D) ஜோதிபா பூலே
2330. பண்டைய இந்திய வரலாற்றை ஆராயும்போது முதன் முதலில் பிரம்மி மொழியை பெரும்பாலா-கண்டுபிடித்தவர்_____
A) ஜேம்ஸ் டாட்
B) ஜேம்ஸ் பிரின்சப் “
C) அலக்சாண்டர் கன்னிங்காம்
D) சர் வில்லியம் ஜோன்ஸ்
விடை – B) ஜேம்ஸ் பிரின்சப் “
2331.தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்த மகன் குசுருவை ஆசீர்வாதம் செய்ததற்காக ஜஹான்கீரால் வெளியேற்றப்பட்ட சிறந்த சிஸ்டி துறவி யார் ?
A) ஷேக் சலீம்
B) ஷேக் நிசாமுதீன் பரூகி தானேஸ்வரி
C) ஷேக் குவாஜா முயுனுதின்
D) ஷேக் நிசாமுதின் அலூயா
விடை -B) ஷேக் நிசாமுதீன் பரூகி தானேஸ்வரி
2332.இந்திய கல்வியின் மகாசாசனம் என்று கூறப்படுவது.
A) மெகாலேயின் குறிப்பு
B) உட்ஸ் அறிக்கை
C) ஹன்டரின் அறிக்கை
D) கோத்தாரியின் அறிக்கை
விடை -B) உட்ஸ் அறிக்கை
2333.பொட்டி ஸ்ரீராமுலு இதனுடன் அறியப்படுகிறார்.
A) அண்ணாமலை பல்கலை கழகத்தை நிறுவினார்
B) ஆந்திர பிரதேசம் உருவாக பாடுபட்டார்
C) சென்னையில் மதுவிலக்கை அமுல்படுத்தினார்
D) வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தை நிறுவினார்
விடை -B) ஆந்திர பிரதேசம் உருவாக பாடுபட்டார்
2334.1947-ம் ஆண்டு காஷ்மீரில் சுதேச அரசின் அரசராக இருந்தவர் யார் ?
A) ராம் சிங்
B) ஷா நவாஸ் பூட்டோ
C) ஹரி சிங்
D) ரிசா கான்
விடை -C) ஹரி சிங்
2335.கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து வரிசை ஒன்றினை வரிசை இரண்டுடன் பொருத்துக.
வரிசை 1 வரிசை II
a) அகமதியா இயக்கம்-1. தயானந்த சரஸ்வதி
b) பிரார்தன சமாஜ்-2.சத்யானந்அக்னிஹோத்ரி
c) தேவ சமாஜ்-3. ஆத்ம ராம் பாண்டுரங்
d) ஆரிய சமாஜ்-4. மிர்சா குலாம் அகமது
குறியீடு:
A) 4 2 1 3
B) 3 2 4 1
C) 4 3 2 1
D) 2 4 1 3
விடை – C) 4 3 2 1
2336.பின்வருவனவற்றுள் எது காலத்தில் பின்னாலடையது?
A) பர்தோலி சத்தியாக்கிரகம்
B) சம்பரான் சத்தியாக்கிரகம்
C) அகமதாபாத் ஆலை தொழிலாளர் சத்தியாக்கிரகம்
D) கேதா சத்தியாக்கி ரகம்
விடை -A) பர்தோலி சத்தியாக்கிரகம்
2337.கீழ்கண்ட வரிசை Iல் உள்ள சமயப்பணியாளர்களை மூன்றாம் புத்த மாநாடு எந்த இடத்திற்கு அனுப்பியது என்பதனை வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
வரிசை 1 வரிசை Il
a) மஜான்திக்கா1) இலங்கை
b) மகிந்தா2) காஷ்மீர்
c) ரகீதா3) சுவர்ணபூமி
d) உத்தரா4) வடகனரா மாவட்டம்
A)3142
B)4312
C)3421
D)2143
விடை -B)4312
2338.பண்டைய நாளந்தா பல்கலைகழகம் எந்த குப்த மன்னர் காலத்தில் துவங்கப்பட்டது ?
