SI DAY – 07 CLASS
About Lesson

TEST 1/10

1.“ஆதி சித்தராகக்” கருதப்படுபவர் யார்?

2.நூல்கள் – நூலாசிரியர்கள்               – பொருத்துக.

(a) காற்றிலே மிதந்த கவிதை            1. அன்னகாமு

(b) ஏட்டில் எழுதாக் கவிதை                2. கருணானந்த சுவாமிகள்

(c) பவளக்கொடி மாலை                      3. கி.வா. ஜகந்நாதன்

(d) நாடோடி இலக்கியம்                       4. மு. அருணாசலம்

3.நாட்டுப்புறவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்

4.“புதிய ஆத்திசூடி” என்ற நூலை இயற்றியவர்

5.பாண்டிய நாடு ____ வளம் மிக்கது.

6.தமிழில் தோன்றிய முதல் நாடக நூல்

7.காவடிச்சிந்தின் ஆசிரியர்

8.சிலப்பதிகாரத்தில் இல்லாத காண்டம்

I.ஆரண்ய காண்டம்

II.புகார்க் காண்டம்

III. மதுரைக் காண்டம்

IV.வஞ்சிக் காண்டம்

9.சரியான இணையைத் தேர்வு செய்க.

இரட்டை காப்பியங்கள் என்பது

(A) சிலப்பதிகாரம் – மணிமேகலை

(B) மணிமேகலை – சீவக சிந்தாமணி

(C) சீவக சிந்தாமணி – வளையாபதி

(D) வளையாபதி – சிலப்பதிகாரம்

(E) விடை தெரியவில்லை

10.நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

REVISION 1/10

1.“ஆதி சித்தராகக்” கருதப்படுபவர் யார்?

விடை – (A) திருமூலர்

 

2.நூல்கள் – நூலாசிரியர்கள்               – பொருத்துக.

(a) காற்றிலே மிதந்த கவிதை            1. அன்னகாமு

(b) ஏட்டில் எழுதாக் கவிதை                2. கருணானந்த சுவாமிகள்

(c) பவளக்கொடி மாலை                      3. கி.வா. ஜகந்நாதன்

(d) நாடோடி இலக்கியம்                       4. மு. அருணாசலம்

விடை – (D) 4 1 2 3

 

3.நாட்டுப்புறவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர்

விடை – (A) வானமாமலை

 

4.“புதிய ஆத்திசூடி” என்ற நூலை இயற்றியவர்

விடை – (A) பாரதியார்

 

5.பாண்டிய நாடு ____ வளம் மிக்கது.

விடை – (B) முத்து

 

6.தமிழில் தோன்றிய முதல் நாடக நூல்

விடை – (C) மனோன்மணியம்

 

7.காவடிச்சிந்தின் ஆசிரியர்

விடை – (A) அண்ணாமலையார்

 

8.சிலப்பதிகாரத்தில் இல்லாத காண்டம்

I.ஆரண்ய காண்டம்

II.புகார்க் காண்டம்

III. மதுரைக் காண்டம்

IV.வஞ்சிக் காண்டம்

விடை – (A) I- சரி

 

9.சரியான இணையைத் தேர்வு செய்க.

இரட்டை காப்பியங்கள் என்பது

(A) சிலப்பதிகாரம் – மணிமேகலை

(B) மணிமேகலை – சீவக சிந்தாமணி

(C) சீவக சிந்தாமணி – வளையாபதி

(D) வளையாபதி – சிலப்பதிகாரம்

(E) விடை தெரியவில்லை

விடை – (A) சிலப்பதிகாரம் – மணிமேகலை

 

10.நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

விடை – (A) சிலப்பதிகாரம்

TEST 11/20

11.கம்பர் அவைப்புலவராக விளங்கிய அரசவை

12.தமிழுக்குக் ‘கதி’ என்று போற்றப்படும் நூல்கள் எவை?

13.கூற்று 1: கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் இரண்டாம் காண்டமாகும்.

கூற்று 2 : அயோத்தியா காண்டத்தில் 13 படலங்கள் உள்ளன.

14.‘புறந்தூய்மை நீரான் அமையும்’ அகந்தூய்மை _____ காணப்படும்.

15.தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் தாராபாரதி குறிப்பிடும் நூல்

16.வழிப்பறி,நிரைகவர்தல் ஆகியன ____ திணைக்குரிய தொழில்கள்.

17.கீழ்க்கண்டவற்றுள் சு. சமுத்திரம் படைப்புகளை மட்டும் தேர்வு செய்க.

(A) அழுத கண்ணீர், குருட்டு‌ மேகங்கள், அண்ணபூரணி, நீயும்

(B) ஆனந்தத்தேன், மனசு தாங்காது, ஆலங்கட்டி, தெய்வமனசு

(C) வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை

(D) புலரி,முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி

(E) விடை தெரியவில்லை

18.‘உதித்த’ என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் எழுதுக.

19.சார்பெழுத்து வகைக்கு ___ பொருந்தாது.

