Course Content
நாள் 8 –  சட்ட அறிவு தேர்வு
நாள் 8 – உளவியல் தேர்வு
0/1
நாள் 8 – ஆங்கிலம் தேர்வு
0/1
SI DAY – 08 TEST
About Lesson

TEST 1/10

1.‘சின்னூல்’ என்ற பெயருடைய இலக்கண நூல்

2.‘புதுநெறிகண்ட புலவர்’ என்று யாரை யார் போற்றினார்?

(A) வள்ளலார் – பாரதியார்

(B) வள்ளலார் – பாரதிதாசன்

(C) பாரதியார் – வள்ளலார்

(D) பாரதிதாசன் – வள்ளலார்

(E) விடை தெரியவில்லை

3.‘காலங்காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம்’ எவ்வாறு அழைக்கப்படுகிறது என்பதை பின்வருவனவற்றுள் தேர்ந்தெடு.

4.‘வெரீஇ’ என்பது _____ அளபெடை

5.சரியான வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை தனித்து உண்ணாமை

(A) விருந்தோம்பல் பண்பின் அடிப்படை தனித்து உண்ணாமையா?

(B) தனித்து உண்ணாமை விருந்தோம்பல் பண்பின் அடிப்படையா?

(C) விருந்தோம்பல் என்றால் என்ன?

(D) தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை யாது?

(E) விடை தெரியவில்லை

6.மேடைப்பேச்சில் மக்களை ஈர்த்தோர் திரு.வி.க., பேரறிஞர் அண்ணா, ரா.பி. சேதுப்பிள்ளை, கலைஞர் மு. கருணாநிதி முதலியோர் ஆவர்.

விடைக்கேற்ற வினா அமைக்க

7.எவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி?

‘ஐயோ! முள் குத்தி விட்டதே!’

8.கீழ்வருவனவற்றுள் ‘செய்வினை வாக்கியம்’ எது?

(A) உழவனால் நெற்பயிர் வளர்க்கப்பட்டது

(B) பாரதிதாசன் ‘பாண்டியன் பரிசைப்’ பாடினார்

(C) சேக்கிழார் சோழனால் வரவேற்கப்பட்டார்

(D) பாண்டியன் பரிசு பாரதிதாசனால் பாடப்பட்டது

(E) விடை தெரியவில்லை

9.இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது இக்குறட்பாவில் அமைந்த அடிமோனைச் சொற்களைத் தேர்ந்து எடுத்து எழுதுக.

10.சகமக்கள் ஒன்றென்ப துணர்வதற்கும்

இனிதினிதாய் எழுந்த உயர் எண்ணமெல்லாம் …………. இயைபு அமைந்த சொற்கள் யாது?

(A) சகமக்கள், இனிதினிதாய்

(B) உணர்வதற்கும், எண்ணமெல்லாம்

(C) ஒன்றென்ப, எழுந்த

(D) சகமக்கள், எண்ணமெல்லாம்

(E) விடை தெரியவில்லை

TEST 11/20

11.தீயொழுக்கம் கானல்நீர் போன்றது

பொருத்தமான பொருள் யாது?

12.உவமைத் தொடரின் பொருத்தமான பொருளைத் தேர்ந்து எழுதுக.

‘அறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சு மடை திறந்த வெள்ளம் போல அமைந்துள்ளது’

13.பொருந்தாச் சொல்லைத் தேர்க.

(A) ஓஒதல்

(B) படாஅ

(C) விலக்க்கு

(D) கொடுப்பதூஉம்

(E) விடை தெரியவில்லை

14.மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் இப்பழமொழியின் பொருள்

15.விழுந்தானைத் தூக்கிவிட்டேன் இத்தொடரில் ‘விழுந்தானை’ என்பது

(A) தொழிற்பெயர்

(B) பண்புப்பெயர்

(C) வினையாலணையும் பெயர்

(D) ஆகுபெயர்

(E) விடை தெரியவில்லை

16.‘வளர்’ என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்க.

17.‘வந்தனன்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை தேர்ந்தெடு.

18.‘பரப்புமின்’ இச்சொல்லின் வினையடியைத் தேர்ந்தெடு.

19.‘தென்னன்’ – என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?