I) சமுத்திரகுப்தர்
II) சகரதித்யர்
III) இரண்டாம் சந்திரகுப்தர்
IV) ராமகுப்தர்
A) l
B) II
C) III
D) IV
விடை -B) II
2339.அகாலி இயக்கம் என்பது எதனுடைய கிளை ?
A) அலிகார் இயக்கம்
B) சிங் சபா இயக்கம்
C) பார்சி சீர்திருத்த இயக்கம்
D) பிரம்ம ஞான சபை இயக்கம்
விடை-B) சிங் சபா இயக்கம்
2340.அகில இந்திய வர்த்தக ஒன்றிய காங்கிரசின் முதலாவது தலைவர் யார் ?
A) லாலா லஜபதி ராய்
B) ஜவஹர்லால் நேரு
C) சுபாஸ் சந்திர போஸ்
D) ஜே.பி.கிரிபாளனி
விடை -A) லாலா லஜபதி ராய்
2341.முதல் உலகத் தமிழ் மாநாடு எங்கு நடைபெற்றது ?
A) கோலாலம்பூர்
B) பாரிஸ்
C) ஈழம்
D) மதுரை
விடை -A) கோலாலம்பூர்
2342.கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் ஆங்கிலேயர்கள் தீவிரவாதிகளை அடக்குவதற்காக கொண்டு வந்த சட்டங்கள் பற்றியவை இதில் எது தவறான இணை?
A) பொதுக் கூட்டச் சட்டம்-1907
B) பத்திரிக்கைச் (குற்றங்களுக்கு ஊக்கமளித்தல்) சட்டம்-1908
C) இந்தியப் பத்திரிக்கைச் சட்டம்-1909
D) இந்தியச் சட்டத்தை பாதுகாத்தல்-1915
விடை -C) இந்தியப் பத்திரிக்கைச் சட்டம் -1909
2343.வரிசை 1-யை வரிசை II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியாக தேர்ந்தெடுத்து பொருத்துக
வரிசை 1 வரிசை II
a) பம்பாய் கூட்டமைப்பு-1. சுரேந்திரநாத் பானர்ஜி
b) இந்திய கூட்டமைப்பு-2. ஷிவ் நாராயண்அக்னிஹோத்ரி
c) இந்திய பணியாளர்கள் சங்கம்-3.தாதாபாய் நௌரோஜி
d) தேவ சமாஜம் -4. கோபால கிருஷ்ண கோகலே
A) 4 3 2 1
B) 4 1 2 3
C) 3 1 4 2
D) 2 1 4 3
விடை -C) 3 1 4 2
2344.முஸ்லிம்களின் பயத்தைத் தூண்டும் வகையில்“காங்கிரசின் குறிக்கோளே அரசியல் அதிகாரத்தை ஆங்கிலேயரிடமிருந்து இந்துக்களுக்கு மாற்றுவது” என எழுதியவர் யார் ?
A) Mr. ஆர்ச்பால்ட்
B) Mr. பெக்
C) சர்சையது அகமது கான்
D) சைபுதீன் கிச்செலியூ
விடை -B) Mr. பெக்
1345.கொடுக்கப்பட்டுள்ள பாபரின் போர்களை அதன் அரசர்களுடன் பொருத்தி கீழ்குறிக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல்l பட்டியல் II
a) கன்வாப் போர் -1. இப்ரஹிம் லோடி
b) சந்தேரிப் போர்-2. ராணா சங்கா
c) காக்ரா போர்-3.மெதினி ராய்
d) பானிப்பட்டுப் போர்-4. மாமூது லோடி
குறியீடுகள்:
A) 4321
B) 2341
C) 1432
D) 2143
விடை -B) 2341
2346.புரந்தர் உடன்படிக்கை “உபயோகமற்ற துணுக்குச் சீட்டு” என்று கூறி மராத்தியர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதியளித்தது யார் ?