(A) உயிர்மெய்

(B) ஆய்தம்

(C) உயிர் எழுத்து

(D) ஆய்தக்குறுக்கம்

(E) விடை தெரியவில்லை

20.பின்வருவனவற்றுள் தாராபாரதி எழுதாத நூல்

(A) இருண்ட வீடு

(B) புதிய விடியல்கள்

(C) இது எங்கள் கிழக்கு

(D) விரல் நுனி வெளிச்சங்கள்

(E) விடை தெரியவில்லை

REVISION 11/20

11.கம்பர் அவைப்புலவராக விளங்கிய அரசவை

விடை – (B) குலோத்துங்க சோழன்

 

12.தமிழுக்குக் ‘கதி’ என்று போற்றப்படும் நூல்கள் எவை?

விடை – (A) கம்பராமாயணமும் திருக்குறளும்

 

13.கூற்று 1: கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் இரண்டாம் காண்டமாகும்.

கூற்று 2 : அயோத்தியா காண்டத்தில் 13 படலங்கள் உள்ளன.

விடை – (B) கூற்று 1ம் கூற்று 2ம் சரி

 

14.‘புறந்தூய்மை நீரான் அமையும்’ அகந்தூய்மை _____ காணப்படும்.

விடை – (C) வாய்மையால்

 

15.தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் தாராபாரதி குறிப்பிடும் நூல்

விடை – (B) திருக்குறள்

 

16.வழிப்பறி,நிரைகவர்தல் ஆகியன ____ திணைக்குரிய தொழில்கள்.

விடை – (B)பாலை

 

17.கீழ்க்கண்டவற்றுள் சு. சமுத்திரம் படைப்புகளை மட்டும் தேர்வு செய்க.

(A) அழுத கண்ணீர், குருட்டு‌ மேகங்கள், அண்ணபூரணி, நீயும்

(B) ஆனந்தத்தேன், மனசு தாங்காது, ஆலங்கட்டி, தெய்வமனசு

(C) வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை

(D) புலரி,முன்பின், ஆதி, அந்நியமற்ற நதி

(E) விடை தெரியவில்லை

விடை – (C) வாடாமல்லி, பாலைப்புறா, மண்சுமை, தலைப்பாகை

 

18.‘உதித்த’ என்ற சொல்லிற்கு எதிர்ச்சொல் எழுதுக.

விடை – (A) மறைந்த

 

19.சார்பெழுத்து வகைக்கு ___ பொருந்தாது.

(A) உயிர்மெய்

(B) ஆய்தம்

(C) உயிர் எழுத்து

(D) ஆய்தக்குறுக்கம்

(E) விடை தெரியவில்லை

விடை – (C) உயிர் எழுத்து

 

20.பின்வருவனவற்றுள் தாராபாரதி எழுதாத நூல்

(A) இருண்ட வீடு

(B) புதிய விடியல்கள்

(C) இது எங்கள் கிழக்கு

(D) விரல் நுனி வெளிச்சங்கள்

(E) விடை தெரியவில்லை

விடை – (A) இருண்ட வீடு

 TEST 21/30

21.மரபுப் பிழை நீக்கிய சொல்லைக் காண்க.

(A) களிமயில் கத்தும்

(B) கிளி கீச்சிடும்

(C) கருங்குயில் கூவும்

(D) யானை பாடும்

(E) விடை தெரியவில்லை

22.ஒலி வேறுபாடு அறிந்து பொருத்தமான இணையைத் தேர்க.

      அலை –  அளை –  அழை

(A) கூப்பிடு – கடல் அலை – புற்று

(B) புற்று – கூப்பிடு – கடல் அலை

(C) கடல் அலை – புற்று – கூப்பிடு

(D) தேடு – நீக்கு – பிழை

(E) விடை தெரியவில்லை

23.ஓ-இந்த ஓரெழுத்து ஒரு மொழி தரும் பொருள்.

(A) மதில்மேல் நிற்கும் பூனை

(B) தனியே செல்லும் யானை

(C) மதகு நீர் தாங்கும் பலகை

(D) நல்லோர் வருகை

(E) விடை தெரியவில்லை

24.கோ – எனும் ஓரெழுத்தொருமொழியின் பொருள்.

25.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

I. சீருடை

II. சால்பு

III. சிலந்தி

26.சரியான அகர வரிசையைத் தேர்க.

கீற்று, கேணி, காக்கை, கூந்தல்

27.முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

(A) கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்

(B) மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்

(C) கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்

(D) மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்

(E) விடை தெரியவில்லை

28.“விட்டு விட்டு” – இலக்கண குறிப்பு வரைக.

29.இலக்கணக்குறிப்பு – தவறான பொருத்தத்தை எழுதுக.

I.தாய் சேய் – உம்மைத்தொகை

II.முறுக்கு மீசை வந்தார் – வேற்றுமைத்தொகை

III. கரும்பு தின்றான் – அன்மொழித்தொகை

IV.வெண்குடை – பண்புத்தொகை

30.விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.

மாறன் பத்தாம் வகுப்பில் படிக்கிறான்

REVISION 21/30

21.மரபுப் பிழை நீக்கிய சொல்லைக் காண்க.