20.விடியலில் துயில் எழுந்தேன் – இதில் விடியல் என்பது

TEST 21/30

21.இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமணம் ஆன இடம்

22.‘நுண் துளி தூங்கும் குற்றாலம்’ என்று பாடியவர்

23.தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாகத் தாலாட்டுப் பாடியவர்

24.நாட்டுப்புற இலக்கியக் கூறுகளை வாய்மொழி, பண்ணத்தி, பிசி, முதுசொல், அங்கதம் என்று சுட்டிக்காட்டிய இலக்கண நூல்

25.சிவனுக்கும் வாழைப்பழத்துக்கும் சிலேடையாகப் பாடிய புலவர்

26.தமிழின் முதல் பாவடிவ நாடக நூல்

27.‘இது பொறுப்பதில்லை – தம்பி எரிதழல் கொண்டு வா கதிரை வைத்திழந்தான் அண்ணன் கையை எரித்திடுவோம்’ என பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் கூறுபவன் யார்?

28.சரியான இணையைத் தேர்க.

(A) நவ்வி – மான்

(B) புனல் – மேகம்

(C) முகில் – சொரிதல்

(D) உகுதல் – நீர்

(E) விடை தெரியவில்லை

29.‘வாயில் இலக்கியம்’ என்றழைக்கப்படும் நூல் வகை

30.நச்சிலைவேல் கோக்கோதை நாடு என்று குறிப்பிடப்படும் நாடு

TEST 31/40

31.குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி நாலாயிரத்திவ்விய பிரபந்தத்தில் எத்தொகுப்பில் உள்ளது?

32.அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயருடையவர்

33.‘ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல் தீன்எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்’ – இதில் ‘தீன்’ என்பதின் பொருள் என்ன?

34.மதுரைக் காண்டம்.‌ கூடற்காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்ற மூன்று காண்டங்களும் இடம் பெற்றுள்ள நூல்

35.கோவலன் ‘தன் தீது இலள்’ என்று யாரைக் குறிப்பிடுகிறான்?

36.‘உரைப்பாட்டு மடை’ எனும் தமிழ் உரைநடைப் பகுதி இடம்பெற்றுள்ள நூலை இயற்றியவர்

37.உலக உயிர்களுக்கு உண்டியும் உடையும் உரையுளும் கொடுப்பது எதுவென மணிமேகலை சுட்டுகிறது?

38.சரியான இணையைத் தெரிவு செய்க.

(A) துகிர்       – துணி

(B) நொடை – விலை

(C) கிழி         – குற்றம்

(D) மறு         – பவளம்

(E) விடை தெரியவில்லை

39.பேரண்டத் தோற்றம் குறித்த அறிவியல் செய்தியினைக் குறிப்பிடும் சங்க இலக்கியம்

40.சங்க இலக்கிய நூல்களுள் பன்னோடு பாடப்பட்ட நூல்

TEST 41/50

41.பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல்

42.கம்பராமாயணத்தின் ‘குகப்படலம்’ இப்படியும் அழைக்கப்படும்

43.‘கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பெருமைப்படுபவர்

44.கம்பராமாயணத்தில் அனுமனின் தலைமைப் பண்புகள் வீறுபெற்று விளங்கும் காண்டம்

45.ஏலாதி – எந்த நூல் வகையைச் சார்ந்தது?

46.மருந்துப் பெயரில் அமைந்த இரு நூல்கள்?

(A) திருக்குறள்    – நாலடியார்

(B) திரிகடுகம்     – ஏலாதி

(C) அகநானூறு   – புறநானூறு

(D) நற்றிணை    – குறுந்தொகை

(E) விடை தெரியவில்லை

47.‘மன்னற்கு தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ – என்ற பாடல் இடம்பெற்ற நூல் எது?

48.திருக்குறளை இலத்தீன்‌ மொழியில் மொழி பெயர்த்தவர்

49.“பெரியாரைப் பேணித் தமரா கொளல்” – இதில் “தமர்” என்பதன் பொருள்

50.கிடைத்தற்கரிய பேறுகளுள் எல்லாம் பெரும்பேறு என்று வள்ளுவர் கூறுவது

TEST 51/60

51.இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?

52.“வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்!” என்று வலியுறுத்தியவர்

53.சமரச சன்மார்க்க நெறிகளை வகுத்தவர் யார்?

54.மூலிகை நோய் அறிந்து பொருத்துக.