A) வெல்லெஸ்லி பிரபு
B) கிளைவ் பிரபு
C) வாரன் ஹேஸ்டிங்ஸ்
D) காரன்வாலிஸ்
விடை -C) வாரன் ஹேஸ்டிங்ஸ்
2347.தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்:
a) காமன் வீல்-1) அன்னி பெசண்ட்
b) தி யங் இந்தியா-2) லாலா லஜபதி ராய்
c) ராஸ்ட் கப்தார்-3) தாதாபாய் நௌரோஜி
d) தி பெங்காலி-4) ராஜாராம் மோகன்ராய்
A) (a)
B) (b)
C) (c)
D) (d)
விடை -D) (d)
2348.கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் தேசிய இயக்கத்தைச் சார்ந்தவை. இதில் எது தவறான இணை ?
a) லக்னோவில் காங்கிரஸ் லீக் ஒப்பந்தம் – 1916
b) ஜாலியன் வாலாபாக் படுகொலை-1919
c) கல்கத்தா வீட்டிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் மறைதல் – 1945
d) சூரத்தில் காங்கிரசின் பிளவு-1907
விடை -c) கல்கத்தா வீட்டிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் மறைதல் – 1945
2349. இந்திய சுதந்திரப் போராட்டங்களை வரிசைப்படுத்துக:
1) மௌண்ட்பேட்டன் திட்டம்
2) வேவல் திட்டம்
3) கிரிப்ஸ் தூதுக்குழு
4) கேபினட் தூதுக்குழு
A) 4, 3, 2, 1
B) 1, 2, 3, 4
C) 3, 2, 4, 1
D) 2, 3, 1, 4
விடை -D) 2, 3, 1, 4
2350.1829-ம் ஆண்டு கோட்ட ஆட்சியர் அலுவலகத்தை உருவாக்கியவர்
A) வில்லியம் பெண்டிங்க் பிரபு
B) கர்சன் பிரபு
C) வெல்லெஸ்லி பிரபு
D) வாரன் ஹேஸ்டிங் பிரபு
விடை -A) வில்லியம் பெண்டிங்க் பிரபு
2351.இந்தியாவின் முதல் இயற்கணித மேதை யார்?
A) வராகாமிஹிரா
B) பிரம்மகுப்தா
C) ஆரியபட்டா
D) பாஸ்கரா
விடை -C) ஆரியபட்டா
2352.’நாட்டிய சாஸ்திரம்’ எழுதிய ஆசிரியர் யார்?
A) சச்சின் சங்கர்
B) அஸ்வகோஷர்
C) பாரதமுனி
D) காளிதாசன்
விடை -C) பாரதமுனி
2353.ஜமீன்தாரி முறை இந்தியாவில் யாரால் தொடங்கப்பட்டது ?
A) தாமஸ் மன்றோ
B) லார்டு காரன்வாலிஸ்
C) வெங்கட சுப்பையா
D) மிர்டல்
விடை -B) லார்டு காரன்வாலிஸ்
2354.நிலச்சீர்திருத்தம் கீழ்க்காண்பவைகளில் எவற்றை முக்கியமாக அளித்தது?
A) நிலங்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்க நிதி தருவது
B) நில உடைமையாளர்களுக்கு ஊக்கத் தொகையும்,ஊக்கமும் அளிப்பது
C) நிலங்களை உழும் உழவர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது
D) விவசாயிகள் சிறு கடைகள் தொடங்க நிதி தருவது
விடை -C) நிலங்களை உழும் உழவர்களுக்கு ஊக்கத்தொகையும், ஊக்கமும் அளிப்பது
2355.பின் கொடுக்கப்பட்டதில் யார் இந்தியாவில் முறையான திட்டமிடல் முயற்சியை முதலில் மேற்கொண்டவர்?
A) ஜவஹர்லால் நேரு
B) மகாத்மா காந்திஜி
C) விசுவேஸ்வரய்யா
D) P.C. மகல்நோபிசு
விடை -C) விசுவேஸ்வரய்யா
2356.சென்னையில் உள்ள நீல் சிலையை அகற்ற யாருடைய தலைமையில் ‘சத்தியாக்கிரக குழு அமைக்கப்பட்டது?