(A) களிமயில் கத்தும்

(B) கிளி கீச்சிடும்

(C) கருங்குயில் கூவும்

(D) யானை பாடும்

(E) விடை தெரியவில்லை

விடை – (C) கருங்குயில் கூவும்

 

22.ஒலி வேறுபாடு அறிந்து பொருத்தமான இணையைத் தேர்க.

      அலை –  அளை –  அழை

(A) கூப்பிடு – கடல் அலை – புற்று

(B) புற்று – கூப்பிடு – கடல் அலை

(C) கடல் அலை – புற்று – கூப்பிடு

(D) தேடு – நீக்கு – பிழை

(E) விடை தெரியவில்லை

விடை – (C) கடல் அலை – புற்று – கூப்பிடு

 

23.ஓ-இந்த ஓரெழுத்து ஒரு மொழி தரும் பொருள்.

(A) மதில்மேல் நிற்கும் பூனை

(B) தனியே செல்லும் யானை

(C) மதகு நீர் தாங்கும் பலகை

(D) நல்லோர் வருகை

(E) விடை தெரியவில்லை

விடை – (C) மதகு நீர் தாங்கும் பலகை

 

24.கோ – எனும் ஓரெழுத்தொருமொழியின் பொருள்.

விடை – (B) மதில்

 

25.அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்

I. சீருடை

II. சால்பு

III. சிலந்தி

விடை – (B) ll, III, I

 

26.சரியான அகர வரிசையைத் தேர்க.

கீற்று, கேணி, காக்கை, கூந்தல்

விடை – (A) காக்கை, கீற்று, கூந்தல், கேணி

 

27.முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

(A) கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்

(B) மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்

(C) கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்

(D) மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்

(E) விடை தெரியவில்லை

விடை – (C) கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்

 

28.“விட்டு விட்டு” – இலக்கண குறிப்பு வரைக.

விடை – (B) அடுக்குத்தொடர்

 

29.இலக்கணக்குறிப்பு – தவறான பொருத்தத்தை எழுதுக.

I.தாய் சேய் – உம்மைத்தொகை

II.முறுக்கு மீசை வந்தார் – வேற்றுமைத்தொகை

III. கரும்பு தின்றான் – அன்மொழித்தொகை

IV.வெண்குடை – பண்புத்தொகை

விடை – (A) II, III

 

30.விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.

மாறன் பத்தாம் வகுப்பில் படிக்கிறான்

விடை – (D) மாறன் எந்த வகுப்பில் படிக்கிறான்?

TEST 31/40

31.விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.

மனிதர்கள் செய்ய இயலாத கடினமான செயல்களை ரோபோக்கள் செய்கின்றன.

32.”மழைமுகம் காணாப் பயிர் போல” உவமைக்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(A) செழிப்பு – இன்பம்

(B) வறட்சி – வாட்டம், துன்பம்

(C) மகிழ்ச்சி – மிகுந்த இன்பம்

(D) மழை –  வெயில்

(E) விடை தெரியவில்லை

33.“பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல” இவ்வுவமைக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(A) எதிர்பார்த்த ஒன்று எதிர்பாராமல் நடக்காதிருத்தல்

(B) நினைத்த ஒன்று, பிடித்த செயல் ஒன்று எதிர்பாராமல் நடப்பது

(C) பயனுள்ள நன்மை நடக்காதிருத்தல்

(D) பயனற்ற செயல், பயனற்ற நன்மை

(E) விடை தெரியவில்லை

34.எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” – இக்குறளில் அமைந்துள்ள நயத்தைத் தேர்ந்தெடு.

35.கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை

இக்குறட்பாவில் அமைந்துள்ள தொடை நயத்தை தேர்ந்தெழுதுக.

36.யாருக்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது என்கிறார் திருவள்ளுவர்?

(A) பசித்தபின் உண்பார்க்கு

(B) முன் உண்டது செரித்தபின் உண்பார்க்கு

(C) நீர் அருந்துபவருக்கு

(D) இவற்றில் எதுவும் இல்லை

(E) விடை தெரியவில்லை

37.உணவில் சேரும் சிறு நச்சுத்தன்மையை முறிக்கும் மூலிகை

38.தொன்மைத் தமிழகத்தில் யவனர் என்று அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்

(A) எகிப்தியர்

(B) கிரேக்கர்

(C) பாலஸ்தீனியர்

(D) சீனர்

(E) விடை தெரியவில்லை

39.‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகள் உணர்த்தும் பண்பு

40.நாயக்கர்கள் ஆண்ட நிலப்பகுதி இவ்வாறு அழைக்கப்பட்டது?

REVISION 31/40

31.விடைக்கேற்ற வினாவைத் தெரிவு செய்க.

மனிதர்கள் செய்ய இயலாத கடினமான செயல்களை ரோபோக்கள் செய்கின்றன.

விடை – (B) மனிதர்களால் செய்ய இயலாத செயல்களைச் செய்பவை எவை?