(a) ஆவாரம்                            – 1. நினைவாற்றல்

(b) வாழைப்பூ                        – 2. சர்க்கரை நோய்

(c) வல்லாரை                         – 3. மூட்டு வலி

(d) முடக்கத்தான் இலை  – 4. வயிற்றுப்புண்

55.“பலப்பம் பிடிக்க வேண்டிய சின்னஞ்சிறு விரல்களில் தீக்குச்சிகள்” என்று குழந்தைத் தொழிலாளர் நிலையினைத் தனது புதுக்கவிதையில் படம் பிடித்துக் காட்டியவர்

56.முசிறித் துறைமுகப்பட்டினத்தில் ‘பந்தர்’ என்று பெயரிடப்பட்ட இடம்

57.பொருத்துக.

(a) தோவாளை           – 1. ஆட்டுச்சந்தை

(b) அய்யலூர்              – 2. பூச்சந்தை

(c) ஈரோடு                    – 3. மீன்சந்தை

(d) நாகப்பட்டினம்  – 4. ஜவுளிச்சந்தை

58.மூவலூர் இராமாமிர்தம்மாள் வாழ்ந்த காலம்

59.‘சந்திரமண்டலத்தியல் கண்டுதெளிவோம்’ எனப் பாடியவர்

60.தமிழில் எகர ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்

TEST 61/70

61.“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தக்குடி” எனக் கூறும் நூல்

62.கி.பி.2ஆம் நூற்றாண்டில் தாலமி என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்படும் பகுதி எது?

63.‘இந்தியாவின் தேசியப் பங்கு வீதம் என்னும் ஆய்வுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்

64.“மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்’ என மணக்கொடை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்

65.பொருத்துக.

(a) வீரமாமுனிவர்  – 1. அயர்லாந்து

(b) ஜி.யு.போப்          – 2. ஜெர்மன்

(c) கால்டுவெல்        – 3. இங்கிலாந்து

(d) சீகன்பால்கு       – 4. இத்தாலி

66.‘கொய்யாக்கனி’ – என்ற நூலை எழுதியவர் யார் எனக் கண்டறிக.

67.முதன் முதலில் ஐந்தாம் பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும் பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தனர் உ.வே.சா. மேற்கண்ட வரியில் ‘வித்தியாப்பியாசம்’ என்பது

68.கூற்று (உ) : தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் ‘கானல் வரி’ புதுவகையான ஆராய்ச்சி நூல்.

காரணம் (கா): சிலப்பதிகார காப்பியத்தைக் கானல் வரி என்னும் பகுதியை மையமாக இயக்கிச் செல்வது என்னும் கொள்கையை  இதன் மூலம் நிலைநாட்டினார்.

69.திராவிட சாஸ்த்திரி என்று போற்றப்பட்டவர்

70.சரியான விடையை மொழியுடன் பொருத்துக.

(a) வட்டார மொழி – 1. நாளேடுகள்

(b) கிளை மொழி   – 2. உணர்ச்சி மொழி

(c) எழுத்து மொழி – 3. கன்னடம், தெலுங்கு

(d) பேச்சு மொழி   – 4. இருக்குது

TEST 71/80

71.தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யும் வகையில் எகர, ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர்

72.மேடைக் காட்சித் திரைகளைப் பற்றியும் நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் கூறும் நூல்

73.‘மீசைக்கார பூனை’ என்ற நூலின் ஆசிரியர்

74.‘மங்கையர்க்கரசியின் காதல்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகளில், ‘தமிழின் முதல் சிறுகதை’ எனப் போற்றப்படும் சிறுகதை

75.பெருங்காப்பியம், சிறுங்காப்பியம் தொடர்பான இலக்கணம் கூறும் நூல்

76.சரியான விடையைத் தெரிவு செய். கீழ்க்கண்ட செய்திகளில் கூத்துப்பட்டறை நா. முத்துசாமி பற்றிய சரியான செய்தியை தேர்ந்தெடு

1.தாமரைத்திருவிருது பெற்ற ந. முத்துசாமி புலி ஆட்டம் தோன்ற காரணமாக இருந்தவர்

2.‌ கலைஞாயிறு ந. முத்துசாமி நாடகக் கலையை மீட்டெடுப்பதே தமது குறிக்கோளாகக் கொண்டவர்

3.ந. முத்துசாமி தெருக்கூத்தைத் தமிழ்க் கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்.