A) N. சோயாஜுலு
B) P. வரதராஜுலு
C) பத்மாசனி அம்மாள்
D) ஸ்ரீனிவாச ஐய்யங்கார்
விடை -A) N. சோயாஜுலு
2357. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக நேரு எப்போது பொறுப்பேற்றார்? A) ஜூலை 6, 1946
B) ஆகஸ்ட் 15, 1947
C) நவம்பர் 26, 1949
D) ஜனவரி 26, 1950
விடை -A) ஜூலை 6, 1946
2358.வந்தே மாதரம் என்கிற தேசிய பாடல் எந்த நாவலிலிருந்து எடுக்கப்பட்டது?
A) பவானி மந்திர்
B) சந்தியா
C) கேசரி
D) ஆனந்த மடம்
விடை -D) ஆனந்த மடம்
2359.இந்திய விடுதலை போராட்ட காலத்தில், பூரண சுதந்திர நாளாக எந்த நாள் கொண்டாடப்பட்டது?
A) ஜனவரி 26, 1930
B) ஜனவரி 26, 1929
C) ஆகஸ்ட் 15, 1930
D) ஆகஸ்ட் 15, 1929
விடை -A) ஜனவரி 26, 1930
2360.ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக் கழகத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
A) பாஹியான்
B) யுவான்சுவாங்
C) சிலாபத்ரா
D) இட்சிங்
விடை -C) சிலாபத்ரா
2361.’ஃபார்வட் பிளாக்’ கட்சியை உருவாக்கியவர் யார்?
A) எம்.என்.ராய்
B) ஜோஷி
C) ஜே.பி. கிருபாலனி
D) சுபாஷ் சந்திர போஸ்
விடை -D) சுபாஷ் சந்திர போஸ்
2362.கப்பற்படைத் தளபதி எனவும் அவையோடி எனவும் அழைக்கப்பட்ட போர்த்துக்கீசிய செயல் புரிந்தவன் யார்?
A) வாஸ்கோடகாமா
B) கொலம்பஸ்
C) பெர்டினாண்டு
D) பர்த்தலெமேயு டயஸ்
விடை -D) பர்த்தலெமேயு டயஸ்
2363.ஆங்கிலப் பாராளுமன்றத்தின் முதல் இந்திய அங்கத்தினர் யார்?
A) காந்திஜி
B) வ.உ. சிதம்பரம் பிள்ளை
C) சுப்ரமணிய ஐயர்
D) தாதாபாய் நௌரோஜி
விடை -D) தாதாபாய் நௌரோஜி
2364.கீழ்க்காண்பவற்றுள் தவறானவைகளை அடையாளம் காண்க.
1) சுதேசி நீராவி கப்பல் கம்பெனி அக்டோபர் 16, 1906.
2) கோரல் மில் வேலை நிறுத்தம் பிப்ரவரி 27,1908.
3) சென்னை பிரிவு சுயாட்சி சங்கம் ஜூன் 21,1920.
4) காங்கிரஸின் 26-வது மாநில மாநாடுதிருநெல்வேலியில் பிப்ரவரி 19, 1919 ல் நடைபெற்றது.
A) 1 மற்றும் 2
B) 3 மற்றும் 4
D) 4 மற்றும் 1
C) 2 மற்றும் 3
விடை -B) 3 மற்றும் 4
2365. வரிசை 1-உடன் வரிசை II-ஐ சரியாகப் பொருத்துக்.உங்களது விடையை கீழ்க்கண்ட தொகுப்பிலிருந்து தெரிவு செய்க.
வரிசை – I. வரிசை – II
l) நவஜீவன்-அ) அன்னிபெசண்ட்
II) நியூ இந்தியா-ஆ) நேரு
III) சுயராஜ்யா-இ) த. பிரகாசம்
IV)நேஷனல் ஹெரால்டு-ஈ) மோ.க. காந்தி
A) I – ஈ, II – அ, III – இ, IV – ஆ
B) I – அ, II – ஆ, III – இ, IV – ஈ
C) I – இ; II – ஈ, III – ஆ. IV – அ
D) 1 – ஆ, II – அ, III – ஈ, IV – இ
விடை – A) I – ஈ, II – அ, III – இ, IV – ஆ
2366,பொருந்துக.