 

32.”மழைமுகம் காணாப் பயிர் போல” உவமைக்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(A) செழிப்பு – இன்பம்

(B) வறட்சி – வாட்டம், துன்பம்

(C) மகிழ்ச்சி – மிகுந்த இன்பம்

(D) மழை –  வெயில்

(E) விடை தெரியவில்லை

விடை – (B) வறட்சி – வாட்டம், துன்பம்

 

33.“பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல” இவ்வுவமைக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(A) எதிர்பார்த்த ஒன்று எதிர்பாராமல் நடக்காதிருத்தல்

(B) நினைத்த ஒன்று, பிடித்த செயல் ஒன்று எதிர்பாராமல் நடப்பது

(C) பயனுள்ள நன்மை நடக்காதிருத்தல்

(D) பயனற்ற செயல், பயனற்ற நன்மை

(E) விடை தெரியவில்லை

விடை – (B) நினைத்த ஒன்று, பிடித்த செயல் ஒன்று எதிர்பாராமல் நடப்பது

 

34.எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்” – இக்குறளில் அமைந்துள்ள நயத்தைத் தேர்ந்தெடு.

விடை – (C) எதுகை

 

35.கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை

இக்குறட்பாவில் அமைந்துள்ள தொடை நயத்தை தேர்ந்தெழுதுக.

விடை – (A) அடியளபெடைத்தொடை

 

36.யாருக்கு மருந்துண்ணும் தேவை ஏற்படாது என்கிறார் திருவள்ளுவர்?

(A) பசித்தபின் உண்பார்க்கு

(B) முன் உண்டது செரித்தபின் உண்பார்க்கு

(C) நீர் அருந்துபவருக்கு

(D) இவற்றில் எதுவும் இல்லை

(E) விடை தெரியவில்லை

விடை – (B) முன் உண்டது செரித்தபின் உண்பார்க்கு

 

37.உணவில் சேரும் சிறு நச்சுத்தன்மையை முறிக்கும் மூலிகை

விடை – (B) கறிவேப்பிலை

 

38.தொன்மைத் தமிழகத்தில் யவனர் என்று அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்

(A) எகிப்தியர்

(B) கிரேக்கர்

(C) பாலஸ்தீனியர்

(D) சீனர்

(E) விடை தெரியவில்லை

விடை – (B) கிரேக்கர்

 

39.‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரிகள் உணர்த்தும் பண்பு

விடை – (C) உலகப் பொதுமை

 

40.நாயக்கர்கள் ஆண்ட நிலப்பகுதி இவ்வாறு அழைக்கப்பட்டது?

விடை – (A) பாளையம்

TEST 41/50

41.பழங்காலத்தில் கடற்கரைகளில் உருவான பேரூர்கள் எவ்வாறு வழங்கப்பட்டன?

42.‘தலைவர்களை உருவாக்குபவர்’ – என அழைக்கப்பட்டவர் யார்?

43.பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய‌ நம்பிக்கைகளை ஏற்க மறுத்தவர் யார்?

44.வீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது?

45.சரியானதைக் கண்டறிக.

I.தேவநேயப்பாவாணர் – அகர முதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார்

II.தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்

III. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி இயக்குநராக இருந்தார்

IV.செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் தலைவராக இருந்தார்

46.தமிழ்விடு தூது என்னும் சிற்றிலக்கிய நூலை 1930-ல் முதன் முதலில் பதிப்பித்தவர்

47.பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி என்றவர்

48.கூற்று: சமயத் துறையில் வடமொழி ஆதிக்கம் அதிகமிருந்தும் தமிழ் செல்வாக்கு பெற்றிருந்தது.

காரணம்: ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்திப் பாடல்களைத் தமிழிலே வழங்கினர்.

49.கூத்துப்பட்டறை எனும் நாடகக் குழுவை நடத்தி வந்தவர் யார்?

50.கண்ணீர்ப்பூக்கள் – கவிதைத் தொகுப்பை இயற்றியவர்

REVISION 41/50

41.பழங்காலத்தில் கடற்கரைகளில் உருவான பேரூர்கள் எவ்வாறு வழங்கப்பட்டன?

விடை – (A) பட்டினம்

 

42.‘தலைவர்களை உருவாக்குபவர்’ – என அழைக்கப்பட்டவர் யார்?

விடை – (B) காமராசர்

 

43.பெண்ணுரிமைக்கு ஊறுவிளைவிக்கும் பழைய‌ நம்பிக்கைகளை ஏற்க மறுத்தவர் யார்?

விடை – (C) பெரியார்

 

44.வீரமாமுனிவர் தொகுத்த அகராதி எது?

விடை – (A) சதுரகராதி

 

45.சரியானதைக் கண்டறிக.

I.தேவநேயப்பாவாணர் – அகர முதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றினார்

II.தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்

III. உலகத் தமிழ்க் கழகத்தை நிறுவி இயக்குநராக இருந்தார்

IV.செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் தலைவராக இருந்தார்

விடை – (D) அனைத்தும் சரி

 

46.தமிழ்விடு தூது என்னும் சிற்றிலக்கிய நூலை 1930-ல் முதன் முதலில் பதிப்பித்தவர்

விடை – (B)உ.வே.சா.