77.இந்திரா காந்தி படித்த விசுவபாரதி கல்லூரி அமைந்துள்ள மாநிலம்

78.நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை – என்று பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்த கவிஞர்

79.தமிழக அரசின் பரிசைப் பெற்ற முடியரசனின் காவியம்

80.“நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை” என்ற திரை இசைப்பாடலை இயற்றியவர்

TEST 81/90

81.எது உம்மைத்தொகை

(A) அண்ணன் தம்பி

(B) மதுரை சென்றார்

(C) தேரும் பாகனும்

(D) மலர்க்கை

(E) விடை தெரியவில்லை

82.‘செல்வி செய்தாள்’ என்பதன் பிறவினை

83.பெயருக்கு ஏற்ற வினை மரபினை தேர்ந்தெடு. செய்யுள் _______

(A) எழுதினான்

(B) செய்தான்

(C) புனைந்தான்

(D) இயற்றினான்

(E) விடை தெரியவில்லை

84.சரியான ஒன்றை இனம் காண்க.

(A) அவன் சிகப்பு மேலாடையை அணிந்துக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டான்

(B) அவன் சிவப்பு மேலாடையை அணிந்துக் கொண்டு அலுவலகத்திற்குப் புறப்பட்டான்

(C) அவன் சிகப்பு சர்ட் அணிந்துக் கொண்டு ஆபிஸ் புறப்பட்டான்

(D) அவன் சிகப்பு மேல் அங்கியை அணிந்துக் கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டான்

(E) விடை தெரியவில்லை

85.‘பகுத்தறிவுத் துறையில் அவருக்கு இணை அவரே’ என்று அம்பேத்கரை புகழ்ந்துரைத்தவர்

86.எவருடன் உறவுகலவாமை வேண்டும் என்கிறார் வள்ளலார்?

87.‘இன்சொல்’ – என்பதன் எதிர்ச்சொல்லை எழுது.

88.“நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்” இதில் ‘நயம் இல’ என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்.

89.அம்மானை பற்றி தவறான ஒன்றை தேர்வு செய்க.

(A) அம்மானை – ஒரு வகை காய் விளையாட்டு

(B) அம்மானை சுவையான ஓர் உரையாடல் விளையாட்டு

(C) அம்மானை விளையாட்டை 10 பேர் இணைந்து விளையாடுவர்

(D) அம்மானை பெண்கள் விளையாடுவதற்கு ஏற்றது

(E) விடை தெரியவில்லை

90.கீழுள்ளவற்றில் பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

(A) செம்மை

(B) பசுமை

(C) கருமை

(D) எளிமை

(E) விடை தெரியவில்லை

TEST 91/100

91.Proposal – என்ற அலுவலகக் கலைச் சொல்லுக்குரிய தமிழாக்கம் கூறுக.

92.Underground drainage – என்பதன் பொருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பு எது?

93.ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்ந்தெடு.

கரி – கறி

(A) கருமை – கடுமை

(B) சாட்சி – காட்சி

(C) ஆடு மாடு

(D) யானை – காய்கறி

(E) விடை தெரியவில்லை

94.பொருந்தாத இணையைக் கண்டறிக.

(A) கோலம் – அழகு

(B) கூளம்     – தானியம்

(C) குழவி     – குழந்தை

(D) கூறை    – புடவை

(E) விடை தெரியவில்லை

95.‘தே’ என்பதன் பொருள்

96.‘பூமி’ என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க.

97.சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடு. ‘களர்நிலம் இல்லாத கல்வி பெண்கள்’

98.முறையான சொற்றொடரினைக் கண்டறிக :

(A) தாய்த்தமிழினை இழந்துவிடக் கூடாது விழிகளை இழந்துவிட்டால் கூட என்று எண்ணியவர் இரா. இளங்குமரனார்

(B) விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது என்று எண்ணியவர் இரா. இளங்குமரனார்

(C) இழந்துவிடக்கூடாது தாய்த்தமிழினை விழிகளை இழந்து விட்டால் கூட என்று எண்ணியவர் இளங்குமரனார். இரா.

(D) தாய்த் தமிழினை இழக்க நேரிட்டால் கூட விழிகளை இழந்துவிடக் கூடாது என்று எண்ணியவர் இரா. இளங்குமரனார்

(E) விடை தெரியவில்லை

99.‘பங்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு’ என்ற தலைப்பில் இலங்கை யாழ்ப் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தியவர்

100.சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

(A) உழவு, மண், ஏர், மாடு

(B) மண், மாடு,ஏர்,உழவு

(C) உழவு, ஏர், மண், மாடு

(D) ஏர், உழவு, மாடு, மண்

(E) விடை தெரியவில்லை

Join the conversation