a) பிரம்ம சமாஜம்-1) மிர்சா குலாம் அகமது
b) ஆரிய சமாஜம்-2) அப்துல் கபார்கான்
c)அஹமதிய இயக்கம் -3) சுவாமி தயானந்தர்
d) குடை கிட்மட்கர் -4) ராஜாராம் மோகன்ராய்
A) 4 3 2 1
B) 3 4 1 2
C) 3 4 2 1
D) 4 3 1 2
விடை – D) 4 3 1 2
1367.பட்டியல் 1-உடன், பட்டியல் II-ஐப் பொருத்தி பட்டியலுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் – I பட்டியல் – ll
a) சுப்பிரமணிய பாரதி-1) பூமிதான யாத்திரை
b) பாரதிதாசன்-2) பெண்களின் உரிமைகள்
c) நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை-3) இராவணன்
d) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை-4) சுதேச கீதங்கள்
A) 4 3 1 2
B) 3 1 4 2
C) 2 4 1 3
D) 2 1 4 3
விடை – A) 4 3 1 2
1368.கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
a) துளசிதாஸ்-1) பாவர்த தீபிகா
b) ஏக்நாத்-2) தாஸபோதா
c) ராம்தாஸ்-3) ராம் சரிதமனாஸ்
d) ஞானேஸ்வரா-4) மராத்தி கீதா
A) 2 1 4 3
B) 3 4 2 1
C) 2 3 4 1
D) 4 1 2 3
விடை – B) 3 4 2 1
2369.டேனியர்கள் தங்களுடைய இந்தியக் குடியிருப்புகளை யாரிடம் எப்போது விற்றார்கள்?
A) 1745 – போர்ச்சுகீசியர்களிடம்
B) 1776 – பிரெஞ்சுக்காரர்களிடம்
C) 1800 – டச்சுக்காரர்களிடம்
D) 1845 – ஆங்கிலேயர்களிடம்
விடை – D) 1845 – ஆங்கிலேயர்களிடம்
2370.’துபாஷி’ என ஆனந்தரங்கபிள்ளை அழைக்கப்படுவதேன்?
A) இரண்டு மொழி அறிந்தவர்
B) இரண்டு பட்டணங்களை கட்டியவர்
C) இரண்டு அரசுகளை ஆண்டவர்
D) இரண்டு நகரங்களை வென்றவர்
விடை -A) இரண்டு மொழி அறிந்தவர்
2371.பிரிவு A-உடன், B-யைப் பொருத்தி,கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத்தேர்ந்தெடு,
பிரிவு – A பிரிவு – B
a) ராஜாராம் மோகன்ராய்-i) கேசரி
b) அன்னி பெசன்ட்-ii) சம்பத் கௌமுடி
c) பாரதியார்-iii) புதிய இந்தியா
d) பாலகங்காதர திலகர்-iv) இந்தியா
குறியீடுகள் :
A) ii iii iv i
B) iii ii i iv
C) i iii iv ii
D) iv ii i iii
விடை -A) ii iii iv i
2372.எந்த நிகழ்வுக்குப் பிறகு இரவீந்திரநாத் தாகூர் தனது ‘வீரப்பதவி’ பட்டத்தை ஆங்கில அரசிடம் ஒப்படைத்தார்?
A) வட்டார மொழிச் சட்டம் 1878
B) வங்காளப் பிரிவினை 1905
C) ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919
D) இந்திய கவுன்சில் சட்டம் 1919
விடை -C) ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919
2373.வரிசை 1-ஐயும், வரிசை II-ஐயும் அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக.
வரிசை – l
l) இந்துஸ்தான் சோசியலிஸ்டிக் ரிபப்ளிகன் பார்டி-அ)திலகர்
II) இந்திய அமைதியின்மையின் தந்தை-ஆ) அன்னிபெசன்ட்
III) காமன்வீல்-இ) பிபின் சந்திரபால்
IV)நியூ இந்தியா-ஈ) பகத்சிங்
A) I – ஈ, Il – அ, III – ஆ. IV – இ.