 

47.பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி என்றவர்

விடை – (B) மு.வரதராசனார்

 

48.கூற்று: சமயத் துறையில் வடமொழி ஆதிக்கம் அதிகமிருந்தும் தமிழ் செல்வாக்கு பெற்றிருந்தது.

காரணம்: ஆழ்வார்களும் நாயன்மார்களும் பக்திப் பாடல்களைத் தமிழிலே வழங்கினர்.

விடை – (A) காரணம், கூற்று இரண்டும் சரி

 

49.கூத்துப்பட்டறை எனும் நாடகக் குழுவை நடத்தி வந்தவர் யார்?

விடை – (C) ந.முத்துசாமி

 

50.கண்ணீர்ப்பூக்கள் – கவிதைத் தொகுப்பை இயற்றியவர்

விடை – (A) மு. மேத்தா

TEST 51/60

51.தவறான இணைகளைத் தேர்ந்தெடு :

   ஆசிரியர்  –  பணியாற்றிய இதழ்கள்

1.ந.பிச்சமூர்த்தி – அன்னம் விடு தூது

II.பாரதியார் – இந்தியா, விஜயா

III.பெருஞ்சித்திரனார் – தென்மொழி, தமிழ்ச்சிட்டு

IV.மீ. இராசேந்திரன் – நவ இந்தியா, ஹனுமான்

52.இயேசு காவியம் -1 பாடியவர்

53.கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

54.சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாடக நூல் எது?

55.“கிறித்துவர்களின் தேவாரம்” – என்றழைக்கப்படுவது

56.முதலாழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர் யார்?

(A) நம்மாழ்வார்

(B) பெரியாழ்வார்

(C) திருமழிசையாழ்வார்

(D) பொய்கையாழ்வார்

(E) விடை தெரியவில்லை

57.தமிழகத்தில் இரசவாதிகள் என்று கருதப்படுபவர்கள்

58.காளமேகப் புலவரின் இயற்பெயர் யாது?

59.“சினமான தீயறிவைப் புகைத்தலாலே திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய்’ -இப்பாடல் அடியில் வரும் திரிலோக நாயகன்

60.சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?

REVISION 51/60

51.தவறான இணைகளைத் தேர்ந்தெடு :

   ஆசிரியர்  –  பணியாற்றிய இதழ்கள்

1.ந.பிச்சமூர்த்தி – அன்னம் விடு தூது

II.பாரதியார் – இந்தியா, விஜயா

III.பெருஞ்சித்திரனார் – தென்மொழி, தமிழ்ச்சிட்டு

IV.மீ. இராசேந்திரன் – நவ இந்தியா, ஹனுமான்

விடை – (B) Iம் IVம்

 

52.இயேசு காவியம் -1 பாடியவர்

விடை – (C) கண்ணதாசன்

 

53.கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?

விடை – (A) முத்தையா

 

54.சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாடக நூல் எது ?

விடை – (B) பிசிராந்தையார் நாடகம்

 

55.“கிறித்துவர்களின் தேவாரம்” – என்றழைக்கப்படுவது

விடை – (C) இரட்சண்ய மனோகரம்

 

56.முதலாழ்வார்களுள் ஒருவராகப் போற்றப்படுபவர் யார்?

(A) நம்மாழ்வார்

(B) பெரியாழ்வார்

(C) திருமழிசையாழ்வார்

(D) பொய்கையாழ்வார்

(E) விடை தெரியவில்லை

விடை – (D) பொய்கையாழ்வார்

 

57.தமிழகத்தில் இரசவாதிகள் என்று கருதப்படுபவர்கள்

விடை – (C) சித்தர்கள்

 

58.காளமேகப் புலவரின் இயற்பெயர் யாது?

விடை – (B) வரதன்

 

59.“சினமான தீயறிவைப் புகைத்தலாலே திரிலோக நாயகனைச் சினந்து சொன்னாய்’ -இப்பாடல் அடியில் வரும் திரிலோக நாயகன்

விடை – (A) தருமன்

 

60.சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது?

விடை – (A) மூன்று

TEST 61/70

61.‘திருவிளையாடற் புராணம்’ எனும் நூலை இயற்றியவர்?

62.‘திருத்தொண்டர் புராணம்’ என்று அழைக்கப்படுவது

63.மாகால் – இச்சொல்லிற்கான இலக்கணக் குறிப்பினை எழுதுக.

64.குறுந்தொகை நூல்

I.401 பாடல்களை உடையது

II.தொகுத்தவர் பூரிக்கோ என்பவர்

65.பொருந்தாத இணையைக் காண்க.

I.நசை – விருப்பம்

II.பிடி – ஆண் யானை

III. யா – ஒரு வகை மரம்

IV.பொளிக்கும் – உரிக்கும்

66.பத்து வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர்

67.தேனினும் இனியத் தீந்தமிழ்ப் பனுவல்கள் 4000 பாடலைப் பாடியருளியவர்கள்

68.‘சிறுபஞ்சமூலம்’ – என்பதில் ‘பஞ்சமூலம்’ என்பது எதைக் குறிக்கிறது?

69.ஒப்புரவு என்பதன் பொருள்

70.பொருத்தி விடை தேர்க :

(a) அவன் அவள் அவர்                       1. உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

(b) நாங்கள் முயற்சி செய்வோம் 2. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

(c) நாம் முயற்சி செய்வோம்          3. தன்மைப் பன்மைப் பெயர்கள்

(d) நாங்கள், நாம்                                 4. பதிலிடு பெயர்கள்

REVISION 61/70

61.‘திருவிளையாடற் புராணம்’ எனும் நூலை இயற்றியவர்?

விடை – (A) பரஞ்சோதி முனிவர்

 

62.‘திருத்தொண்டர் புராணம்’ என்று அழைக்கப்படுவது

விடை –  (D) பெரியபுராணம்

 

63.மாகால் – இச்சொல்லிற்கான இலக்கணக் குறிப்பினை எழுதுக.

விடை – (A) உரிச்சொல் தொடர்

 

64.குறுந்தொகை நூல்

I.401 பாடல்களை உடையது

II.தொகுத்தவர் பூரிக்கோ என்பவர்

விடை – (B) ‘I’, ‘II’ இரண்டும் சரி

 

65.பொருந்தாத இணையைக் காண்க.

I.நசை – விருப்பம்

II.பிடி – ஆண் யானை

III. யா – ஒரு வகை மரம்

IV.பொளிக்கும் – உரிக்கும்

விடை – (D) II மட்டும்

 

66.பத்து வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர்

விடை – (C) வள்ளலார்

 

67.தேனினும் இனியத் தீந்தமிழ்ப் பனுவல்கள் 4000 பாடலைப் பாடியருளியவர்கள்

விடை – (C) பன்னிரு ஆழ்வார்கள்

 

68.‘சிறுபஞ்சமூலம்’ – என்பதில் ‘பஞ்சமூலம்’ என்பது எதைக் குறிக்கிறது?

விடை – (B) ஐந்து வேர்கள்

 

69.ஒப்புரவு என்பதன் பொருள்

விடை – (C) ஊருக்கு உதவுவது

 

70.பொருத்தி விடை தேர்க :

(a) அவன் அவள் அவர்                       1. உளப்படுத்தாத் தன்மைப் பன்மை

(b) நாங்கள் முயற்சி செய்வோம் 2. உளப்பாட்டுத் தன்மைப் பன்மை

(c) நாம் முயற்சி செய்வோம்          3. தன்மைப் பன்மைப் பெயர்கள்

(d) நாங்கள், நாம்                                 4. பதிலிடு பெயர்கள்

விடை – (A) 4 1 2 3

TEST 71/80

71.பாசிலை – பிரித்தெழுதுக :

72.‘அருந்துணை’ என்பதை பிரித்தெழுதுக.

73.பழையன கழிதலும் ______ புகுதலும்.

74.கீழ்க்காணும் ‘வல்லினம் மிகா இடம்’ குறித்த கூற்றில் சரியான கூற்றை தேர்வு செய்க.

(A) இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது

(B) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

(C) வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது

(D) சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது

(E) விடை தெரியவில்லை

75.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.

பொருத்துக.

(a) Storm              1. பெருங்காற்று

(b) Tornado        2. புயல்

(c) Tempest        3. சுழல் காற்று

(d) Whirl wind 4. சூறாவளி

76.பொருந்தாத இணையைக் கண்டறிக.

(A) Millets         – சிறு தானியங்கள்

(B) Herbs          – மூலிகை

(C) Antibiotic  – நுண்ணுயிர் முறி

(D) Gene            – பக்க விளைவு

(E) விடை தெரியவில்லை

77.‘நிறுத்தல்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.

78.‘மயங்கிய’ சரியான வேர்ச்சொல்லை தேர்ந்தெடு.

79.‘சூழ்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.

80.‘நட’ என்ற வேர்ச்சொல்லின் தொழில் பெயரை அறிக.

REVISION 71/80

71.பாசிலை – பிரித்தெழுதுக :

விடை – (A) பசுமை + இலை

 

72.‘அருந்துணை’ என்பதை பிரித்தெழுதுக.

விடை – (A) அருமை + துணை

 

73.பழையன கழிதலும் ______ புகுதலும்.

விடை – (A) புதியன

 

74.கீழ்க்காணும் ‘வல்லினம் மிகா இடம்’ குறித்த கூற்றில் சரியான கூற்றை தேர்வு செய்க.

(A) இரண்டாம் வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது

(B) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

(C) வன்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது

(D) சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது

(E) விடை தெரியவில்லை

விடை – (B) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது

 

75.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் தருக.

பொருத்துக.

(a) Storm              1. பெருங்காற்று

(b) Tornado        2. புயல்

(c) Tempest        3. சுழல் காற்று

(d) Whirl wind 4. சூறாவளி

விடை – (B) 2 4 1 3

 

76.பொருந்தாத இணையைக் கண்டறிக.