B) 1 – இ, II – ஈ, IIl – ஆ, IV – அ
C) I – ஆ. II – இ, III – ஈ, IV – அ
D) 1 – அ, II – ஆ, III – இ, IV – ஈ
விடை -A) I – ஈ, Il – அ, III – ஆ. IV – இ.
2374.1927-ஆம் ஆண்டு சைமன் கமிஷன் சென்னை மாகாணத்திற்கு வருகை தந்த போது, அதன் முதலமைச்சராக இருந்தவர்___
A) பி. சுப்பராயன்
B) பி.டி. ராஜன்
C) இராஜாஜி
D) டி.எம். நாயர்
விடை -A) பி. சுப்பராயன்
2375.பட்டியல் 1-உடன், பட்டியல் II-ஐப் பொருத்தி பட்டியலுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் – I பட்டியல் – II
a) சூர்யநாராயண சாஸ்திரி-1) தேசியக் கொடி
b) சம்பந்த முதலியார்-2) ரூபாவதி
c) சங்கரதாஸ் சுவாமிகள்-3) பொன்விலங்குகள்
d) டி. பி. கிருஷ்ண சுவாமி புலவர்-4) பவளக்கொடி
குறியீடுகள் :
A) 4 1 2 3
B) 4 3 1 2
C) 2 3 4 1
D) 4 3 2 1
விடை -C) 2 3 4 1
2376. பொருத்துக.
a) காஞ்சிபுரம் கைலாச நாதர் கோயில்-1) சாளுக்கியர்
b) பட்டடக்கல் விருபாக்ஷர் கோயில்-2) விஜயநகரம்
c) எல்லோரா கைலாசர் கோயில்-3) பல்லவர்
d) காஞ்சிபுரம் வரதராஜர்-4) ராஷ்டிரகூடர் கோயில்
குறியீடுகள் :
A) 3 1 4 2
B) 3 4 1 2
C) 4 3 2 1
D) 2 4 1 3
விடை -A) 3 1 4 2
2377. 1921 முதல் 1936 வரை சென்னை மாநிலத்தின் ஆளும் கட்சியாக இருந்தது.
A) இந்திய தேசிய காங்கிரஸ்
B) பொதுவுடைமைக் கட்சி
C) நீதிக் கட்சி
D) கிழக்கிந்தியக் கம்பெனி
விடை -C) நீதிக் கட்சி
2378.’சாரே ஜஹான் சே அச்சா’ என்ற தேசப்பற்று பாடலை இயற்றியவர் யார்?
A) இராபிந்திரநாத் தாகூர்
B) முகமது இக்பால்
C) பக்கிம் சந்திர் சட்டர்ஜி
D) அபுல் பாசில்
விடை -B) முகமது இக்பால்
2379.சரியாக பொருத்துக :
a) நேரு-1. மண்டல் பரிந்துரை
b) இந்திராகாந்தி-2. காட் ஒப்பந்தம்
c) வி.பி.சிங்-3. அவசர நிலை
d) பி.வி. நரசிம்மராவ்-4. இந்திய-சீன போர்
குறியீடுகள் :
A) 1 2 3 4
B) 4 3 1 2
c) 2 1 3 4
D) 3 2 4 1
விடை -B) 4 3 1 2
2380.இந்தியாவின் பிதாமகர் அல்லது பீஷ்மர் என அழைக்கப்பட்டவர் யார்?
A) பி.ஜி. திலக்
B) பிபின் சந்திரபால்
C) தாதாபாய் நவரோஜி
D) லோக்மான்யா
விடை -C) தாதாபாய் நவரோஜி
2381.”நீலக்கலகம்” என அழைக்கப்படும் கலவரம் எது?
A) சிப்கோ இயக்கம்
B) இண்டிகோ கலவரம்
C) பில்ஸ் கலவரம்
D) சந்தால் புரட்சி
விடை -B) இண்டிகோ கலவரம்
2382.கீழ்க்காணும் வாக்கியங்களிலிருந்து பர்தோலி இயக்கம் தொடர்புடைய சரியான விடையை தேர்வு செய்யவும்.