(A) Millets    – சிறு தானியங்கள்

(B) Herbs     – மூலிகை

(C) Antibiotic – நுண்ணுயிர் முறி

(D) Gene           – பக்க விளைவு

(E) விடை தெரியவில்லை

விடை – (D) Gene – பக்க விளைவு

 

77.‘நிறுத்தல்’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.

விடை – (A) நிறுத்து

 

78.‘மயங்கிய’ சரியான வேர்ச்சொல்லை தேர்ந்தெடு.

விடை – (C) மயங்கு

 

79.‘சூழ்’ என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க.

விடை – (A) சூழ்வார்

 

80.‘நட’ என்ற வேர்ச்சொல்லின் தொழில் பெயரை அறிக.

விடை – (B) நடத்தல்

TEST 81/90

81.சரியான வரிசை முறையில் சொற்கள் அமைந்துள்ள‌ தொடரினைத் தேர்ந்தெடுக்க.

(A) கிழக்கு திசைக்குப் பெயர் உதிக்கின்ற ஞாயிறு

(B) ஞாயிறு உதிக்கின்ற திசைக்குப் பெயர் கிழக்கு

(C) உதிக்கின்ற ஞாயிறு கிழக்கு திசைக்குப் பெயர்

(D) ஞாயிறு திசைக்குப் பெயர் கிழக்கு உதிக்கின்ற

(E) விடை தெரியவில்லை

82.கொடுக்கப்பட்ட சொற்களில் தொழில் பெயரை எழுதுக.

83.மார்கழி பெயர்ச்சொல் வகையினைக் கண்டறிக.

84.தொடர்களில் பொருத்தமானவற்றை எழுதுக.

I.உணர்ச்சித் தொடர்      – பார்க்க வந்தர்ன்

II.வினாத் தொடர்             – கேட்டவன் யார்?

III. கட்டளைத் தொடர்    – தண்டனை கொடுங்கள்

IV.பிறவினைத் தொடர் – ஆ! எவ்வளவு உயரமான மரம்!

85.எவ்வகை வாக்கியம் என அறிக.

பந்து உருண்டது – என்பது எவ்வகை வாக்கியம் என அறிக.

86.பிறவினைச் சொற்களைக் கண்டறிக.

I.உருட்டினான்

II.பயின்றான்

III. பயிற்றுவித்தான்

IV.ஆடினாள்

87.இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். – இது எவ்வகை வாக்கியம்?

88.குத்துக் கல்லுக்குக் குளிரா வெயிலா – பழமொழிக்குரிய பொருள் எழுதுக.

89.பழமொழியை நிறைவு செய்க.

குடல் கூழுக்கு அழுவுதாம் ____

(A) நினைச்சதாம் கழுதை எடுத்ததாம்

(B) கொண்டை பூவுக்கு அழுவுதாம்

(C) அள்ளுறவன் பக்கத்தில் இருந்தாலும்

(D) பதரு அரிசி ஆகுமா!

(E) விடை தெரியவில்லை

90.நூலக விதிகளை உருவாக்கியவரைக் குறிப்பிடு.

REVISION 81/90

81.சரியான வரிசை முறையில் சொற்கள் அமைந்துள்ள‌ தொடரினைத் தேர்ந்தெடுக்க.

(A) கிழக்கு திசைக்குப் பெயர் உதிக்கின்ற ஞாயிறு

(B) ஞாயிறு உதிக்கின்ற திசைக்குப் பெயர் கிழக்கு

(C) உதிக்கின்ற ஞாயிறு கிழக்கு திசைக்குப் பெயர்

(D) ஞாயிறு திசைக்குப் பெயர் கிழக்கு உதிக்கின்ற

(E) விடை தெரியவில்லை

விடை – (B) ஞாயிறு உதிக்கின்ற திசைக்குப் பெயர் கிழக்கு

 

82.கொடுக்கப்பட்ட சொற்களில் தொழில் பெயரை எழுதுக.

விடை – (C) படித்தல்

 

83.மார்கழி பெயர்ச்சொல் வகையினைக் கண்டறிக.

விடை – (B) காலப் பெயர்

 

84.தொடர்களில் பொருத்தமானவற்றை எழுதுக.

I.உணர்ச்சித் தொடர்      – பார்க்க வந்தர்ன்

II.வினாத் தொடர்             – கேட்டவன் யார்?

III. கட்டளைத் தொடர்    – தண்டனை கொடுங்கள்

IV.பிறவினைத் தொடர் – ஆ! எவ்வளவு உயரமான மரம்!

விடை – (C) II, III

 

85.எவ்வகை வாக்கியம் என அறிக.

பந்து உருண்டது – என்பது எவ்வகை வாக்கியம் என அறிக.

விடை – (A) தன்வினை வாக்கியம்

 

86.பிறவினைச் சொற்களைக் கண்டறிக.

I.உருட்டினான்

II.பயின்றான்

III. பயிற்றுவித்தான்

IV.ஆடினாள்

விடை – (A) I, III

 

87.இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார். – இது எவ்வகை வாக்கியம்?

விடை – (A) செய்வினை

 

88.குத்துக் கல்லுக்குக் குளிரா வெயிலா – பழமொழிக்குரிய பொருள் எழுதுக.

விடை – (B) கவலையில்லாமல் இருத்தல்

 

89.பழமொழியை நிறைவு செய்க.

குடல் கூழுக்கு அழுவுதாம் ____

(A) நினைச்சதாம் கழுதை எடுத்ததாம்

(B) கொண்டை பூவுக்கு அழுவுதாம்

(C) அள்ளுறவன் பக்கத்தில் இருந்தாலும்

(D) பதரு அரிசி ஆகுமா!

(E) விடை தெரியவில்லை

விடை – (B) கொண்டை பூவுக்கு அழுவுதாம்

 

90.நூலக விதிகளை உருவாக்கியவரைக் குறிப்பிடு.

விடை – (A) முனைவர் இரா. அரங்கநாதன்

TEST 91/100

91.தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறந்தது என்ற சிந்தனைக் கருத்தைக் கூறியவர்

92.“தில்லையாடி வள்ளியம்மை மாளிகை” என்று பெயர்சூட்டி வள்ளியம்மையைப் பெருமைப்படுத்திய கூட்டுறவுச் சங்கம் எது?

93.தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்

94.“வறிது நிலைஇய காயமும்” என வானத்தில் காற்றில்லா பகுதியைக் கூறும் நூல்

95.“உறுமிடத்துதவா உவர்நிலம்” என நிலத்தின் தன்மையைக் கூறும் நூல்

96.‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றவர் யார்?

97.இறந்தவரைப் பற்றிப் பாடும் இசைக்கலை எது?

98.பொருத்துக:

(a) சிவப்பு ரிக்ஷா  1. கு.அழகிரிசாமி

(b) சக்ரவாகம்         2. சிதம்பர சுப்பிரமணியம்

(c) ஜனனி                  3. லா.ச. ராமாமிருதம்

(d) திரிபுரம்             4. தி.ஜானகிராமன்

99.சரியானத் தொடர்களைத் தேர்ந்தெடு:

I.பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும் போது ஆகோட்பறையை முழக்குவர்

II.சமயச் சடங்குகளின் போதும் கோவில் திருவிழாக்களிலும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு

III. விலங்கு தோலினால் செய்து பலா மர பட்டையில் கட்டப்படும் கருவி திமிலை

IV.பறையை பாண்டில் எனவும் அழைப்பர்

100.தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் இருக்கவேண்டுமென விரும்பி யாருக்கு மு.வ. கடிதம் எழுதினார்?

REVISION 91/100

91.தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறந்தது என்ற சிந்தனைக் கருத்தைக் கூறியவர்

விடை – (C) திரு.வி.க.

 

92.“தில்லையாடி வள்ளியம்மை மாளிகை” என்று பெயர்சூட்டி வள்ளியம்மையைப் பெருமைப்படுத்திய கூட்டுறவுச் சங்கம் எது?

விடை – (C) தமிழ்நாடு நெசவரளர் கூட்டுறவுச் சங்கம்

 

93.தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர்

விடை – (A) மூவலூர் இராமாமிர்தம்

 

94.“வறிது நிலைஇய காயமும்” என வானத்தில் காற்றில்லா பகுதியைக் கூறும் நூல்

விடை – (B) புறநானூறு

 

95.“உறுமிடத்துதவா உவர்நிலம்” என நிலத்தின் தன்மையைக் கூறும் நூல்

விடை – (B) புறநானூறு

 

96.‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றவர் யார்?

விடை – (C) ஒளவையார்

 

97.இறந்தவரைப் பற்றிப் பாடும் இசைக்கலை எது?

விடை – (C) ஒப்பாரி

 

98.பொருத்துக:

(a) சிவப்பு ரிக்ஷா  1. கு.அழகிரிசாமி

(b) சக்ரவாகம்         2. சிதம்பர சுப்பிரமணியம்

(c) ஜனனி                  3. லா.ச. ராமாமிருதம்

(d) திரிபுரம்             4. தி.ஜானகிராமன்

விடை – (C) 4 2 3 1

 

99.சரியானத் தொடர்களைத் தேர்ந்தெடு:

I.பகைவர்களின் ஆநிரையைக் கவரச் செல்லும் போது ஆகோட்பறையை முழக்குவர்

II.சமயச் சடங்குகளின் போதும் கோவில் திருவிழாக்களிலும் சங்கு முழங்கும் வழக்கம் உண்டு

III. விலங்கு தோலினால் செய்து பலா மர பட்டையில் கட்டப்படும் கருவி திமிலை

IV.பறையை பாண்டில் எனவும் அழைப்பர்

விடை – (B) I மற்றும் II சரி

 

100.தமிழ் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் இருக்கவேண்டுமென விரும்பி யாருக்கு மு.வ. கடிதம் எழுதினார்?

விடை – (A) தம்பிக்கு

 

Join the conversation