A) காந்தியின் பர்தோலி இயக்கம் தீண்டாமையை ஒழிக்க முயன்றது
B) பர்தோலி இயக்கம், ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்தது
C) பர்தோலி இயக்கம், சட்ட மறுப்பு இயக்கத்தை ஆதரித்தது
D) பர்தோலி இயக்கம், இன ஒற்றுமையை தூண்டியது
விடை -A) காந்தியின் பர்தோலி இயக்கம் தீண்டாமையை ஒழிக்க முயன்றது
2383. சரியான விடையை தேர்ந்தெடுக்க :பாரதியாரை மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று கூறியவர் யார்?
A) தந்தை பெரியார்
B) திரு. அரவிந்தர்
C)திரு.சி.என்.அண்ணாதுரை
D) இராஜாஜி
விடை -C)திரு.சி.என்.அண்ணாதுரை
2384……….கண்டுபிடிப்பு இந்திய நாகரீகத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தியது.
A) செம்பு
B) இரும்பு
C) சக்கரம்
D) வெண்கலம்
விடை -C) சக்கரம்
2385. மகல்வாரி முறை இந்தியாவில் முதன் முறையாக எங்கு தொடங்கப்பட்டது?
A) ஆக்ரா மற்றும் அவுத்
B) தஞ்சாவூர் மற்றும் திருச்சி
C) விஜயவாடா மற்றும் கர்நூல்
D) ஜலந்தர் மற்றும் டெல்லி
விடை – A) ஆக்ரா மற்றும் அவுத்
2386.சுவராஜ்ய கட்சியை துவங்கியவர் யார்?
A) மோதிலால் நேரு
B) ஜவஹர்லால் நேரு
C) ராஜாஜி
D) திலகர்
விடை -A) மோதிலால் நேரு
2387.எந்த விடுதலைப் போராட்ட வீரர் திருச்சி சிறையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டார்?
A) வ.உ. சிதம்பரம் பிள்ளை
B) சுப்பிரமணிய பாரதியார்
C) சுப்பிரமணிய சிவா
D) V.V. சுப்பிரமணிய ஐயர்
விடை -C) சுப்பிரமணிய சிவா
2388.யாருடைய ஆவணம் ‘இந்தியாவின் மேக்ன கார்டா’ என்று அழைக்கப்படுகிறது?
A) கானிங் பிரபு
B) மகாராணி விக்டோரியா
D) டல்ஹௌசி பிரபு
C) ராணி ஜான்சி
விடை -B) மகாராணி விக்டோரியா
2389,’ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ என்ற வாசகத்தை ஆக்கியவர் யார்?
A) லால் பகதூர் சாஸ்திரி
B) லாலா லஜபதி ராய்
C) மோதிலால் நேரு
D) பட்டேல்
விடை -A) லால் பகதூர் சாஸ்திரி
2390.கீழே கொடுக்கப்பட்டவற்றில் குறியீட்டெண்களை பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
l. குத்புதீன் ஐபெக், இல்துத்மிஷ், இரசியா, பால்பன்
II. ஜஹாங்கீர், ஹுமாயூன், அக்பர், ஷாஜகான்
III. பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ்,முதலாம் பாஜிராவ், சிவாஜி
A) l மற்றும் II மட்டும்
B) II மற்றும் III மட்டும்
C) l மட்டும்
D) III மட்டும்
விடை – C) l மட்டும்
2391.சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க,
I. கோதுமை
II. பார்லி
III.பருத்தி
IV. தங்கம்
A) I, II மற்றும் lll
B) II மற்றும் III .
C) I மற்றும் II
D) III மற்றும் IV
விடை – C) I மற்றும் II
2392.பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :
பட்டியல் l பட்டியல் II
a) சாந்தல்கள் கலகம்-1. 1923
b) மாப்ளா கலகம்-2. 1929
c) வைசாக் கலகம்-3. 1921
d) பர்தோலி சத்தியாகிரகம்-4. 1855
A) 1 3 2 4
B) 4 1 2 3
C) 4 3 1 2
D) 2 3 1 4
விடை – C) 4 3 1 2
2393.பட்டியல் l ஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :
பட்டியல் l. பட்டியல் II
a) டூப்ளே-1. வங்காள நவாப்
b) அன்வாருதீன்-2. ஆங்கிலப்படை தளபதி
c) ஷூஜா உத் தௌலா -3. பிரெஞ்சு கவர்னர்
d)போலோக்-4. கர்நாடக நவாப்
A) 3 2 4 1
B) 1 2 3 4
C) 3 4 1 2
D) 1 3 4 2
விடை – C) 3 4 1 2
2394.பட்டியல் Iலிருந்து பட்டியல் II ஐ பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு :
பட்டியல் I. பட்டியல் II
a) குரள்1.ரிஷபம்
b) தூதம்2.சாத்ஜம்
c) கைகிளை3. மத்தியாமம்
d) உழ்கை4. காந்தாரம்
A) 2 1 4 3
B) 1 2 3 4
C) 1 3 2 4
D) 4 2 3 1
விடை – A) 2 1 4 3
2395.பட்டியல் | லிருந்து பட்டியல் II ஐ பொருத்துக.
பட்டியல் I பட்டியல் II
a) பிராமணங்கள்-1. வன நூல்கள்
b) சாம வேதம்-2. புரோகிதர் வழிகாட்டி நூல்
c) ஆரண்யங்கள்-3. சடங்கு நூல்கள்
d) யஜுர் வேதம்-4.மந்திர நூல்கள்
விடை –
A) 4 3 1 2
B) 3 4 1 2
C) 3 1 4 2
D) 1 2 3 4
விடை – B) 3 4 1 2
2396.கீழ் குறிப்பிட்டவைகளில் தவறானவற்றை குறிப்பிடுக.
1909-ம் ஆண்டு மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள் கீழ் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
l. நேரடி தேர்தல் முறையை மாநிலங்களில் ஏற்படுத்தியது.
II. பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கவில்லை
III.இரட்டை ஆட்சியை மாநிலங்களில் ஏற்படுத்தியது
IV.வகுப்பு வார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது.
A) l மட்டும்
B) I மற்றும் III மட்டும்
C) II மற்றும் III மட்டும்
D) III மட்டும்
விடை – B) I மற்றும் III மட்டும்
2397. வல்லபாய் படேலுக்கு ‘சர்தார்’ என்று பட்டம் சூட்டியவர் யார்?
A) தாதாபாய் நௌரோஜி
B) ஜவஹர்லால் நேரு
C) மகாத்மா காந்தி
D) இராஜேந்திர பிரசாத்
விடை -C) மகாத்மா காந்தி
2398.1857-ம்ஆண்டு புரட்சியின் போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த இராணுவம் எது ?
A) பம்பாய் இராணுவம்
B) வங்காள் இராணுவம்
C) சென்னை இராணுவம்
D) அயோத்தி இராணுவம்
விடை -C) சென்னை இராணுவம்
2399.தவறான கூற்றை சுட்டிக் காட்டவும்.
A) 1819-ல் கோப்பால் ரோஸ் ஜமீன்தார் வீரப்பா என்பவர் ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்.
B) காட்காரிகள் மராத்தியக் கோட்டைக் காவலர்கள் ஆவார்கள்.
C) சக்ர பிசோய் என்பவர் கோண்டுகளின் தலைவர் ஆவார்.
D) சிந்த்ஹு மற்றும் கன்ஹு என்பவர்கள் கோல்களின் தலைவராவார்கள்.
விடை -D) சிந்த்ஹு மற்றும் கன்ஹு என்பவர்கள் கோல்களின் தலைவராவார்கள்.
2400. கீழ்க்கண்டவற்றை பொருத்துக.
a) சைமன் குழு-1.1928
b) நேரு அறிக்கை-2.1932
d)இரண்டாவது வட்டமேஜை மாநாடு-3.1927
d) வகுப்பு வாரித் தீர்வு-4.1931
A) 1 4 3 2
B) 3 1 4 2
C) 3 1 2 4
D) 2 4 1 3
விடை -B) 3 1 4 2